அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 10-ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செல்வராஜின் தம்பி பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சிக்னல்ல கோளாறு இல்ல, அப்புறம் ஏன் ரயில் நின்னுச்சு?”.. போலீசாரையே அலறவிட்ட ஆட்டோ டிரைவரின் பலே கொள்ளை பிளான்.. சென்னையில் இரவில் பகீர் சம்பவம்..!!!
சென்னை காட்டாங்கொளத்தூர் – பொத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 15-ஆம் தேதி இரவு, சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நின்ற சற்று நேரத்தில் மீண்டும் மெதுவாகப் புறப்பட்ட போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அசுதா…
Read moreBreaking: கலாநிதி வீராசாமி மகன் மீது பாய்ந்தது மோசடி வழக்கு.. கவுன்சிலர், பிஏ என அடுத்தடுத்து சிக்கிய விஐபிகள் – சென்னையில் பரபரப்பு..!!!
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியின் மகனும், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருமான சித்தார்த் மீது சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கடந்த 2024-ஆம் ஆண்டு அன்புக்கரசு என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read more