இலங்கை தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள்…. பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்….!!!!!

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகரீக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு வீடு கட்டுவது,…

Read more

தமிழக மக்களே!… யாரும் பதற்றப்பட வேண்டாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

OPS ஆதரவாளர் வழக்கை தள்ளுபடி செய்யுங்க…. EPS உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?….. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்…..!!!!!

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய கமிஷனின் கீழ் தங்களது ஊதிய உயர்வுக்காக காத்திருக்கின்றனர். மத்திய அமைச்சரவை எப்போது வேண்டுமானாலும் DA உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்…

Read more

“அயோத்தி ராமர் கோயில்”…. பக்தர்கள் தரிசனம் எப்போது?…. வெளியான தகவல்…..!!!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சென்ற 2019ம் வருடம் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்தது. கடந்த 2020 ஆகஸ்டில் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதோடு கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்மபூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

இவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு…

Read more

“தூது விட்ட இபிஎஸ்”… பிரதமரை சந்தித்து பேசிய தம்பிதுரை… காரணம் என்ன…?

அதிமுக சார்பில் தன்னுடைய முக்கிய நிலைப்பாடுகளை டெல்லி பாஜக மேல் இடத்தில் விளக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையைதான் டெல்லிக்கு அனுப்புவார். நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சின்னம் யாருக்கு கிடைக்கும் பாஜக…

Read more

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்…. வழியில் நடந்த சம்பவம்….!!!!

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய எல்லையில் 100க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் திரும்பி வரும்போது படகுகள் ஒன்றுடன் ஒன்று…

Read more

“திருச்சி கலவரம்”…. ஸ்டாலின் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்…. கொந்தளித்த பாஜக நாராயணன் திருப்பதி…!!!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்களும் எம்.பி திருச்சி சிவாவின் ஆதரவாளர்களும் மோதலில் ஈடுபட்டதால் திருச்சி நகரமே கலவரமானது. பேட்மிண்டன் அரங்கு திறப்பு விழா கல்வெட்டில் எம்பி சிவாவின் பெயர் இல்லாததால் அவருடைய ஆதரவாளர்கள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி சிவா…

Read more

பால் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் இன்று தீர்வு கிடைக்குமா?…. எதிர்பார்ப்பில் மக்கள்…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

குத்தகை பணியாளர்கள் நியமன ஆணையை உடனே ரத்து செய்க… பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை…!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அதன்பிறகு அவர்களுக்கு பணிநிலைப்பு ஆணை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 15 வருடங்களாக தினக்கூலிகள் ஆக…

Read more

“ஆன்லைன் ரம்மி தடை மசோதா”… திமுக எம்.பி 4-வது முறையாக மக்களவைக்கு நோட்டீஸ்….!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். அதன் பிறகு தடைச் சட்டம் இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு…

Read more

ஈவிகேஎஸ் உடல்நிலை குறித்து…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையில் எம்பிக்களின் பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்க வேண்டும்”…. காங். எம்.பி நோட்டீஸ்…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ந்து 3 நாளாக எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டது. 18 எதிர்க்கட்சிகளும் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும்…

Read more

“மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”…. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆவேசம்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. அப்போது லண்டனில்…

Read more

“நடிகர் விக்ரம் இன்னும் 3 மாதங்களில் இறந்து விடுவார்”… பரபரப்பை கிளப்பிய ஏ.எல் சூர்யா…. கொந்தளித்த நெட்டிசன்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் எனக் கூறும் ஏ.எல் சூர்யா நடிகர் விக்ரம் இன்னும்…

Read more

கேமியோ ரோலில் மாஸ் காட்ட முடிவெடுத்த உலகநாயகன் கமல்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கமல் இப்போது இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு அ.வினோத் டைரக்டில் நடிக்கவுள்ளார். இதையடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார் கமல். நடிகராக பிசியாக உள்ள கமல் தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒரு…

Read more

#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி…

Read more

“திரிஷா என்னுடைய பொண்டாட்டி”… விஜயின் விரல் கூட அவர் மீது படக்கூடாது…. பகீர் கிளப்பும் ஏ.எல் சூர்யா….!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் திரிஷா. இவர் தற்போது தளபதி விஜயின் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னை ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் என கூறிக் கொள்ளும் ஏ.எல் சூர்யா நடிகை…

Read more

ஆஸ்கர் வென்ற “ஆர்ஆர்ஆர்” படத்தின் 2ஆம் பாகம்…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் சொன்ன டைரக்டர் ராஜமவுலி….!!!!

ராஜமவுலி டைரக்டில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் போன்றோர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. அதோடு அந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர்…

Read more

H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி… என்னனு உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

உலக அளவில் தற்போது பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வரும் பலர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்குறைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு மாற்று வழியை…

Read more

அட!…. “சீதா ராமம்” பட நாயகிக்கு இவ்வளவு கோடி சம்பளமா?…. வெளியான தகவல்…..!!!!

துல்கர் சல்மான் ஜோடியாக “சீதா ராமம்” திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தான் மிருணாள் தாகூர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சீதா ராமம் திரைப்படத்துக்கு பின் மிருணாள் தாகூர்…

Read more

“தமிழில் பேசினால் ஏளனமாக நடத்தப்படுகிறார்கள்”… வேல்முருகன் ஆதங்கம்….!!!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, விமான நிலையங்களில் கூட தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக நடத்துகிறார்கள். அதன் பிறகு தமிழர்கள் கொல்லப்பட்ட போது…

Read more

நம்ம நடிகை அஞ்சலிக்கு கல்யாணமா?…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பே நடிகர் ஜெய்யை அஞ்சலி காதலிப்பதாக பேசப்பட்டது. எனினும் அதனை அவர் மறுத்தார். அதன்பின் பிரபல டைரக்டர் ஒருவரை திருமணம்…

Read more

“பாஜக வளர்ந்து வருகிறது”…. அதனால் தான் விமர்சனங்கள் வருகிறது… அண்ணாமலை ஒரே போடு….!!!

தமிழக பாஜகவில் இருந்து சமீப காலமாகவே பல முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். இது தமிழக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…

Read more

ஒருநாள் மட்டும் நடிக்க இவ்வளவு கோடியா?…. பிரபல நடிகர் சொன்ன தகவல்….!!!!

புஷ்பா திரைப்படம் வாயிலாக பிரபலமான அல்லு அர்ஜுன் இந்தி படம் ஒன்றில் நடிக்க ரூ.125 கோடி சம்பளம் பேசியுள்ளார். இதனால் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி…! இரவில் மட்டன் சாப்பிட்ட 9 வயது சிறுமி பரிதாப பலி… 8 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி…

Read more

அமேசானின் அடுத்த பிளான்…. 3000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவு….!!!!

பிரபலமான இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் 2024-ம் ஆண்டுக்குள் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இருக்கிறது. அமேசான் நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் பிறவற்றுடன் சேர்ந்து உலக அளவில் பிராட்பேண்ட் இணையத்தை வழங்க தயாராக இருக்கிறது. இந்த வருடத்தில்…

Read more

சமோசா விற்று நாள் ஒன்றுக்கு ரூ. 12 லட்சம் வருமானம்… அசத்தும் தம்பதி…. இது அல்லவா வெற்றி…!!!!

ஹரியானாவில் உள்ள ஒரு பிரபல கல்லூயில் பி.டெக் பயோ டெக்னாலஜி படித்துக் கொண்டிருந்த ஷிகர் வீர் சிங் மற்றும் நிதி சிங் ஆகியோர் காதலித்துள்ளனர். படிப்பு முடிந்த பிறகு ஷிகர் பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். இதேபோன்று நிதி…

Read more

“அமைச்சரான பிறகு முதல்முறையாக இங்கு வந்துள்ளேன்”… உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி….!!!!

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த இல்லத்திற்கு சென்றார். அங்கு கருணாநிதியின் சிலை…

Read more

“அதிமுக ஒரு வட்டார கட்சி”… இன்று துரோகிகளால் சுருங்கிவிட்டது…. டிடிவி தினகரன் விமர்சனம்…!!!

சென்னையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக அரசு 60 மாதங்களில் எடுக்க வேண்டிய கெட்ட பெயரை 20 மாதங்களில் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பண பலத்துடன் களத்தில் இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமியால்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை… நாங்கள் வலுவாக இருக்கிறோம்… முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை அரசு கொடுக்க தவறிவிட்டது. அதற்கு பதிலாக அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது அரசியல்…

Read more

மோடிக்கும் அதானிக்கும் என்ன உறவு…? 200 பேரை தடுக்க 2000 போலீசாரா..? காங்கிரஸ் தலைவர் கார்கே…!!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது. ஆனால் இதற்கு மத்திய பாஜக அரசு செவி சாய்க்காததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இந்நிலையில் நேற்று தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற…

Read more

தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி…. மத்திய அரசு தகவல்…!!!

தமிழ்நாட்டிற்கு 71 உணவு பதப்படுத்துதல் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு சம்பதா திட்டத்தின் கீழ் 71 உணவு பதப்படுத்துதல் திட்டத்திற்கு  அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய உணவு தொழில் துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல்…

Read more

பயணிகள் கவனத்திற்கு…! மெட்ரோ ரயிலில் வீடியோ எடுக்க தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது…

Read more

மீனம் ராசிக்கு…! பண வரவு இருக்கும்…! பொருளாதார நிலை சீராக இருக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள்…

Read more

கும்பம் ராசிக்கு…! விற்பனை சீராக இருக்கும்…! பிரச்சனைகள் படிப்படியாக குறையும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை…

Read more

மகரம் ராசிக்கு…! நல்ல தகவல்கள் வரும்…! கருத்து வேற்றுமை இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே…

Read more

தனுசு ராசிக்கு…! ஆரோக்கியத்தில் அக்கறை தேவை…! மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! அனுகூலம் கிட்டும்…! குழந்தைகளின் அன்பு கிடைக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள்…

Read more

துலாம் ராசிக்கு…! கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்…! கருத்து வேற்றுமை சரியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம்…

Read more

கன்னி ராசிக்கு…! தொல்லை நீங்கும்…! உத்தியோகத்தில் செயல் திறமை வெளிப்படும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! யோகம் கிடைக்கும்…! தன லாபம் பெருகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர்…

Read more

கடகம் ராசிக்கு…! ஒப்பந்தங்கள் வந்து சேரும்…! சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! முன்னேற்றம் இருக்கும்…! எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய…

Read more

ரிஷபம் ராசிக்கு…! சோர்வு இருக்கும்…! செல்வம் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை உயரும் நாளாக இருக்கும். ஆதரவு தருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். பொருள்வரவு கூடும். பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக…

Read more

மேஷம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்…! இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பொருள் உதவியும் செய்வீர்கள். இயன்றதை மற்றவர்களுக்கு கொடுப்பீர்கள். தனவரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள். பயணங்கள் நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். குடும்பத்தினர்களின்…

Read more

இன்றைய (16-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 16-03-2023, பங்குனி 02, வியாழக்கிழமை, நவமி திதி மாலை 04.40 வரை பின்பு தேய்பிறை தசமி.  மூலம் நட்சத்திரம் காலை 06.24 வரை பின்பு பூராடம் நட்சத்திரம் பின்இரவு 04.46 வரை பின்பு உத்திராடம்.  நாள் முழுவதும் சித்தயோகம்.  புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00,  எம கண்டம்- காலை 06.00-07.30,  குளிகன் காலை 09.00-10.30,  சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.   இன்றைய ராசிப்பலன் –  16.03.2023 மேஷம் உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத…

Read more

Other Story