3 வயது ஆண் சிங்கத்தை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்…. வெளியான தகவல்…..!!!!

சென்னை, வண்டலூர் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இங்கு உள்ள விலங்குகளை பார்ப்பதோடு மட்டுமின்றி விலங்குகளை தத்தெடுக்கும் திட்டத்தையும் இப்பூங்கா நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக விலங்குகளை தத்தெடுப்பவர்கள், அந்த விலங்குகளுக்குரிய…

Read more

Other Story