சல்மான் கான் பயங்கரவாதியா….? வாய்தவறி ‘பலோசிஸ்தான்’-ஐ சொன்னதுக்கு இம்புட்டுப் பிரச்சனையா….? பாகிஸ்தான் அரசு செய்த சம்பவம்….!!
சல்மான் கான், ரியாத்தில் நடந்த ஜாய் ஃபோரம் 2025-ல் பேசும்போது, “பலோசிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மக்கள் இங்கு வேலை செய்கிறார்கள்” என்று கூறினார். இதில், பலோசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து தனியாக குறிப்பிட்டது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலோசிஸ்தான் பாகிஸ்தானின் ஒரு…
Read more