ஆடுகளை கொன்ற தெருநாய்கள்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலிபுரம் பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று காட்டுகொட்டகை பகுதியில் வசிக்கும் மல்லிகா, ஜெயராமன் ஆகியோரின் ஆடுகள், கன்று குட்டி ஆகியவற்றை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம்…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பை மன்னார்கோவில் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணேசன் அம்பை கோவில் குளத்தில் இருந்து நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இடைகால்-ஆலங்குளம் மெயின் ரோட்டில்…

Read more

மகள் இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள புங்கங்குளம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மலர்க்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினரின் மகள் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மலர்கொடி…

Read more

பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள செட்டிமேடு பகுதியில் 12- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதனை பார்த்ததும் இம்சனும், அவரது அண்ணன் வினோத்தும் சம்பந்தப்பட்ட மாணவரிடம் வேகமாக வந்ததாக கூறி தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்கு இடையே…

Read more

தாய்-தந்தை மீது தாக்குதல்…. மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மாடசாமி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று முருகன்…

Read more

அடேங்கப்பா..! இம்புட்டு பேரா…? டிக்கெட் கிடைக்காததால் மரங்களில் தொங்கியபடி கிரிக்கெட் போட்டியை பார்த்த ரசிகர்கள்…!!!!

நேபாளத்தில் உள்ள கீர்த்திப்பூர் மைதானத்தில் நேபாளம்-அரபு அமிரகம் இடையேயான உலகக் கோப்பை லீக் தொடர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு டிக்கெட் கிடைக்காததால் ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியே…

Read more

ஐபிஎல் 2023 தொடரில் இருந்து விலகிய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா…? இதோ நீங்களே பாருங்க…!!!

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வீரர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி மும்பை அணியில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். அதன்பிறகு டெல்லி அணியின்…

Read more

“பிரபல இந்திய நடிகருக்கு அமெரிக்காவில் நடந்த கொடூரம்”… மர்ம நபரின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு…!!!

பஞ்சாப் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் அமன் தாலிவால். இவர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஜிம்மில் உடற்பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் கத்தியை எடுத்து ஜிம்மில் இருந்தவர்களை மிரட்டியுள்ளான். அதன் பிறகு…

Read more

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த தொழிலாளி…. மது தான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மருதூர் குறிச்சியில் கூலி வேலை பார்க்கும் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷைலா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சகாயராஜ் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து வாந்தி எடுத்து சகாயராஜ்…

Read more

பெண் அதிகாரி மீது குவிந்த புகார்கள்…. கணக்கில் வராத பணம் பறிமுதல்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தளவாய்புரம் பகுதியில் வசிக்கும் செல்வ சித்ரா என்பவர் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் லஞ்சம் வழங்குவதாக நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில்,…

Read more

வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிவிட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூர் கட்டபொம்மன் வீதியில் நகை பட்டறை தொழிலாளியான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்.எஸ்.சி பட்டதாரியான மதுமதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுமதியும் இன்ஸ்டாகிராம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. காயமடைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேப்ளாப்பட்டி வடக்கு தெரு பகுதியில் மாயகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மாயகிருஷ்ணன் தனது நண்பரான வரதராஜன் என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் நச்சலூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜலிங்கம் என்பவர் ஓட்டி வந்த…

Read more

அப்படி போடு…! மீண்டும் இணையும் செந்தில்-ரஜினி… எந்த படத்தில் தெரியுமா…? உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்த படத்திற்கு பிறகு வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா…

Read more

ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராமபட்டினம்புதூர்- சிந்தலவாடம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்து சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் சாலையில் இருபுறமும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பழனி நெடுஞ்சாலைத்துறை…

Read more

மாணவிக்கு லவ் டார்ச்சர்…. தனியார் பள்ளி ஆசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சின்னாளப்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம்…

Read more

“கோபத்தில் விஜய்யை படிக்கட்டில் இழுத்துச் சென்ற எஸ்ஏசி”…. காரணம் என்ன…? அதிர்ச்சி தகவலை சொன்ன இயக்குனர் சங்கர்…!!!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது சங்கர்தான். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பிரம்மாண்டத்தை காண்பிக்க தவற மாட்டார். இந்நிலையில் இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்‌.ஏ சந்திரசேகருக்கும் இடையேயான சண்டை குறித்து பேசி உள்ளார்.…

Read more

மக்களே உஷார்….! வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி…. அ.தி.மு.க பிரமுகர் அதிரடி கைது…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாசிலாமணிபுரத்தில் கபிலன்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பட்டதாரியான எலிசபெத் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குரும்பபட்டி பகுதியில் வசிக்கும் மணி என்பவர் கல்வித் துறையில் தனக்கு பல அதிகாரிகளை தெரியும், பணம் கொடுத்தால் வேலை…

Read more

அதிக சத்தம் எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்”….. பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கு அபராதம்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சண்முகா ஆனந்துக்கு புகார்கள் வந்தது. அதன்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் வேடசந்தூர் அரசு மருத்துவமனை முன்பு தீவிர…

Read more

விசாரணை அறிக்கை வழங்க தாமதம்…. குமரி வன அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுபாறை பகுதியில் டேவிட் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடையால் கிராம நிர்வாக அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நிலம் இருக்கிறது. இது தொடர்பாக டேவிட் தாசுக்கும், வனத்துறையினருக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்தது. கடந்த…

Read more

“நடிகர் விஜயின் சிலையை பார்த்து கதறியாலும் விஜே அர்ச்சனா மகள் சாரா”…. காரணம் என்ன…? வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக இருப்பவர் அர்ச்சனா. கடந்த 23 வருடங்களாக வெற்றிகரமான தொகுப்பாளினியாக அர்ச்சனா வலம் வருகிறார். அதன் பிறகு சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியின் மூலம் அர்ச்சனா தன்னுடைய மகள் சாராவையும் தொகுப்பாளினியாக அறிமுகம் செய்து வைத்தார். சாரா…

Read more

“தப்பான ஊசி போட்டதால நெஞ்செல்லாம் எரிஞ்சி என் குழந்தை இறந்துட்டு”…. கதறி அழுத அனிதா குப்புசாமி… ரசிகர்கள் ஆறுதல்…!!!!

பிரபலமான நாட்டுப்புற பாடகர்களாக வலம் வருபவர்கள் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். அண்மையில் மூத்த மகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அனிதா குப்புசாமி அண்மையில் ஒரு பேட்டியில் தன்னுடைய ஆண் குழந்தை இறந்தது பற்றி…

Read more

“2 மணி நேரம்”… நள்ளிரவில் திடீரென ஆய்வு நடத்திய இறையன்பு ஐஏஎஸ்…. பரபரப்பில் சென்னை…!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 405 இடங்களில் சாலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏற்கனவே இருந்த தார் சாலைகள் சுரண்டப்பட்டு அதன் மீது புதுசாலைகள் போடப்பட்டு வருகிறது. அடுத்த 6 மாதங்களில் 204.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 1,157 சாலைகள்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி… ஒரே மாதத்தில் களம் மாறும் கட்சிகள்…. செந்தில் பாலாஜி பலே வியூகம்….!!!

தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள்…

Read more

பனியன் லுங்கி மட்டும் தான் அப்படி இருக்கும்?…. “தசரா” படம் குறித்த ட்ரோல்களுக்கு நடிகர் நானி பதிலடி….!!!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நானி. இவர் தமிழில் கடந்த 2011ம் வருடம் வெளியாகிய வெப்பம் திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் தசரா படம் மார்ச் 30ம்…

Read more

நாளைய (17-03-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய பஞ்சாங்கம் 17-03-2023, பங்குனி 03, வெள்ளிக்கிழமை, தசமி திதி பகல் 02.07 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.  உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.46 வரை பின்பு திருவோணம்.  சித்தயோகம் பின்இரவு 02.46 வரை பின்பு மரணயோகம்.  சுபமுகூர்த்த நாள்.  சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00,  எம கண்டம்-  மதியம் 03.00-04.30,  குளிகன் காலை 07.30 -09.00,  சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 நாளைய ராசிப்பலன் –  17.03.2023 மேஷம் உங்களின்…

Read more

இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஒருநாள் போட்டியில் இருந்து விலகல்…. திடீர் அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

ஆஸ்திரேலிய அன்னிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் போட்டி நடந்து கொண்டிருந்த போதும் ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காரணமாக திடீரென போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் இந்தியா…

Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடும் வீடியோ வெளியீடு….. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!

தென் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாமன்னன் திரைப்படம் உருவாகிறது. அதோடு சைரன், ரகு தாத்தா என சில திரைப்படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன்…

Read more

தங்கம் விலை உயர்வு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.360 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.45 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

“ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை பிடித்த இந்திய சுழல் ஜாம்பவான் அஸ்வின்”…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியில் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் (869 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை (859 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளினார். சில நாட்களுக்கு முன்பு…

Read more

“ஐபிஎல் தொடரில் இம்முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிதான்”…. அடித்து சொல்லும் கவாஸ்கர்… ஏன் தெரியுமா…?

ஐபிஎல் 2023 போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி ஜெயிக்கும் என்பது குறித்து தற்போது சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் மும்பை அணிதான் கண்டிப்பாக ஜெயிக்கும் என…

Read more

“ஐபிஎல் தொடரில் கர்ஜிக்க தயாரான டெல்லி அணி”…. கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

ஐபிஎல் 2023 இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இருந்தார். ஆனால் கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் ரிஷப் பண்ட் சிக்கியதால் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.…

Read more

“இஸ்லாமியர் மீதான வெறுப்பு”… இது மனித குலத்தின் மீதான கறை…. முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்…!!!

ஐநா பொது சபை மார்ச் 15-ம் தேதியை இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் என நினைத்துள்ளது. அதன்படி இன்று இஸ்லாமோஃபியாவுக்கு எதிரான நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும்…

Read more

திருச்சி சம்பவம்: “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துங்க”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு…

Read more

சிவதாண்டவம் ஆடி அசத்திய மாணவி சுபானுக்கு…. பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து….!!!!

கடந்த வருடம் காசியில் நடந்த தமிழ் சங்கத்தில் மாணவி சுபானு அவர் தாய் சீதாவுடன் கலந்துகொண்டு யோகாவில் சிவதாண்டவம் ஆடி அனைவரின் பாராட்டை பெற்றார். இந்த நிலையில் சீர்காழியை சேர்ந்த அம்மாணவிக்கு வாழ்த்து கூறி பிரதமர் நரேந்திர மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.…

Read more

GATE 2023 தேர்வு முடிவுகள் வெளியீடு…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கடந்த பிப்ரவரி 4, 5, 11, 12 ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் Graduate Aptitude Test in Engineering (GATE) தேர்வானது நடந்தது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள படி, மார்ச் 16 ஆம் தேதி இன்று…

Read more

“நாடளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு”… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…..!!!!!

லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் தான் பேசியது தொடர்பாக முதலில்…

Read more

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை…. திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்!…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

தளபதியின் “லியோ” படத்தில் மேலும் ஒரு வில்லன்…. வெளியான தகவல்…..!!!!!

மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து தளபதியும், லோகேஷ் கனகராஜூம் இணைந்திருக்கும் லியோ படத்தின் புரொமோ வீடியோ வெளியாகி அப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் , மிஷ்கின், திரிஷா உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் லியோ…

Read more

“மகன் புகைப்பட விவகாரம்”…. மௌனம் கலைத்த அமைச்சர் உதயநிதி….!!!!!

அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த மாதம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. இந்நிலையில்  இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதாவது “இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவர் தனிப்பட்ட உரிமை ஆகும்.…

Read more

முதுமலை தம்பதியிடம் மீண்டும் குட்டி யானை…. புலிகள் காப்பக இயக்குநர் தகவல்….!!!!

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதி தான் பொம்மன்-பெள்ளி. நேற்று முதுமலை தம்பதியினர் பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில்…

Read more

#RIP: தமிழ் சினிமா பிரபலம் காலமானார்…. திரையுலகினர் இரங்கல்….!!!!

பாரதிராஜா இயக்கத்தில் நடிகை சுகன்யா அறிமுகமான “புது நெல்லு புது நாத்து” படத்தின் தயாரிப்பாளர் சி.என்.ஜெய்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பாரதிராஜா உருக்கமாக கண்கலங்கினார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, புதிய…

Read more

இனி திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

கட்சி நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க திமுக தடை விதித்துள்ளது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர்கள் உள்ளிட்ட முன்னோடிகள் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கட் அவுட், பேனர்கள் போன்றவை…

Read more

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு?…. நோபல் கமிட்டியின் துணை தலைவர் ஸ்பீச்….!!!!

அமைதியை நிலைநாட்டக்கூடிய நம்பகமான தலைவர் பிரதமர் மோடி என்று நோபல் கமிட்டியின் துணைத் தலைவர் அஸ்லே டோஜே கூறியுள்ளார். நார்வேயின் நோபல் கமிட்டியினர் இந்தியா வந்திருக்கின்றனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அஸ்லே, உலகின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோடி அமைதிக்கான நம்பத்தகுந்த…

Read more

“எனக்கு கட்சி தான் முக்கியம்”…. மிகுந்த மனசோர்வில் இருக்கேன்… திருச்சி சிவா உருக்கமான பேச்சு…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்…

Read more

சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும்?…. நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்…. ராகுல் காந்தி பதில்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்…

Read more

சென்னையில் காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு…

Read more

“இன்னுயிர் காப்போம் திட்டம்”…. 1,50,000-வது நபர் இவர்தான்?…. பெருமையுடன் முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். அதில், “Golden Hours” இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம். அதில் அரிகிருஷ்ணன் 1,50,000-வது நபராக பயனடைந்துள்ளார் என நெகிழ்வுடன்…

Read more

Other Story