கியாஸ் நிரப்பிய வியாபாரி…. பெட்ரோல் பங்கில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராஜ்(41) என்ற மகன் இருக்கிறார். மீன் வியாபாரியான செல்வராஜ் வியாபாரம் செய்வதற்காக நேற்று அதிகாலை காரில் மதுரை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து பசுமலை மெயின் ரோட்டில்…

Read more

Other Story