சினிமா காட்சிகள் ரத்தாகும் நிலைமை வந்துட்டு?…. இயக்குனர் சுந்தர்.சி உருக்கம்….!!!!

வி.இசட் துரை டைரக்டில் சுந்தர். சி கதாநாயகனாக நடித்திருக்கும் தலைநகரம்-2 படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பாலக் லல்வாணி உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் டைரக்டர் சுந்தர்.சி கலந்துகொண்டு பேசியபோது “சினிமாவில் இது போன்ற விழாக்கள் நடப்பது…

Read more

அந்த வசனத்தை நீக்குங்கன்னு அப்போவே சூர்யா சொன்னார்?…. ஆனால் நான் கேட்கவில்லை?…. உதயநிதி பகிர்ந்த தகவல்….!!!!

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டில் 2011-ல் வெளியான படம் “7-ஆம் அறிவு”. இந்த படத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இப்படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் இப்போது அளித்த பேட்டி ஒன்றில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி கூறியிருக்கிறார். அதாவது, 7-ஆம்…

Read more

“லியோ” படத்தில் தளபதி விஜய்யின் கேரக்டர் இதுதான்?…. மனம் திறந்த ரத்ன குமார்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரிக்கக்கூடிய இந்த இடத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி,…

Read more

ஆதார்-பான் எண் இணைப்பதில் தோல்வியா?…. அப்போ உடனே இதை சரி பண்ணுங்க….!!!!

நாட்டில் இன்றைக்கு ஆதார் கார்டு இன்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. அதேபோன்று பான் கார்டும் பண பரிவர்த்தனைகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இந்த 2 முக்கிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என மத்திய அரசு…

Read more

கமல்ஹாசனின் “இந்தியன்” படத்திற்கு…. பிரபல இசையமைப்பாளரால் வந்த சிக்கல்…. நடந்தது இதுதான்?….!!!!

ஷங்கர் டைரக்டில் கமல் நடிப்பில் வெளியாகிய “இந்தியன்” படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இந்த படம் கடந்த 1996ம் வருடம் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.…

Read more

“கமல் கார் கொடுக்கவில்லை”…. தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷர்மிளாவின் அப்பா…..!!!!

கோவையை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா சென்ற சில மாதங்களாகவே இணையத்தில் பாப்புலரான நபராக உள்ளார். அவரை சந்திக்க பல்வேறு பிரபலங்களும் சென்று வந்தனர். திமுக எம்பி கனிமொழி ஷர்மிளாவின் பேருந்தில் பயணித்தது குறித்து பஸ் ஓனர் உடன் ஏற்பட்ட பிரச்சனை…

Read more

பக்ரித பண்டிகை: ஜூன் 30-ஆம் தேதியும் லீவு கொடுங்க?…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடு விற்பனையும் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

குஷியோ குஷி!… ஆசிரியர்களின் சம்பளம் 3 மடங்கு உயர்வு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஆசிரியர்களுக்கு கல்வி தகுதிகள் மற்றும் பணியில் சேர்வதற்குரிய தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிஏ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ரூ.9500 ஊதியமாக…

Read more

மத்திய அரசு ஊழியர்களே!… இனி கூடுதலாக லீவு எடுக்கலாமா?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிகளை புதுப்பித்து அரசு வெளியிட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட…

Read more

பிரபல ஹீரோவுக்கு வில்லனாக நடிக்கும் சிம்பு…. வெளியான அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு, டைரக்டர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் “எஸ்டிஆர்-48” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 2024ம்…

Read more

தளபதியின் “லியோ” பட பாடலுக்கு வந்த சிக்கல்…. படக்குழு எடுத்த அதிரடி முடிவு….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரிக்கக்கூடிய இந்த இடத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி,…

Read more

விரைவில் சூர்யவம்சம் – 2…. சரத்குமார் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

சென்ற 1997-ம் வருடம் டைரக்டர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடித்து வெளியாகிய படம் “சூர்யவம்சம்”. இப்படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர் சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து…

Read more

“வலியுடன் போராடி விரைவில் களமிறங்குவேன்”…. நடிகர் பிரித்விராஜ் நம்பிக்கை….!!!!!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் டைரக்டர் ஜெயன் நம்பியார் இயக்கத்தில் “விலயாத் புத்தா” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கேரளா, மறையூர் பகுதியில் நடந்து வருகிறது. அண்மையில் இப்படத்தின் ஆக்ஷன்…

Read more

நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்…. ஓபனாக சொன்ன பிரபல ரவுடி…. பரபரப்பு….!!!!!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சல்மான்கான் அடுத்தடுத்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார். சமீபத்தில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு வந்தது. இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது…

Read more

உங்கள் டெபிட் கார்டு காணாமல் போயிட்டா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க….!!!!!

டெபிட் கார்டுகள் வாயிலாக நாம் ATM-ல் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இது மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக பணம் எடுக்க மற்றும் வாங்க அனுமதிக்கிறது. இந்த அட்டைகள் பணத்தை எடுத்து செல்வதற்கு வசதியான மாற்றீட்டை வழங்குகிறது மற்றும் தனி நபரின்…

Read more

வாடிக்கையாளர்களே!… வீட்டில் உள்ள பழைய பொருட்களை விற்கணுமா?…. இதோ பிளிப்கார்டின் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் வந்துட்டு….!!!!

பிளிப்கார்டு நிறுவனம் வீட்டில் உள்ள உங்கள் பழைய பொருட்களை விற்பதற்கான சூப்பர் ஆஃபரை அறிவித்திருக்கிறது. இதில் உங்களது வீட்டில் உள்ள பழைய எலக்ட்ரானிக் பொருட்களை விற்று (அ) எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருட்களை குறைந்த விலையில் வாங்கலாம். அதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள்…

Read more

விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசு அடுத்த மாதம் அகவிலைப்படியை உயர்த்தவுள்ள நிலையில், அதனுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிக்கப்போகிறது. இப்போது ​​அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 42% வழங்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில்…

Read more

நடுவானில் மலம் கழித்த விமான பயணி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!!

ஏர் இந்தியா பயணி ஒருவர் தன் பயணத்தின்போது நடுவானில் மலம் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை-டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் மேற்கொண்ட ஒரு ஆண் பயணி விமானத்தில் மலம் கழித்ததாகவும், சிறுநீர் கழித்ததாகவும், எச்சில் துப்பியதற்காகவும்…

Read more

மூத்தக்குடிமக்களுக்கு லாட்டரி!…. இனி பாதி விலையில் டிக்கெட் கட்டணம்…. மாநில அரசு அதிரடி….!!!!!

இனிமேல் பெண்கள் மற்றும் மூத்தக்குடிமக்கள் பாதி விலையில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தினால் போதும். ஏனென்றால் டிக்கெட் கட்டணத்தை மாநில அரசானது குறைத்திருக்கிறது. ஆகவே இனி பயணத்தின்போது மக்கள் 50% அதாவது பாதிக்கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இந்த சிறப்பு வசதியானது மகாராஷ்டிரா…

Read more

ஒப்பந்ததாரருக்கு மிரட்டல்…. திமுக கவுன்சிலரின் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிகு உட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருகிறது. திருவான்மியூர் பகுதியை சேர்ந்த தனியார் இஎம்இ எனும் நிறுவனம் தாம்பரம்…

Read more

பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம்…

Read more

EPFO: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

PF சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்திருக்கிறது. இபிஎஃப்ஓ அமைப்பு 3-வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது. அதோடு ஊழியர்கள்…

Read more

LIC-ன் புது திட்டம்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

LIC ஒரு புது க்ளோஸ்-எண்ட்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. எல்ஐசி-ன் தன் விருத்தி (திட்டம் 869) ஜூன் 23 முதல் செப்டம்பர் 30, 2023 வரையிலும் விற்பனைக்கு கிடைக்கும். LIC Dhan Vridhhi என்பது இணைக்கப்படாத, பங்கேற்காத, தனி நபர், சேமிப்பு,…

Read more

பெற்றோர்களே!… உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டங்கள்…..!!!!

ஒரு குழந்தை பிறந்ததும் பெற்றோர் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பல்வேறு முதலீட்டு விருப்பங்களை தேடுகின்றனர். அந்த வரிசையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) குழந்தையில் எதிர்காலத்துக்கு சேமிக்க நீண்ட லாக்-இன் காலத்தின் அடிப்படையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களின்…

Read more

நான் காஞ்சனா படத்தில் நடித்தது ரொம்ப பெரிய தவறு…. ஏன் தெரியுமா?…. திருநங்கை பிரியா உருக்கம்….!!!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து சென்ற 2011-ம் வருடம் வெளியான படம் “காஞ்சனா”. நகைச்சுவை கலந்த திகில் கதைக் களத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து கோவை சரளா,…

Read more

தன் மகனை இப்படி பார்க்க வேண்டுமென விஜய் ஆசைப்பட்டார்?…. ஆனால்?…. நடிகை அர்ச்சனா பகிர்ந்த தகவல்….!!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய “வாரிசு” படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நடிகர் விஜய் டைரக்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து…

Read more

மீனம் ராசிக்கு…! வினோதங்கள் விலகிச் செல்லும்..! அனுபவம் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! கொடுத்த வேலையை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இருக்கும். அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள்…

Read more

கும்பம் ராசிக்கு…! மரியாதை கூடும்..! கட்டுப்பாடுகள் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பார்கள். இன்று கட்டுப்பாட்டுடன் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டிய நாளாக இருக்கும். உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். மதிப்பும், மரியாதையும்…

Read more

மகரம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! பணவரவு சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் விரையங்கள் அதிகரிக்கக்கூடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். இன்று எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு சீராக…

Read more

தனுசு ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கொடுத்த பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இனிய சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். திருமணத்தடை அகலும். மனதில் கவலை மற்றும் பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களின் பேச்சே உங்களுக்கு எதிர்ப்பினை உண்டாக்கக்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அலைச்சல் குறையும்..! உற்சாகம் பிறக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். கடன் உதவிகளும் கிடைக்கும். இன்று பற்றாக்குறை அதிகரிக்கும் நாளாக இருக்கும். பணத்தேவை நினைத்த நேரத்தில் பூர்த்தியாகும். வெளிநாட்டு முயற்சியில் தாமதம்…

Read more

துலாம் ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! சிக்கனம் அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..! குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். இன்று உங்களுக்கு கடினமான உழைப்பு தேவைப்படும். தனவரவு காலதாமதத்துடனே வந்துசேரும். பயணத் திட்டங்களில சில மாற்றங்களை மேற்கொள்வீர்கள். பயணத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.…

Read more

கன்னி ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! புகழ் ஓங்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய ஆலோசனையை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். இன்று முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழ் பெறுவீர்கள். வெளிநாட்டிற்குச் செல்ல போட்ட திட்டங்கள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்..! யோகம் உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் குழந்தைகளால் மனதில் பூரிப்பு உண்டாகும். புதிதாக வீடு கட்டகூடிய வாய்ப்புகள் இருக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். சூழ்நிலைக்கேற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். அதிகப்படியான உழைப்பினால் சாதனைகளை…

Read more

கடகம் ராசிக்கு…! வருமானம் பெருகும்..! ஆதாயம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரரீதியாக எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். இன்று அக்கம்பக்கத்தினர் உங்களிடம் அன்பு பாராட்டுவார்கள். அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். நண்பர்களின் தேவையை நிறைவேற்றுவீர்கள். தொழில்…

Read more

மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடி மனமகிழ்ச்சி அடையும். மற்றவர்கள் உங்களைப் பார்த்து பொறாமை படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பெயரும் புகழும் ஓங்கி இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு…

Read more

ரிஷபம் ராசிக்கு…! கோபம் வேண்டாம்..! அனுசரணை தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உள்ளத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். செலவினை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர்…

Read more

மேஷம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! காரியங்கள் நிறைவேறும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டாம். இன்று கவனமாக எதையும் மேற்கொள்ளுங்கள். பெண்களால் செலவுகள் ஏற்படும். வாழ்க்கையில் சிறிய மாற்றங்கள் நிகழும்.…

Read more

இன்றைய (28-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 28-06-2023, ஆனி 13, புதன்கிழமை, தசமி திதி பின்இரவு 03.19 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.  சித்திரை நட்சத்திரம் மாலை 04.00 வரை பின்பு சுவாதி.  நாள் முழுவதும் சித்தயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30,  எம கண்டம் காலை 07.30-09.00,  குளிகன் பகல் 10.30 – 12.00,  சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00   இன்றைய ராசிப்பலன் –  28.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 28..!!

சூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 180 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 – ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். 1461 – நான்காம்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார்,…

Read more

மது போதையில் இருந்த தொழிலாளி….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரனேரி நதிக்குடி கிழக்கு தெருவில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வைரமுத்து அதே பகுதியில் வசிக்கும் மதுரை வீரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின்…

Read more

வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் அப்சர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அப்சர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் அப்சரை வழிமறித்து பணம்…

Read more

தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை…. கரும்பு பயிர்கள் நாசம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சென்டர்தொட்டி கிராமத்திற்குள் நுழைந்து விவசாயியான குரு என்பவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இதனையடுத்து யானை…

Read more

ஜாதகம் பார்க்க சென்ற தந்தை-மகன்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு சீதாராம் பாளையம் சக்திவேல் நகரில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனசேகர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தனசேகருக்கு திருமணம் செய்வது தொடர்பாக ஜோதிடரை பார்ப்பதற்காக தந்தை, மகன் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈரோடு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழராமன்புதூரில் அப்பாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 5 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் இருக்கும் கடையின் மாடியில் அப்பாதுரை சென்ட்ரிங் பலகையில் ஏறி…

Read more

மது குடித்த வாலிபர்கள்…. இரு தரப்பினரிடையே திடீர் மோதல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் தண்டவாளப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது தகராறு ஏற்பட்டு அவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர் இதனை பார்த்த பொதுமக்கள் வாலிபர்களை…

Read more

நுரையீரல் நோயால் பாதிப்பு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூழல் நெய்தவிளை பகுதியில் விசுவாம்பரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பிறகு அரவிந்துக்கு…

Read more

“மகளுக்கு திருமணம் செய்ய முடியவில்லை”…. கொத்தனார் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காக்கனூர் வடக்கு தெருவில் பேச்சிநாத பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக இருக்கிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும், தாமோதரன் என்ற மகனும், ஈஸ்வர பிரியா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பேச்சி நாத பிள்ளை…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

Other Story