கடைசி நிமிடத்தில்…. அண்ணன் மகன்களை காப்பாற்றி உயிர் விட்ட ராணுவ வீரர்…. பெரும் சோகம்…!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மகிமைபுரம் பூண்டி புது தெருவில் அடைக்கல சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளையராஜா என்ற மகன் இருந்துள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் ராணுவ பாட்டாலியனில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்துள்ளார். இளையராஜாவுக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்…
Read more