வட மாநிலத்தில் வேலை பார்க்கும் கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீரா பானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதில் இப்ராஹிம் வட மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பள்ளி ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வடிவேல் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மா.மு.கோவிலூர் பிரிவு அருகே…

Read more

இரும்பு தகடு ஏற்றி வந்த லாரி…. சாலையில் கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ரயில் மூலம் இரும்பு தகடு உருளை கொண்டுவரப்பட்டது. இந்த இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

சாலையில் கவிழ்ந்த கார்…. கல்லூரி மாணவர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரது அண்ணன் குடும்பத்துடன் துடியலூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. வட மாநில பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜக்கார்பாளையம் பகுதியில் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்தர் என்பவர் தனது மனைவி சரோஜினி, 12 வயது மகன் ஆகியோருடன் கோயம்புத்தூருக்கு வந்தார். பின்னர் அவர் தென்னை…

Read more

சிக்னலில் நிற்காமல் சென்ற தனியார் பேருந்து…. மடக்கி பிடித்த போலீஸ்…. எச்சரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. நேற்று மதியம் கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உழவர் சந்தை அருகே சென்ற போது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி கடையில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மஞ்சநாயக்கன் அள்ளி 5-வது மைல் கிராமத்தில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெட்டிக்கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்…

Read more

தனியார் வங்கியில் தீ விபத்து…. பயங்கர சத்தத்துடன் வெடித்த குளிர்பதனப்பெட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நேதாஜி பைபாஸ் ரோட்டில் தனியார் வங்கி அமைந்துள்ளது. நேற்று காலை இந்த வங்கியில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாக்கர் ரூமில் இருந்த குளிர்பதன பெட்டி பயங்கர சத்தத்துடன் வெடித்து வங்கி முழுவதும் புகை மண்டலமாக…

Read more

உதயநிதியின் “மாமன்னன்” படத்துக்கு எதிராக போஸ்டர்…. பரபரப்பு…..!!!!!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் “மாமன்னன்” படம் வரும் 29ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து…

Read more

பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதோடு பலர் தங்களது உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் பலர் அனுமதிக்கப்படாத…

Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் போலீசில் புகார்…. எதற்காக தெரியுமா?…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

மின் வசதி இன்றி தவித்த மூதாட்டி…. உதவிக்கரம் நீட்டிய ஐபிஎஸ் அதிகாரி…. பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 70 வயதான மூதாட்டி நூர்ஜஹானின் என்பவர் வீட்டில் பல வருடங்களாக மின்சார வசதி இன்றி தவிர்த்து வந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஐபிஎஸ் அதிகாரி அனுக்ரித்தி ஷர்மா. மேலும் காவல்துறை…

Read more

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

பக்ரீத் பண்டிகை: இந்த 3 நாட்கள் வங்கிகள் இயங்காது?…. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள அனைத்து அரசு, தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது. இதனிடையே வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் ஜூன் மாதத்தில் மட்டுமே வார இறுதி நாட்களையும்…

Read more

பேரனின் சடலத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த மூதாட்டி…. நடந்தது என்ன?…. திடுக்கிடும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசம் பரபங்கி அடுத்த மவுகரியா பகுதியில் வசித்து வருபவர் 65 வயதான மூதாட்டி. இவர் தன் 17 வயதான பிரியன்சு என்ற பேரனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களாக பிரியன்சு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த தகவலறிந்து…

Read more

அந்தரங்க உறுப்பை தாக்குவது கொலை முயற்சியாகாது…. நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு….!!!!

சண்டையின்போது அடுத்தவரின் ஆண் உறுப்பை பிடித்து கசக்குவது கொலை முயற்சியாகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கி இருக்கிறது. சிக்மகளூரு மாவட்டம் கடூர் அடுத்த முகலிகட்டே பகுதியில் வசித்து வருபவர் பரமேஷ்வரப்பா. அதே பகுதியை சேர்ந்தவர் தான் ஓம்காரப்பா.…

Read more

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. சிறு குறு தொழில் துறைக்கு ரூ.1505 கோடி நிதியை…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்… ஏன் தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் வருடம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம்….. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து புது மாற்றத்தை அறிவித்து உள்ளார். முன்பாக ஓய்வூதியதாரர்கள் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை…

Read more

புது பிஸினஸ் தொடங்கும் நயன்-விக்கி…. என்ன தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

திரைத்துறையில் படங்கள் நடிப்பதை தாண்டி பிரபலங்கள் பலரும் சொந்த தொழில் செய்து வருகின்றனர். அதாவது, தளபதி விஜய் மண்டபங்கள், அஜித் பைக் டூர், ரஜினிகாந்த் மண்டபங்கள் என பிரபலங்களின் தொழில் பற்றி கூறிக்கொண்டே போகலாம். அதேபோல்  நாயகிகளில் நயன்தாரா அழகு சார்ந்த…

Read more

ஆண் நபருடன் நெருக்கமாக மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படம்…. ஒருவேள இருக்குமோ?…. நெட்டிசன்கள் கேள்வி….!!!!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவால் பேட்ட, மாஸ்டர் ஆகிய சில படங்களில் நடித்திருக்கிறார். அவர் இப்போது விக்ரம் ஜோடியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்காக மாளவிகா மோகனன் சிலம்பம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று இருக்கிறார். அதோடு தங்கலான்…

Read more

“எங்க அப்பாவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் இருந்துச்சு”…. உண்மையை உடைத்த ரோபோ ஷங்கர் மகள்….!!!!

நடிகர் ரோபோ ஷங்கர் சென்ற சில மாதங்களாக உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக மாறி உள்ளார். அவர் ஒல்லியானதற்கு நோய் தான் காரணம் என்று தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்திய ரோபோ ஷங்கர் தனக்கு மஞ்சக்காமாலை நோய் வந்தது தான்…

Read more

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்?…. நடிகர் சோனு சூட் சொன்ன பதில்….!!!!!

நடிகர் சோனு சூட் பல்வேறு படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்து பிரபலமானார். எனினும் நிஜ வாழ்க்கையில் மக்களால் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார். இவர் கொரோனா லாக்டவுன் சமயத்தில் மக்களுக்கு செய்த உதவிகள் தான் அதற்கு காரணம் ஆகும். இந்நிலையில் சோனு சூட் ரசிகர்கள்…

Read more

நான் அனைத்தையும் என் மனதில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கு?…. புகைப்படத்துடன் நடிகை ரச்சிதா வெளியிட்டுள்ள பதிவு…..!!!!

கன்னட திரையுலகில் இருந்து பிரிவோம் சந்திப்போம் எனும் விஜய் தொலைக்காட்சி தொடர் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரச்சிதா. முதல் தொடரே இவருக்கு பெரிய வரவேற்பு கொடுத்த நிலையில், அடுத்து சரவணன்-மீனாட்சி தொடர்களில் நாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ்…

Read more

சூப்பர் ஹிட் பட நடிகையுடன் மீண்டும் இணையும் தனுஷ்?…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!

தனுஷ் நடிப்பில் இப்போது உருவாகி வரும் படம் “கேப்டன் மில்லர்”. இப்படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து தனுஷ் டைரக்டர் சேகர் கம்முலா படத்திலும், இந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்…

Read more

இசையமைப்பாளராக கால் பதிக்கும் டைரக்டர் மிஷ்கின்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

டைரக்டர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் “டெவில்” படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு மிக முக்கியமான திருப்பு முனை கதாபாத்திரத்தில் டைரக்டர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்தின் வாயிலாக சுபஸ்ரீ ராயகுரு அறிமுகம் ஆகிறார்.…

Read more

ஹீரோவாக களமிறங்கும் பிரபல யூடியூபர்….. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. படக்குழு வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காட்டையை சேர்ந்தவர் தான் பிரபல யூடியூபர் டி.டி.எப் வாசன். இவர் மோட்டார்சைக்கிளை வேகமாக ஓட்டி சென்று அதை யூடியூபில் பதிவேற்றம் செய்வார். இதனால் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும் இவர் அதிவேக பயணம் காரணமாக…

Read more

பரபரப்பு!…. தளபதி விஜய்யை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்…. பின் போலீசார் செய்த செயல்….!!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம்…

Read more

சோகம்!… விபத்தில் சிக்கி காலை இழந்த நடிகர் சூரஜ் குமார்…. ரசிகர்கள் கவலை….!!!!!

கன்னட சினிமாவின் தயாரிப்பாளரான எஸ்.ஏ.ஸ்ரீனிவாசின் மகன் நடிகர் சூரஜ் குமார்(24). இவர் கடந்த சனிக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் மைசூரிலிருந்து ஊட்டிக்கு சென்று உள்ளார். இதையடுத்து பேகுர் அருகில் உள்ள மைசூர்- குண்ட்லுப்பேட்டை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது சூரஜ் குமார் டிராக்டர்…

Read more

“முத்தப் பிச்சை”…. என்னவாக இருக்கும்?…. இணையத்தில் வைரலாகும் கவுதம் மேனன் பதிவு….!!!!

மின்னலே திரைப்படத்தின் வாயிலாக சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேனன். இதையடுத்து காக்கா காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன்பின்…

Read more

அடடே!… சிறுமியிடம் க்யூட்டாக விளையாடும் குரங்கு…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

சமூகவலைத்தள பக்கங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. இப்போது வெளியாகியுள்ள வீடியோவில், குரங்குகள் பெண் குழந்தையிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வதை பார்க்க முடிகின்றது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தன் வீட்டின் அருகில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. அப்போது…

Read more

ஜூலை 1 முதல் வரப்போகும் மாற்றங்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்தில் உங்களுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. அதன்படி, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றுகிறது. வணிக சிலிண்டர்களின் விலையானது ஏப்ரல்,…

Read more

மின் கட்டணம் உயர வாய்ப்பு…. எங்கு தெரியுமா?…. பொதுமக்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

தேசிய தலைநகரம் டெல்லியில் மின்சார கட்டணம் அதிகமாக வாய்ப்புள்ளது. மின் விநியோக நிறுவனங்களுக்கு மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. அந்த வகையில் மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் மின் கொள்முதல் கட்டணத்தை 10% உயர்த்த மின்…

Read more

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் பணிநீக்கம்?…. எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பேசினார். அதிலும் குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 அதிகமாக வாங்குவது உறுதிசெய்யப்பட்டால் அந்த ஊழியர்…

Read more

“சிதம்பரம் கோவில் கனகசபை”…. தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

15 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ஜூலை மாத விடுமுறை பட்டியல் இதோ…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) விடுமுறை காலண்டர் படி ஜூலை 2023-ல் வங்கிகள் 15 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகளில் மாதத்தின் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்கும். தற்போது ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் என்ற பட்டியலை…

Read more

இனி லேட்டாக வர முடியாது!…. புது ரூல்ஸ் மூலம் அரசு ஊழியர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு…. இதோ விபரம்….!!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

மலிவு விலையில் சாம்சங் 5G ஸ்மார்ட்போன்…. என்னென்ன நன்மைகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

Samsung Galaxy M34 5G போன் மேம்பட்ட குறைந்த-ஒளி புகைப்படம் எடுக்கும் அம்சங்கள் உடன் 50MP கேமராவை வழங்குகிறது. அதோடு பயணத்தின் போது நிலையான வீடியோக்களுக்கான சூப்பர் ஸ்டேடி OIS வன்பொருளை வழங்குகிறது. இதனிடையே சாம்சங் இந்தியாவில் Samsung Galaxy M34…

Read more

குஷியோ குஷி!…. இனி YouTube மூலம் சம்பாதிப்பது ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அப்டேட்…..!!!!

YouTube வாயிலாக யார் வேண்டுமானாலும் வருமானம் ஈட்ட முடியும். அதேசமயம் உங்களின் வீடியோக்கள் தரமானதாக இருந்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வருவாயை ஈட்ட இயலும். அதற்கென YouTube நிறுவனம் சில வழிமுறைகளை விதித்துள்ளது. அந்த விதிமுறைகள் சற்று சவாலாகவே இருந்த சூழ்நிலையில், அதனையும்…

Read more

“நான் ரெடி” பாடலால் லியோ படத்துக்கு வந்த தலைவலி…. தளபதி விஜய் மீது பாய்ந்த பரபரப்பு புகார்…. கவலையில் ரசிகர்கள்….!!!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்யும் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம்…

Read more

இளையராஜாவிடம் எக்ஸாம் எழுத அனுமதி கேட்டேன்…. ஆனால்?…. சின்னக்குயில் சித்ரா பகிர்ந்த ஷாக் தகவல்….!!!!

சின்னக்குயில் சித்ரா என அன்போடு ரசிகர்களால் அழைக்கப்படும் சித்ரா தன் குரலால் அனைவரையும் கட்டி போட்டுள்ளார் என்றே சொல்லலாம். இவர் தமிழ் திரையுலகில் பல்வேறு ஹிட் பாடல்கள் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கிறார். முதன் முதலில் இவர் “சிந்து…

Read more

மீனம் ராசிக்கு…! சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்…! விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! பணிகளை விரைவாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். காலையில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்கள் வீடு வந்துச்சேரும். கட்டளையிடக்கூடிய அதிகாரப்பதவி கிடைக்கும். அன்பளிப்புகளை பெறுவீர்கள். தொழில் சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்..! தடைகள் விலகிச்செல்லும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று துன்பமும் இன்பமும் மாறி வரும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும், பணவரவு சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். உங்களின் வேலையைக்கண்டு மேலதிகாரிகள் திருப்தியடையக்கூடும். பெண்களுக்கு காரியத்திலிருந்த…

Read more

மகரம் ராசிக்கு…! எதிரிகள் விலகிச்செல்வார்கள்…! எதிர்ப்புகளும் குறைந்துவிடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம்…

Read more

தனுசு ராசிக்கு…! தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும்…! குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்…!!

தனுசு ராசி அன்பர்களே..! பிறரது சிரமங்களை மதிக்க வேண்டும். பணச்செலவு அதிகரிக்கும். தியானம் மற்றும் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியளிக்கும். இன்று குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். திட்டமிட்ட பணியையும் சிறப்பாக செய்து வெற்றியும் பெறுவீர்கள். இன்று கூடுதல் கால அவகாசம்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும்…! பணவரவு தாராளமாக இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! அனுபவத்தைப் பயன்படுத்தி புகழ்ச்சி பெறுவீர்கள். தொழில் வியாபார தொடர்பு பலனளிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்குவீர்கள். இன்று எதிரிகளின் தொல்லையை சமாளித்து விடுவீர்கள். அனைத்து விஷயங்களையும் இன்று சரி செய்துவிடுகிறார்கள். உறவினர்களின்…

Read more

துலாம் ராசிக்கு…! நன்மையும் உண்டாகும்…! புதிய பந்தங்கள் ஏற்படும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்து வகையான நன்மையும் உண்டாகும். புதிய பந்தங்கள் ஏற்படும். எதிரிகளின் தொல்லை நீங்கும். மனநிம்மதி ஏற்படும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதற்கேற்றாற்போல் நடந்துக் கொள்வீர்கள். சிறிய வேலைக்கும்…

Read more

கன்னி ராசிக்கு…! சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்…! வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உடன் பிறந்தோரின் ஒத்துழைப்பு இருக்கும். சகோதரர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வேண்டியவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். புதிய நண்பர்களின் வருகை உண்டாகும். நண்பர்களுக்கு வேண்டியதையும் வாங்கிக் கொடுப்பீர்கள். மனைவியின் உதவியால் மனம் மகிழ்வீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். செலவுகள்…

Read more

Other Story