கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் மீனவரான அந்திரேயாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மேரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மேரி உயிரிழந்தார். இதனால் தனிமையில் யாரிடமும் பேசாமல் இருந்த அந்திரேயாஸ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்திரேயாசின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிமையில் வாடிய மீனவர்…. மனைவி இறந்த 18 நாளில்…. பேரும் சோகம்…!!
Related Posts
8 வருட காதல்…. திருமணமான உடனே கணவன் எஸ்கேப்… அதிர்ச்சி சம்பவம்….!!!
உளுந்தூர்பேட்டை அருகே சிறுத்தனூர் என்ற கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவருடைய மகள் ரோஸ்லின் மேரி. 25 வயதாகும் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆக பணியாற்றி வருகிறார். அதே ஊரை சேர்ந்த ராஜ் மகன் தமிழரசன் (28)…
Read moreசிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… பெண் உட்பட 5 பேர் படுகாயம்….!!!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டி பகுதியில் பட்டாச ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் சின்ன கருப்பு. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில்…
Read more