நண்பர்களுடன் சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போராடி மீட்கப்பட்ட உடல்…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி புது கிராமத்தில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் மரக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விக்னேஷ் நண்பர்களுடன் ஆலடியூரில் இருக்கும் சுடலைமாடசாமி கோவில் அருகே…
Read more