வரலாற்றில் இன்று மார்ச் 16…!!

மார்ச்சு 16 கிரிகோரியன் ஆண்டின் 75 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 76 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 290 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார். 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 –…

Read more

மகனுக்கு திருமணமாகாத விரக்தி….. தாய் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சண்முகத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர்களது மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மகன் சுப்புராஜுக்கு…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.புதுபட்டி நடுத்தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளிதரன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் முரளிதரன் கல்லூரியிலிருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் முரளிதரன் மீண்டும் வீட்டிற்கு…

Read more

ஜி.எஸ்.டி எண் இல்லாமல் ரசீது…. வழக்கறிஞருக்கு ரூ.7 ஆயிரம் இழப்பீடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் மேட்டு தெருவில் வழக்கறிஞரான அப்துல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் இருக்கும் மிட்டாய் கடையில் அப்துல் 200 ரூபாய் கொடுத்து அல்வா, மிச்சர் ஆகியவை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த கடை நிர்வாகத்தினர்…

Read more

சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை அருகே இருக்கும் பிரம்மதேசத்தில் சங்கரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கொத்தனார் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கண்ணனுக்கு…

Read more

மர்ம விலங்கின் அட்டகாசம்…. இறந்து கிடந்த 12 ஆடுகள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கந்துகாரன் வளவு பகுதியில் வசிக்கும் மாரியப்பன், சாந்தி ஆகியோர் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் மறுநாள் காலை சென்று பார்த்த போது மர்ம விலங்கு…

Read more

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகள் கொலை…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது தந்தை பழனி வீட்டிற்குள் நுழைந்து…

Read more

விவசாயி மீது தாக்குதல்…. முதியவருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புங்கவாடி காட்டுகொட்டகை பகுதியில் விவசாயிகளான அழகேசன்(41), கிருஷ்ணசாமி(71) ஆகியோர் வசித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அழகேசனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. விபத்தில் சிக்கி பலியான பெண்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திப்பனம்பட்டி பகுதியில் துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீனியம்மாள்(52) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 27-ஆம் தேதி சீனியம்மாள் நெல்லை- சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் கானார்பட்டி விலக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சக்திவேல்…

Read more

பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து…. திடீரென சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவர்குளத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் ராமையன்பட்டியில் இருக்கும் காவலர் குடியிருப்பு அருகே சென்றபோது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராதவிதமாக கழன்று…

Read more

குழந்தை இல்லாத விரக்தி…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லட்டி பகுதியில் கணேசா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பங்கியம்மா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சம்பங்கியம்மா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை…

Read more

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய பெண்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மஞ்சுளா(55) என்பது தெரியவந்தது. மேலும்…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. வியாபாரியிடம் ரூ.4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டியில் வியாபாரியான கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் களிமண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒருவரிடம் தனது கடையை விரிவுபடுத்துவதற்காக கனகராஜ் 1 கோடி ரூபாய் கடன் கேட்டதாக தெரிகிறது.…

Read more

சட்டவிரோதமான செயல்….. வசமாக சிக்கிய 10 பேர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரியோடு நால்ரோடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 10 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் வடமதுரை சேர்ந்த சபரி, மாரி, சிவா, பிரவீன், கிருஷ்ணகுமார்,…

Read more

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்…. ஆக்கிரமிப்புகள் அகற்றம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பயணிகள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கடைகளின் முன்பு ஆக்கிரமிப்புகள் இருக்கிறது. அதனை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாநகராட்சி…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ…. போராடும் வன ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனக்கோட்டம் பாம்பார் வனப்பகுதி தனியார் தோட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து காட்டுத்தீ பற்றி எரிகிறது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து…

Read more

சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்…. பெற்றோர் அளித்த புகார்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட சிறுமி திரும்பி…

Read more

மகளை பார்த்து வந்த பெற்றோர்…. இளம்பெண் சாவில் மர்மம்….? போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.திம்மசந்திரன் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலா(26) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு கமலாவுக்கு கணேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம்…

Read more

செல்பி எடுக்க முயன்ற கோவில் பூசாரி….. மிதித்து கொன்ற காட்டு யானை…. பீதியில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்தது. நேற்று காலை காட்டுகொள்ளை கிராமத்தை சேர்ந்த கோவில் பூசாரியான ராம்குமார்(27) என்பவர் மோட்டுப்பட்டி அருகே இருக்கும் மலையடிவார பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று…

Read more

திருமண ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் கடந்த 8 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் சிவகுமார் உறவினர் வீட்டில் தங்கி படித்தார். இதனையடுத்து பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கடந்த 6 ஆண்டுகளாக…

Read more

“நடிகர் தனுஷுக்கு வேறொரு பெண்ணுடன் உறவு”… அதான் ஐஸ்வர்யாவை கழட்டி விட்டுட்டாரு…. பிரபலத்தின் அதிர்ச்சி ட்வீட்…!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்தனர். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா…

Read more

அடி தூள்…! ரூ. 1000 கோடி வசூலை கடந்த பதான்….. கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…? குஷியில் படக்குழு…!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி  மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான்…

Read more

சேலத்தில் எளிமையாக பைக்கில் பயணம் செய்த நடிகர் அஜித்…. சகஜமாக நின்று பேசியதால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வருபவர் தல அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திற்காக தயாராகி வருகிறார். நடிகர் அஜித் பைக் ரைடு மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் நடிகர் அஜித் சேலத்தில்…

Read more

அச்சச்சோ…! லைகர் பட நடிகைக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா…? சிகரெட் பிடிக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்…!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகளான அனன்யா பாண்டே பாலிவுட்டில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் விஜய் தேவர கொண்டா நடித்த…

Read more

“நான் ராகவா லாரன்ஸால் மிகவும் ஈர்க்கப்பட்டேன்”…. நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தலைவி, தாம் தூம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை கங்கனா ரணாவத் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை கங்கனா சந்திரமுகி 2 படத்தில்…

Read more

அப்படி போடு…! மீண்டும் படம் இயக்க ரெடியான பாரதிராஜா…. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா…? சூப்பர் அப்டேட்…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கத்தில் தற்போது கருமேகங்கள் கலைகின்றது என்ற படத்தில் பாரதிராஜா நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கப் போவதாக தற்போது தகவல்…

Read more

“எதிர்பாராத விபத்து”… நடிகை பவித்ராவுக்கு முகத்தில் ஆப்ரேஷன்… அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ் சினிமாவில் சதீஷ் நடித்த நாய் சேகர் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் பவித்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். மலையாள சினிமாவிலும் நடிகை பவித்ரா நடித்து வரும்…

Read more

“இனி சினிமா தொடர்பாக என்னை அணுகாதீர்கள்”…. ரெட் ஜெயண்ட் நிறுவனத்திலிருந்து விலகிட்டேன்…. உதயநிதியின் அதிரடி முடிவு…!!!

தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் குருவி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவின் ஆதவன் படத்தை தயாரித்தார். அதன் பிறகு தன்னுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் படங்களை தயாரித்து வரும் உதயநிதி…

Read more

“ஏற்கனவே கல்யாணம் செஞ்சு வச்சிட்டாங்க”… இனி உண்மையா நடந்தா ரசிகர்கள் நம்புவார்களா…? நடிகை தமன்னா…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக அண்மை காலமாகவே தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்…

Read more

பிரம்மாண்ட இயக்குனரின் 4 சூப்பர் ஹிட் படங்களை ரிஜெக்ட் செய்த தல அஜித்…. காரணம் என்ன…? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சங்கர். தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதிவு செய்து தற்போது பிரம்மாண்ட இயக்குனராக சங்கர் வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற…

Read more

“எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்”…. நான் நடிகை தபுவை காதலிக்கிறேன்…. காதல் வதந்திக்கு தமன்னா அதிரடி பதில்…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தற்போது ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சமூக…

Read more

நான் கேட்டதை விட 10 மடங்கு கொடுத்தார்…. கஷ்டப்படாத அளவுக்கு தனுஷ் எனக்கு உதவியுள்ளார்…. நடிகர் பொன்னம்பலம் உருக்கம்….!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் நடிகராக கலக்கியவர் பொன்னம்பலம். இவர் கடந்த 3 வருடங்களாக உடல்நலக் குறைவின் காரணமாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கினார். அண்மையில் நடிகர் பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற தற்போது நலமுடன் இருக்கிறார். இவர்…

Read more

அடடே ஆச்சரியமா இருக்கே!…. சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ.12 லட்சம் வருமானம்…. கெத்து காட்டும் தம்பதியினர்….!!!!

பெங்களூருவை சேர்ந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் தம்பதியினர் சமோசா விற்று கோடிக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். வழக்கத்தில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என விரும்பிய இந்த தம்பதியினர், கடந்த 2015 ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டு அடுத்த…

Read more

“நடிகை ஆல்யா மானசாவுக்கு வேறொருவருடன் திருமணம்”…. கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…. என்னதாபா நடக்குது…!!!

சின்னத்திரை சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பிறகு ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வந்த ஆலியா மானசா…

Read more

லியோ: தளபதிக்காக 30-க்கும் மேற்பட்ட ஹேர்ஸ்டைல்…. வெளியான போட்டோ…. வைரல்….!!!!!

மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தளபதியும், லோகேஷ் கனகராஜூம் இணைந்திருக்கும் லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் லியோ…

Read more

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது கடந்த 2019-ம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நிதித்துறை இணை அமைச்சர் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது குறித்து பதில் அளித்துள்ளார். இது பற்றி அவர்…

Read more

ஃபர்ஸ்ட் கல்யாணம் பண்ணுங்க.. அப்புறம் காசு கொடுங்க… எப்படில்லாம் யோசிக்கிறாங்கப்பா…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான செய்திகள் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு வித்தியாசமான போஸ்டர் இணையதளத்தில் படு வைரலாக வலம் வருகிறது. அதாவது பொது மக்களிடம் காசு இல்லை என்றாலும் Buy Now Pay Later என…

Read more

வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. மார்ச் 31 தான் கடைசி நாள்…. உடனே இதை செய்யுங்க…!!!!

இந்தியாவில் வரி செலுத்துவோருக்கு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பிரிவு 80 சி கீழ் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வரி சேமிப்பு காண முதலீடு திட்டங்களில் சேர்ந்து ரூ. 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கு பெறலாம்…

Read more

“இந்தியாவுக்கு படித்த பிரதமர் தேவை”…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஓபன் டாக்….!!!!

மத்தியபிரதேசம் போபாலில் நடந்த ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசியதாவது “வரும் சட்டப்பேரவை தேர்தலில் 230 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும். பா.ஜ.க-வுக்கு மாற்றாக ஆம் ஆத்மி கட்சி வந்துள்ளது.…

Read more

இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?…. இபிஎஸ் சரமாரி கேள்வி…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 18-ஆம் தேதி ஒருநாள் பயணமாக தமிழகம் வர இருக்கிறார். அன்று காலை டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வரும் திரௌபதி முர்மு, அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக கன்னியாகுமரி வருகிறார். இதையடுத்து அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தை…

Read more

இனி மெட்ரோவில் வீடியோ எடுக்க தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

வீடியோ மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பொது இடங்களில் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் மெட்ரோ ரயிலில் வீடியோ எடுப்பதற்கு தடை விதித்துள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…..!!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா கோல்ட், ஹிஜாவு, IFL, எல்பின் ஆகிய நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் IFL நிறுவனம் மட்டும் 6,000 கோடி மோசடி செய்துள்ளதாக ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஹிஜாவு நிறுவனத்தினால்…

Read more

பழம்பெரும் மூத்த நடிகர் திடீர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்….!!!

பாலிவுட் மூத்த நடிகரான சமீர்காகர்(70) மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று திடீரென உயிரிழந்தார். பழம் பெரும் நடிகரான சமீர் காகர், நக்கட் எனும் தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் வாயிலாக  மிகவும் பிரபலமான நடிகராக மாறினார். இவர் நக்கட் தொடரை தவிர்த்து, சர்க்கஸ், சஞ்சீவானி…

Read more

“செல்போனில் படம் எடுத்து தருகிறேன்”…. கத்தியால் குத்தி மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ம.புடையூர் கிராமத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நல்லம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லம்மாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கார்த்திகேயன் என்பவர் உங்களைப் போன்ற எனது மனைவிக்கும் தாலி சங்கிலி செய்ய வேண்டும். அதை…

Read more

காதல் திருமணம் செய்த பெண்…. அன்று இரவே தலைமறைவான கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் கஸ்பா தெருவில் ஜெகன்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளாக ஜெகனும், கல்பனா(30) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ஜெகனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜெகன் கல்பனாவை திருமணம் செய்து…

Read more

“அமைச்சரான பின் முதல் முறையாக வந்துள்ளேன்”…. உதயநிதி ஸ்பீச்…..!!!!

அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றுள்ளார். அதாவது, நாகப்பட்டினம் திருக்குவளை இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி சென்றுள்ளார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது “விடியலை நோக்கி என்ற பிரச்சாரம் 2021 தேர்தலில் தொடங்கிய போது இந்த…

Read more

“The Elephant Whisperers” படத்திற்கு ஆஸ்கர் விருது…. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற முதுமலை தம்பதி….!!!!!

முதுமலை தம்பதி பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதிகள்…

Read more

திமுகவினர் மோதல்… பெண் காவலர் காயம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

Other Story