சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை வித்யா நகரில் அப்சர் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார் நேற்று முன்தினம் அப்சர் உழவர் சந்தை அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் அப்சரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதுகுறித்து அப்சர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அப்சரிடம் பணம் பறிக்க முயன்ற நபர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாபு என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
வழிமறித்து மிரட்டிய வாலிபர்…. வியாபாரியிடம் பணம் பறிக்க முயற்சி…. போலீஸ் நடவடிக்கை…!!
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more