சிம்மம் ராசிக்கு…! காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும்…! மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மனம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகிழ்ச்சிகரமான சூழ்நிலை அமையும். இன்று பிரச்சனையில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் சிறப்பாக நடந்து…

Read more

கடகம் ராசிக்கு…! வாகன யோகம் ஏற்படும்…! பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் திருப்தி ஏற்படும் நாளாக இருக்கும். வாகன யோகம் ஏற்படும். பெரியோர்களிடம் அன்பு மிகுந்து காணப்படும். அவர்களை மதித்து நடப்பீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை வேண்டும். மற்றவர்கள் குறைக்கூறாத அளவிற்கு நடந்துக் கொள்ள வேண்டும். இன்று…

Read more

மிதுனம் ராசிக்கு…! செயலில் வேகம் அதிகரிக்கும்…! குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! மனைவி மக்களுக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படக்கூடும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனவருத்தங்கள் கொள்ள வேண்டாம். இன்று விரயம் உண்டாகும் நாளாக இருக்கும். காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடியும். செய்யும் செயலில் வேகம்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும்…! புதிய உறவுகள் ஏற்படக்கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும். புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! பணவரவு கிடைக்கும்..! பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! மனதில் உதித்த திட்டம் செயலாக மாறும். உறவினர்களுடன் சந்தோச சந்தித்து ஏற்படும். நினைத்த பணவரவு கிடைக்கும். இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும். கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக…

Read more

இன்றைய (27-06-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 27-06-2023, ஆனி 12, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பின்இரவு 03.05 வரை பின்பு வளர்பிறை தசமி.  அஸ்தம் நட்சத்திரம் பகல் 02.43 வரை பின்பு சித்திரை.  நாள் முழுவதும் சித்தயோகம்.  முருக வழிபாடு நல்லது.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  27.06.2023 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில்…

Read more

வரலாற்றில் இன்று ஜூன் 27…!!

சூன் 27 கிரிகோரியன் ஆண்டின் 178 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 179 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 187 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக…

Read more

தாய் இறந்த துக்கம்…. மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய பேராலி பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் சாந்தி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வடிவேலின் மனைவி உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து சாந்தி தனது வீட்டில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. பரிதாபமாக இறந்த 2 பேர்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் சுப்புராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் வேல்ராஜ் என்பவரும் வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் பந்தல்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் உடையநாதபுரம் விலக்கில் வைத்து சாலையை கடக்க முயன்ற போது…

Read more

கோவில் அருகே நின்ற இரண்டு பேர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கே.புதுப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும்…

Read more

நில பிரச்சினை காரணமாக முன்விரோதம்…. தாக்குதல் நடத்திய தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புலவன் குப்பத்தில் கோவிந்தராசு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பவருக்கும் நிலப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று கோவிந்தராஜ் அவரது மனைவி ஜெயசுதாவும் முத்தாண்டிகுப்பம் கடைவீதியில் நின்று கொண்டிருந்தனர்.…

Read more

காட்டுப் பகுதியில் நின்ற முதியவர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மசக்கல் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூங்கில் மடுவு வனப்பகுதியில் கையில் வலையுடன் என்ற ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது.…

Read more

பையுடன் நின்ற வாலிபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்…

Read more

திடீரென வெடித்த டயர்…. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த லாரி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்தில் இருந்து தார் கலவை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அருண்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் சென்றபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால்…

Read more

சிறுமி கடத்தப்பட்டாரா….? பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை…

Read more

ரூ.25 லட்சத்தை வாங்கிய துணை ஒப்பந்ததாரர்…. பணி செய்யாமல் காலதாமதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கோவையை சேர்ந்த துணை ஒப்பந்ததாரரான விஷ்ணுவிடம் திரு.வி.க…

Read more

பிரபல நட்சத்திர ஹோட்டலில் லிப்ட்டுக்கு இடையில் சிக்கிய ஊழியர்…. உடல் துண்டாகி இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் குக்கீஸ் சாலை கார்டன் மெயின் தெருவில் அபிஷேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் அபிஷேக்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குறிச்சி பிரிவு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணையும், ஆணையும் போலீசார் புடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அசாருதீன், அவரது மனைவி ஷபீனா…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் அருகே இருக்கும் 100 அடி ரோடு ஜி.பி சிக்னல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் காந்திபுரத்தைச் சேர்ந்த ஹரிதாஸ்(52),…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே தம்பதி பலி…. கோர விபத்து…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புளியங்காடு பகுதியில் ஜெகநாதன்(66)- பாக்கியலட்சுமி(60) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கௌதம்(31) என்ற மகன் இருக்கிறார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெகநாதன் சிங்காநல்லூரில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக…

Read more

ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனியார் பேருந்தில் ராமநாதபுரம் சென்று அங்குள்ள சிக்னலில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க நகை…

Read more

அக்கா வீட்டிற்கு செல்வதாக கூறிய பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வாகையூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சபிதா என்ற மனைவி இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜ்குமார்…

Read more

“வாடிவாசல்” படத்திற்காக ரோபோ காளை…. இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்….!!!!

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் பேட்டியளித்தபோது, தளபதி விஜய்யும் நானும் இணைவது பற்றி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, விஜய்யுடன் கண்டிப்பாக இணைவேன்.…

Read more

“பக்ரீத் பண்டிகை”…. ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை…..!!!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு, மாடுகளை பலியிட தற்போதைக்கு தடை இல்லை. அரசால் உரிமம் பெற்ற கூட்டத்தில் மட்டுமே பலியிட உத்தரவிடக் கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனுவில் திருச்சி ஆட்சியர், காவல் ஆணையர்,…

Read more

#Justin: செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஒத்திவைப்பு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!!

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்த வழக்கு வருகிற ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநரின் உத்தரவு நகல் இல்லாமல் நீதிமன்றம் தலையிட முடியாது. முதலமைச்சர், ஆளுநர் இடையேயான கடிதம் குறித்து கேள்வி…

Read more

முதல்வர் ஸ்டாலினிடம் டுவிட்டர் மூலம் புகாரளித்த பி.சி. ஸ்ரீராம்…. பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்….!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் மின்னழுத்த வேறுபாடு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தன் டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து மின்சார தேவை அதிகரித்து இருப்பதால் மின் கட்டமைப்புகளை வலுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பி.சி.…

Read more

வடசென்னை-2 படம் கண்டிப்பாக வருமா?…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இயக்குனர் வெற்றிமாறன்….!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் பேட்டியளித்தபோது, தளபதி விஜய்யும் நானும் இணைவது பற்றி நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவரும் என் படத்தில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்த பிறகு, விஜய்யுடன் கண்டிப்பாக இணைவேன்.…

Read more

தளபதி விஜய்யுடன் கூட்டணி…. இயக்குனர் வெற்றிமாறன் சொல்வது என்ன?…. வெளிவரும் தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ்…

Read more

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பரிசு கொடுத்த நடிகர் கமல்…. என்ன தெரியுமா?….!!!!

கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீரென்று தன் வேலையை இழந்த நிலையில், அவருக்கு இப்போது பல்வேறு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிடம் இருந்து வாய்ப்புகள் குவிகிறது. இதனிடையே கனிமொழி எம்.பி பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வேறு வேலை மற்றும்…

Read more

குட்கா வழக்கில் கூடுதல் அவகாசம் கோரிய சிபிஐ…. மீண்டும் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு….!!!!

குட்கா முறைகேடு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என  சிபிஐ உயர்நீதிமன்றத்தில் கோரியது. கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தகவல்…

Read more

அரசு ஊழியர்களுக்கான விருது வழங்குவதில் புது கட்டுப்பாடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனங்கள் (அ) அமைப்புகள் வாயிலாக விருதுகள் வழங்கப்படுவது பற்றி புது கட்டுப்பாடுகளை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அகில இந்திய சேவைகளின் உறுப்பினர்கள் பணம் (அ) பணம்…

Read more

வாட்ஸ்அப் பயனர்களே!…. இனி ஸ்டிக்கர்களையும் பெரியதாக அனுப்பலாம்?…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புது அப்டேட்டுகளை பயனர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் எமோஜி மற்றும் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கேலரியில் உள்ள புகைப்படங்களை ஸ்டிக்கர்களாக பயனர்களுக்கு அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம்…

Read more

OMG: குதிரையை டார்ச்சர் செய்யும் பராமரிப்பாளர்கள்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தராகண்ட் கேதார்நாத்தில் சார்தாம் யாத்திரைக்கு போகும் பக்தர்களையும் அவர்களது உடைமைகளையும் ஏற்றி செல்வதற்காக குதிரைகள், கோவேறு கழுதைகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் இந்த குதிரைகளுக்கு ஓய்வே கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும், பராமரிப்பாளர்களால் தாக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில்…

Read more

அப்பாவி நபரை 3 மணி நேரம் அடித்து சித்ரவதை செய்த கொடூரன்…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் அருகில் மையனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி – ராசாத்தி தம்பதியினரின் மகன் ஐயப்பன். இவர் வெகுளித்தனமாக மற்றும் கிராமத்தில் இருப்பவர்கள் வேலை சொன்னால் உடனே செய்பவராகவும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பனின் தாய் மன வளர்ச்சி…

Read more

இரட்டையர்களை கரம் பிடித்த டுவின்ஸ் சகோதரிகள்…. எங்கு தெரியுமா?…. சுவாரசியமான சம்பவம்…..!!!!

மத்தியப்பிரதேசம் ஷிந்த்வாரா பகுதியில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அரேங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு மக்களின் பெரும் விவாத பொருளாக மாறி இருக்கிறது. ஷிந்த்வாரா பகுதியை அடுத்த திமிரி கிராமத்தில் நடந்த இந்த திருமணத்தை பார்ப்பதற்கு ஊர்மக்கள் அதிகளவில்…

Read more

நாட்டில் என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?…. கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி….!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கு மேற்கொண்டு இருந்த 6 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லி திரும்பினார். இந்த சுற்றுப்பயணத்திற்கு இடையே பல முக்கியமான ஒப்பந்தங்களானது கையெழுத்தாகி இருக்கிறது. இந்தியா திரும்பிய…

Read more

இனி அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவு?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு….!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

பிரண்ட்ஸ் உடன் டான்ஸ் ஆடி அசத்திய நடிகை அனிகா…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!!

இசையமைப்பாளர் அனிருத் அவ்வப்போது தன் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். அண்மையில் அனிருத் கேரளாவில் ஒரு concert நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் அதிகளவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொண்டனர். அதன்படி விஸ்வாசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து இருக்கும் அனிகாவும் அந்த…

Read more

எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த கருத்து வேறுபாடு இதுதான்?…. உண்மையை உடைத்த உதயநிதி….!!!!

தளபதி விஜய் கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வருகிறார். மற்றொருபுறம் உதயநிதி இப்போது அவரது ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாயிலாக பல்வேறு படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். விஜய்க்கும் உதயநிதிக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படும் நிலையில், தளபதியின் வாரிசு படத்தை…

Read more

மகன் பிறந்தநாளை முன்னிட்டு…. ராதிகா சரத்குமார் பகிர்ந்த உருக்கமான புகைப்படம்…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராதிகா சரத்குமார். இவருடைய நடிப்பில் கொலை, சந்திரமுகி-2 ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அதேபோன்று கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி சீரியலில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா…

Read more

“கேப்டன் மில்லர்” படம்…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்…..!!!!!

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் இப்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகக்கூடிய இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள்மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார்…

Read more

அவர் என்னுடைய மகன் மாதிரி?…. “லியோ” பட நடிகர் சஞ்சய் தத் பேட்டி…..!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ்…

Read more

“நாம் அனைவரும் ஒன்றிணைந்து அதை தடுக்கவேண்டும்?”…. நடிகர் விஜய் ஆண்டனி ஸ்பீச்….!!!!

இசையமைப்பாளர், நடிகர், டைரக்டர், படத் தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி, அண்மையில் பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்து இருந்தார். சென்ற மே 19-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த படம் கலவையான விமர்சனங்களை…

Read more

1 இல்ல 2 இல்ல…. 50 வருஷத்துக்கு பின் நாங்கள் மீண்டும் இணைகிறோம்?…. கமல்ஹாசன் நெகிழ்ச்சி பதிவு….!!!!

இயக்குனர் நாக் அஸ்வின் டைரக்டில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் “புராஜெக்ட் கே”. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க, கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். அதோடு அமிதாப் பச்சன், திஷா பதானி உட்பட பலர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ்…

Read more

பெற்றோர்களே!…. குழந்தைகளுக்கு அதுபற்றி சொல்லி கொடுங்க?…. நடிகர் நாசர் அட்வைஸ்….!!!!

புதுவை வெளிப்படை அரங்க இயக்கத்தின் சார்பாக முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழாவானது 2 நாட்கள் நடக்கிறது. அதாவது, பாரதிதாசனின் இரணியன் (அ) இணைய வீரன் என்ற நாடகம் நடந்தது. இதில் தென் இந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர்,…

Read more

இறுதிக்கட்ட சூட்டிங்கில் தளபதியின் “லியோ”?…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

லோகேஷ் கனகராஜ் டைரக்டில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படம் “லியோ”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித்குமார் தயாரிக்கக்கூடிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ்…

Read more

சூப்பர் சிங்கர் சீசன்-9…. வெற்றி வாகை சூடிய அருணா…. குவியும் வாழ்த்துக்கள்…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதுவரையிலும் 8 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து 9-வது சீசன் அண்மையில் தொடங்கி இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர் சிங்கர் 9-வது சீசன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று சென்னை…

Read more

அட!… ரயில் பயணிகளுக்காக இப்படியொரு விஷயம் இருக்கா?…. பலரும் அறியாத தகவல்….!!!!

நீண்டதூர பயணத்திற்கு பல பேரின் விருப்பமான போக்குவரத்து என்பது ரயில் தான். இதனிடையே IRCTC FTRன் அதிகாரப்பூர்வமான இணையதளம் வாயிலாக நீங்கள் ஒரு ரயில் (அ) ரயில் பெட்டியை முன் பதிவு செய்யலாம். இதற்கு பயணத்திற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் (அ)…

Read more

வாழைப்பழம் கொடுத்த நபர்… உடனே குரங்கு செய்த ரியாக்ஷன்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

சமூகவலைத்தளத்தில் குசும்புக்கார குரங்குகளின் வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில், மொட்டை மாடியின் ஓரத்தில் குரங்கு சோகமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் அங்கு வந்த ஒரு நபர் தான் சாப்பிட்ட வாழைப்பழத்தை குரங்குக்கு கொடுக்க…

Read more

ரூ.2,000 நோட்டுகள்…. 72% திரும்ப வந்துட்டா?…. RBI சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

கடந்த ஜூன் 8-ம் தேதி பணமதிப்பீட்டு கொள்கை ஆய்வுக்கு பின், ரூ.1.8 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்ததாக RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து இருந்தார். இது புழக்கத்திலிருந்த மொத்த 2000 ரூபாய் நோட்டுகளில் 50% ஆகும்.…

Read more

Other Story