“முன்விரோத நிவர்த்தி”…. குளிர்பானத்தை தரையில் ஊற்றும் வினோத வழிபாடு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் நரிக்குறவர் காலணியில் பெருமாள், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று மாலை பெருமாள் பூஜையுடன் காளி பூஜை திருவிழா தொடங்குகிறது. நாளை பால்குடம் எடுத்தல், பறவை காவடி, மாவிளக்கு பூஜை…

Read more

99 ஆண்டுகள் பழமையான “ஜிம்கானா கிளப்”…. சீல் வைத்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரி அருகே தனியாருக்கு சொந்தமான ஜிம்கானா கிளப் அமைந்துள்ளது. சுமார் 99 ஆண்டுகள் பழமையான இந்த கிளப் இருக்கும் நிலம் டிபென்ஸ் எஸ்டேட்டிற்கு சொந்தமானது. அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்து ஜிம்கானா கிளப்பை நடத்தி…

Read more

கொலை செய்ய முயன்ற கணவர்…. 2 மகன்களுடன் தஞ்சமடைந்த தாய்…. போலீஸ் பாதுகாப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புக்கொல்லை பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வீரதரன், தயாளன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. புதுப்பெண் செய்த காரியம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரப்பகவுண்டனூர் வடக்கு தோட்டம் பகுதியில் முருகராசு(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முருகராசுவுக்கு அஸ்மிதா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. கடந்த மாதம் 18-ஆம்…

Read more

மோட்டார் சைக்கிள்-அரசு பேருந்து மோதல்…. சக்கரத்தில் சிக்கி நண்பர்கள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தில் சுகுமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக சுகுமார் தனது நண்பரான சரண்ராஜ்(24) என்பவருடன் மடப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு வேலை முடிந்து மீண்டும் அவர்கள் ஊருக்கு வந்து…

Read more

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண்ணை துடிக்க, துடிக்க கொன்ற கணவன்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மே மாதம் 4-ஆம் தேதி சிலம்பரசனுக்கு அரசு ஊரைச் சேர்ந்த எம்.காம் பட்டதாரியான ரோஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சிலம்பரசன் 3…

Read more

நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வாலிபர் இறப்பு…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் அணைமேடு அருகே தென்னங்குடிபாளையம் செல்லும் வழியில் விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் வாலிபர் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

கை, கால்களை கழுவி விட்டு வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேலமையூர் பாரதியார் தெருவில் கொத்தனாரான சன்னியாசி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(22) தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக்கின் வீட்டு பின்பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. வழக்கம்…

Read more

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் பணியிடை நீக்கம்…. வைரலான ஆடியோ….!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் புள்ளியில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒருவர் தனது வீட்டை இடித்து விட்டதாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலைய…

Read more

சுற்றுலா வந்து திரும்பிய போது…. வேன் கவிழ்ந்து குழந்தைகள் உள்பட 16 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள துரைபாடி கிராமத்தில் குழந்தைகள் உள்பட 16 பேர் வேனில் ஏற்காடு சுற்றுலா சென்றனர். அந்த வேனை அஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஏற்காட்டில் உள்ள பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு அவர்கள் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.…

Read more

3 மகள்களை தவிக்க விட்டு…. தொடக்கப்பள்ளி சமையலர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலறாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்வேதா ஸ்ரீ(11), யுவஸ்ரீ(8), லோகலட்சுமி(4)…

Read more

குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே…. கோமா நிலைக்கு சென்ற பெண்…. கண்ணீர் மல்க புகார் அளித்த தாய்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தெள்ளூர் கிராமத்தில் சின்னராஜ்-குமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குமாரின் மகள் ஜெயந்திக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ராம் பிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த மே மாதம் 21-ஆம் தேதி பிரசவத்திற்காக…

Read more

நண்பரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்கிரீட் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு இளவரசி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். நேற்று காலை சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிரிழந்த…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த டிராக்டர்…. இடிபாட்டில் சிக்கி விவசாயி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆராகுர் கிராமத்தில் விவசாயியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாட்டு சாணம், எருவு ஆகிய இயற்கை உரத்தை டிராக்டரில் ஏற்றி வந்து விவசாய நிலத்தில் கொட்டியுள்ளார். பின்னர் டிராக்டரில் ஊருக்கு திரும்பினார். இந்நிலையில் வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக…

Read more

“செல்பி” எடுக்க முயன்ற நண்பர்கள்…. ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு வாலிபர்கள் ரயில் மோதி இறந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து…

Read more

“தினமும் 3 ஊசி, குழாய் மூலம் உணவு”….13 வயது மகனை காப்பாற்ற போராடும் தம்பதி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூ மார்க்கெட் சந்து பகுதியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹிதாயத்து நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு முகமது உசேன்(13) என்ற மகன் உள்ளான். மூளை வளர்ச்சி குன்றிய முகமதுவுக்கு குடும்பத்தினர்…

Read more

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. துணை ராணுவ வீரர் மனைவியுடன் பலி…. மகன் கண்முன்னே நடந்த கோர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மல்லிகாபுரத்தில் துணை ராணுவ வீரரான மாரிசாமி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சசிதாரணி(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய…

Read more

கடைசி நிமிடத்தில்…. அண்ணன் மகன்களை காப்பாற்றி உயிர் விட்ட ராணுவ வீரர்…. பெரும் சோகம்…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமைபுரம் பூண்டி புது தெருவில் அடைக்கல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் ராணுவ பாட்டாலியனில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்துள்ளார். இளையராஜாவுக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…

Read more

ஆன்லைனில் சுடிதார் வாங்கிய பெண்…. கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற கும்பலால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஆன்லைன் நிறுவன செயலியில் தனது மகளுக்கு 400 ரூபாய்க்கு சுடிதார் ஆர்டர் செய்தார். இதனையடுத்து முகவரியை பதிவு செய்து கேஷ் அண்டு டெலிவரி கிளிக் செய்துள்ளார். இந்நிலையில் 5 நாட்கள்…

Read more

காதல் விவகாரம்…. 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கியதால் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பாரப்பட்டி கிராமத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வருகிறான். கடந்த ஒரு ஆண்டாக சிறுவனும் உறவினரான 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர்.…

Read more

மது குடிக்க 10 ரூபாய் கேட்ட நண்பர்…. மீனவர் கொடூர கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூர் நெட்டுக்குப்பத்தில் மீனவரான ரஞ்சித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவி மற்றும் மகன்களை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரஞ்சித் சடலமாக கிடந்தார்.…

Read more

திருமணமானதை மறைத்த போலீஸ்காரர்…. கர்ப்பமான பெண் போலீஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி காவல் நிலையத்தில் பவித்ரன் என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அதே காவல் நிலையத்தில் வேலூரை சேர்ந்த 26 வயதான பெண் போலீஸ் ஒருவரும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

அதிகாரிகள் போல நடித்து…. சினிமா பாணியில் பணம் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு பரத் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பரத் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்த போது…

Read more

தனிமையில் வாடிய மீனவர்…. மனைவி இறந்த 18 நாளில்…. பேரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் மீனவரான அந்திரேயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மேரி உயிரிழந்தார். இதனால் தனிமையில் யாரிடமும்…

Read more

கியாஸ் நிரப்பிய வியாபாரி…. பெட்ரோல் பங்கில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(41) என்ற மகன் இருக்கிறார். மீன் வியாபாரியான செல்வராஜ் வியாபாரம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பசுமலை மெயின் ரோட்டில்…

Read more

காற்றாடி பறக்க விட்ட சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதன் குப்பம் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஹரன்(14) அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹரிஹரன் 40 அடி உயரமுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது…

Read more

சொத்தை எழுதி கொடுக்காத முதல் மனைவி….. ஏமாற்றி 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொடுங்குளம் பகுதியில் விஜின்குமார்(36) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். கடந்து 16 ஆண்டுகளுக்கு முன்பு விஜின்குமார் சந்தியா(34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இதனையடுத்து…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வட்டத்தில் லொகேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு எலக்ட்ரீசியனான லோகேஷ் யசோதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். யசோதா ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை…

Read more

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டியின் உடல்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் வனப்பகுதியில் இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட…

Read more

அதிவேகமாக சென்ற சொகுசு பேருந்து…. அரண்மனை-4 படபிடிப்புக்கு சென்ற சினிமா ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பாதிரி கிராமம் மாதா கோவில் தெருவில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கந்தன் தனியார் சினிமா நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்னிந்திய சினிமா டிவி போட்டோ பிளட் ஒர்க் யூனியன்…

Read more

திருமணமான 5 மாதத்தில்…. புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கார்டன் பகுதியில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலை பார்க்கும் மணிகண்டன் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மணிகண்டனுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று மாலை…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வள்ளிநாயகபுரம் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளிராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் காளிராஜ் அவரது நண்பர்களான பாண்டி செல்வம், பால்ராஜ் ஆகியோர் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட…

Read more

மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியர்…. உடல் உறுப்புகள் தானம்…. பெரும் சோகம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மணியம்பாடி கிராமத்தில் செந்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என்ற இரண்டு…

Read more

3 குழந்தைகளின் தாய் தற்கொலை…. தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள படதாசம்பட்டியில் 40 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கூலி தொழிலாளியான திருமால் என்பவர் தனக்கு அண்ணி முறையான அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில்…

Read more

தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டி…. பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்…!!

சென்னையில் நடைபெற்ற தேசிய அபாகஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் 2500-க்கும் அதிகமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டியில் கடையநல்லூர் இடைகால் குளோபல் சி.பி.எஸ்.இ பள்ளியில் இருந்து ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான…

Read more

மொத்தமாக பெயர்ந்து விழுந்த மாடிப்படி…. பெண் பலி; 3 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாநகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1-வது தெருவில் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இந்த பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடிக்கு செல்வதற்கான படிக்கட்டு கட்டப்பட்டது. நேற்று அந்த படிக்கட்டுக்கு அருகே…

Read more

“அதிகரித்த தொந்தரவு”…. கை, கால்கள் துண்டாகி இறந்த வாலிபர்…. பெரும் சோகம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநல்லூர் பிள்ளையார் கோவில் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிப்காட்டில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கடன் தொந்தரவால் அவதிப்பட்ட ஹரிஹரன்…

Read more

தனி பட்டா வழங்க தாமதம்…. மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஓச்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கு சிவகுமார் தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்து சேவை கட்டணத்தையும் செலுத்தினார். பல மாதங்கள் ஆகியும்…

Read more

“டார்ச்சர் தாங்க முடியல”…. கணவரை கொன்று உடலை எரிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன்வேலி 16-வது குறுக்கு வீதியில் சிவலிங்கம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரி. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் அடிக்கடி தனது…

Read more

கார் கவிழ்ந்து பெண் பலி…. புது மாப்பிள்ளை உள்பட 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓடைப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்ப உறுப்பினர்களான செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோருடன் ராமேஸ்வரத்திற்கு காரில் சென்றுள்ளார். பிரகாசுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனால் அவரது திருமண பத்திரிகையை ராமேஸ்வரத்தில்…

Read more

வருகிற 7-ஆம் தேதி முதல்…. அனந்தபுரி, நாகர்கோவில் ரயில்கள் நேரம் மாற்றம்…. முழு விவரம் இதோ…!!

சென்னை கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது. வருகிற 7- ஆம் தேதி முதல் ரயில் நேரம் மாற்றி…

Read more

ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் நாளை ரத்து….? வெளியான முக்கிய தகவல்…!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை(06412), ஜோலார்பேட்டை- ஈரோடு(06411) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என…

Read more

சாதி சான்றிதழ் கோரிய பெண்ணை அலைகழித்ததால் ரூ.50 ஆயிரம் இழப்பீடு…. மதுரை ஹைகோர்ட் அதிரடி…!!

மதுரை ஹைகோர்ட்டில் கரூரைச் சேர்ந்த ஸ்ரேயா என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காட்டுநாயக்கர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நான் கரூர் மாவட்டத்தில் பள்ளி படிப்பை முடித்தேன். எனக்கு காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்தவர் என சாதி சான்றிதழ் வழங்க…

Read more

போதையில் வந்த பிளஸ்-2 மாணவன்…. கண்டித்த அக்காளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதகண்ணன் கொட்டாய் கிராமத்தில் ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். ராமுவின் மகன் கோவிந்தசாமி சூடுதானஅள்ளி கிராமத்தில் இருக்கும் அக்கா சந்தியாவின் வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மது…

Read more

“பாடல் சத்தத்தை குறைங்க”…. நீதிபதியின் அறிவுரை அவமதிப்பு…? தனியார் பேருந்துக்கு அபராதம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக செம்மல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து தனியார் பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் அதிக சத்தத்துடன் பேருந்தில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால்…

Read more

பிறந்து 3 நாளில் பெண் குழந்தை திடீர் இறப்பு…. அதுதான் காரணமா…? உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஆனந்திக்கு பாளையம்புதூர் அரசு சுகாதார நிலையத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.…

Read more

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை…. ஆச்சரியத்துடன் வணங்கி சென்ற பக்தர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் வந்தது. முன்னதாக கோவில் தனியாரிடமிருந்தபோது தெற்கு பாகத்தில் இருந்த சிறிய நீராளி குளம் பராமரிப்பு இல்லாமல் மண்…

Read more

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஓய்வு பெற்ற நாளில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக டேவிட் சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் சந்திரபோஸ் ஓய்வு பெற்றதால் பிரிவு உபசார விழா நாகர்கோவில் கோட்டாரில் இருக்கும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில்…

Read more

ஈரோட்டில் 10 ஆயிரம் கட்டிட தொழிலாளர்கள் வேலை இழப்பு…. போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா அரசு…?

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 26-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 6-வது நாளாக நீடித்த போராட்டத்தில் கல்குவாரிகள் மீது தனி நபர்கள்…

Read more

தங்க புதையல் இருப்பதாக கூறி…. லட்சக்கணக்கில் மோசடி செய்த அண்ணன், தங்கை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அண்ணன் தங்கையான பீம், குடியா ஆகியோர் அடிக்கடி குளிர்பானம் அருந்துவதற்காக…

Read more

Other Story