அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு: இபிஎஸ் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

Read more

இன்றும் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….. “எஜமான்” போல் மாப்பிள்ளை கேட்ட பெண்…. வைரலாகும் கடிதம்…..!!!!

ஏவிஎம் தயாரிப்பில் வெற்றிப்பட டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் வருடம் ரிலீசான திரைப்படம் எஜமான். நீண்ட தினங்களுக்கு பின் ஏவிஎம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அதோடு நெப்போலியன், நம்பியார், மனோரமா,…

Read more

“புனிதமான பாதிரியார் செய்ற வேலையா இது”… பல பெண்களை மிரட்டி ஆபாச வீடியோக்கள்…. பெங்களூரு விரைந்த போலீசார்…!!!

கன்னியாகுமரியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் பாதிரியார் பெனிடிக் ஆண்டோ. இவர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சமீபகாலமாக பாதிரியாரின் காதல் லீலைகள் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் வெளியானது. இதுகுறித்து விசாரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர்…

Read more

இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ராகுல் காந்தி சஸ்பெண்ட்”?… பாஜக கடிதம்…. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன…?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில்…

Read more

BREAKING: OPS-ஐ சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் தயார் மறைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். மேலும் இந்த சந்திப்புக்கு பின்னால் எந்த…

Read more

என்னா தைரியம் பா!…. பாம்புகளுடன் ஜாலியாக விளையாடும் வீஜே பார்வதி…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

சமூகஊடகங்களில் பிரபலமான வீஜே பார்வதிக்கு ரசிகர்கள் அதிகம். இவர் ரவுடி பேபியாக எந்தவொரு விஷயத்திலும் ஓப்பனாக பேசுவார். மேலும் அடிக்கடி எங்காவது டூர் சென்று அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை வீடியோ மற்றும் சோஷியல் மீடியா போஸ்ட்டாக பதிவிட்டு வருகிறார். அந்த…

Read more

“எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது”…. அடித்து சொல்லும் ஆர்.பி உதயகுமார்….!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமியிக்கு பொதுமக்கள் மத்தியில் 50 சதவீதம் செல்வாக்கு இருந்தது.…

Read more

“முல்லைப் பெரியாறு அணை”…. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்…!!!

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு…

Read more

அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்….. அதிகரிக்கும் EPS ஆதரவாளர்களின் எண்ணிக்கை….!!!!!

அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு பின் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இடைக்கால பொதுச்…

Read more

“நடு ரோட்டில் பெண்ணை தரதரவென இழுத்து சென்று கொலை”… என் நெஞ்சம் பதறுகிறது… வேதனையின் உச்சத்தில் இபிஎஸ்….!!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். திருச்சியில் நடை பயிற்சி சென்று கொண்டிருந்த பெண்ணை தாக்கி வழிப்பறியில் ஈடுபடும் வீடியோவை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள பதிவில்,…

Read more

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்…. காரணம் இதுதான்?…. வெளியான தகவல்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. இதனிடையே லண்டனில்…

Read more

ஏகே-62 படத்தின் தாமதத்திற்கு யார் காரணம் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் தான் அஜித் குமார். இவரது 62வது படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. எனினும் சில காரணங்களால் விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியது. எனினும்…

Read more

AUS vs IND: ஒரு நாள் போட்டியில் யார் அதிக வெற்றி… நம்பர் 1 இடத்தை தக்க வைக்குமா இந்திய அணி…?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வான்கடே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த ஃபார்மட்டில் தொடர் வெற்றிகளுடன்…

Read more

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வருகை…. பெற்றோரின் பங்கு ரொம்ப முக்கியம்…. -அமைச்சா் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஜெயலலிதாவுடன் ஒப்பிட யாருக்கும் தகுதியில்லை”…. கடம்பூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்…

Read more

பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்… வெளியான தகவல்…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் ரூ. 300 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் அமைய இருக்கிறதாம். இந்த கிரிக்கெட் மைதானத்திற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை”…. மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டவட்டம்…..!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

OMG….!! தங்கம் விலை கிடுகிடுவென உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

தெலுங்கானாவில் பெரும் தீ விபத்து…. 6 பேர் பரிதாப பலி… 12 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்க போராட்டம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செகந்திராபாத் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 முதல் 8 தளங்கள் வரை ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அனைத்து பகுதிகளுக்கும்…

Read more

“குழந்தைகளை தட்டிக்கொடுத்து வளர்க்க வேண்டும்”…. பெற்றோர்களுக்கு டி.ராஜேந்தர் அட்வைஸ்….!!!!

இயக்குனர், நடிகர், பாடல் ஆசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்தன்மை உடையவரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டார். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

காதல் விவகாரம்: நர்சிங் கல்லூரி மாணவி துடிக்க துடிக்க வெட்டிக்கொலை…. வாலிபர் கைது… பெரும் பரபரப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் ராதாபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தரணி என்பவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இன்று காலை 6 மணி அளவில் தரணி அவரின் வீட்டின் முன்பாக வெட்டி கொலை…

Read more

அடடே!…. காலை உணவு திட்டத்தால் பயன்பெறும் அமைச்சர் உதயநிதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

அருணாச்சல பிரதேச ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பரிதாப பலி…!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காலை 9:15 மணி அளவில் தகவல் இணைப்பு துண்டிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. இன்று மாலை தமிழகம் வரும் விமானி உடல்…. வெளியான தகவல்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் இன்று மாலை…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெறையூர் என்ற பகுதியில் நேற்று இரவு அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அதன் பிறகு விபத்தில் பலத்த காயம்…

Read more

கழுத்தில் தாலியுடன் நடிகை அபிராமி பகிர்ந்த புகைப்படம்…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ?….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெப் தொடரின் வாயிலாக நடிகையாக அறிமுகமானவர் அபிராமி. இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார் அபிராமி. இந்த நிகழ்ச்சியை அடுத்து நோட்டா, காற்று வெளியிடை, விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை…

Read more

சச்சின் சாதனையை முறியடித்து விராட் கோலி 110 சதங்கள் விளாசுவார்…. முன்னாள் பாக். வீரர் நம்பிக்கை….!!!

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1025 நாட்களுக்குப் பிறகு சதம் அடித்தார். இதன் மூலம் விராட் கோலி தன்னுடைய 28-வது சதத்தை பதிவு செய்துள்ளார். அதன் பிறகு…

Read more

ஆடம்பர வாழ்க்கைகாக இப்படியா?…. மவுனம் கலைத்த பவித்ரா லோகேஷின் முதல் கணவர்…..!!!!!

நரேஷ்-பவித்ரா லோகேஷ் திருமணமானது சென்ற சில மாதங்களாகவே தெலுங்கு பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இவர்கள் திருமணத்துக்கு பின் துபாய்க்கு தேனிலவு சென்றுள்ளனர். இந்நிலையில் பவித்ரா லோகேஷின் முதல் கணவரான சுசேந்திர பிரசாத் மவுனம் கலைத்திருக்கிறார். அதாவது, பவித்ரா ஆடம்பர வாழ்க்கையை…

Read more

சூர்யா-42: ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்…. எகிறும் எதிர்பார்ப்பு…..!!!!

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா டைரக்டில் தன் 42வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருகிறது. இந்த படத்தில் சூர்யா பல்வேறு வில்லன் கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில்…

Read more

வேலை வாங்கி தாறேன்னு சொல்லிட்டு இப்படி பண்ணிட்டாரு?…. பிரபல காமெடி நடிகர் மீது பெண் பரபரப்பு புகார்….!!!

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியை சேர்ந்த கயாலி சஹாரன், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் பிரபல காமெடி நடிகராகவும், இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது ஹனுமன்கார் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் போலீஸ் நிலையத்தில் பாலியல் வன் கொடுமை…

Read more

“காயத்திலிருந்து மீண்டு வரும் ரிஷப் பண்ட்”…. நீச்சல் குளத்தில் நடை பயிற்சி…. வைரலாகும் வீடியோ..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30-ம் தேதி ரிஷப் பண்ட் அதிகாலை நேரத்தில் காரில் சென்ற போது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கார் தீப்பிடித்து எரிந்து…

Read more

மீனம் ராசிக்கு…! ஆதரவு இருக்கும்…! கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் இருந்த வருத்தங்களும் சரியாகும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் பதவி…

Read more

கும்பம் ராசிக்கு…! வியாபாரம் செழிக்கும்…! எதிர்பார்த்த பண வரவு இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்படும் மகிழும் நாளாக இருக்கும். உங்களின் பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. பரந்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். புதியவர்களின் அன்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க சில மாற்றத்தை செய்வீர்கள்.…

Read more

மகரம் ராசிக்கு…! கூடுதலாக உழைப்பீர்கள்…! கோபத்தை தவிர்க்க வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணவரவு சராசரியாக இருக்கும். உங்களின் கண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக உழைக்க நேரிடும். சற்று சிரமத்துடன் தான் இன்று நாளை கழிக்க வேண்டியதிருக்கும். தேவையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடங்கொடுக்க…

Read more

தனுசு ராசிக்கு…! தனலாபத்தை ஈட்டி கொள்வீர்கள்…! ஒற்றுமை அதிகரிக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும் நாள். அனுகூலமான பலன்களை இன்று பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். மற்றவர்களுக்கு தொல்லைக் கொடுக்காமல் பணியை மேற்கொள்வீர்கள். உங்களுடைய வாழ்க்கையை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வீர்கள். தனலாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! இடையூறு நீங்கும்…! சமூகத்தில் மதிப்பு இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும் நாளாக இருக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். இன்று நீங்கள் இடையூறுகளை தாண்டித்தான் வெற்றி கொள்ள வேண்டியதிருக்கும். உங்களின் தகுதியை வளர்த்துக்…

Read more

துலாம் ராசிக்கு…! தொழிலில் லாபம் இருக்கும்…! உதவி கரம் நீட்டுவார்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..!இன்று உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறலாம். பொறுமையுடன் எதையும் செய்யுங்கள். இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வகையில் இருக்கும். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.…

Read more

கன்னி ராசிக்கு…! பிரச்சனைகள் அகழும்…! வெளியூர் பயணங்களுக்கு செல்வீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உற்றார் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்காமல் இருக்கலாம். இன்று வேலைபளு அதிகரிக்கும். பார்த்து கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று இறைவழிபாடு தேவை. பிரச்சனைகள் அகலும் நாளாக இருக்கும். பிரபலங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! நினைத்த காரியம் நடக்கும்…! புதிய அறிமுகம் கிடைக்கும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! பணத்தேவையின் பற்றாக்குறையால் கடன் வாங்கும் சூழல் உண்டாகும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நினைத்த காரியம் நிறைவேறாமல் கவலையை ஏற்படுத்தும். நண்பர்களால் நற்காரியம் உண்டாகும். தொழில் சார்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நினைத்த காரியத்தை நினைத்த படி…

Read more

கடகம் ராசிக்கு…! குழப்பங்கள் உண்டாகும்…! நட்பினால் லாபம் இருக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நினைத்தது நடக்கும் நாளாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாய்வுத் தொல்லைகள் இருக்கக்கூடும். மனைவியிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பகைகளை தவிர்க்க வேண்டும். அதிகாரிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இன்று இறைவழிபாடு வேண்டும்.…

Read more

மிதுனம் ராசிக்கு…! நிதி மேலாண்மை சீராக இருக்கும்…! மாற்றங்கள் இருக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவால் மனமகிழ்ச்சி அடையும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் இருக்கும். மனைவியின் ஆதரவைப் பெறுவீர்கள். இன்றைய நாள் முன்னேற்றகரமாக இருக்கும். தடைகளைத் தாண்டி எளிதில் முன்னேறி செல்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வாய்ப்புகள் வந்து குவியும்…! சிக்கல்கள் தீரும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணம் பல வழியில் வந்துசேரும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். தீர்மானித்து செலவுகள் செய்யவேண்டும். தகவல்களால் உற்சாகம் பிறக்கும். மனைவியினால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்கள் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்ககூடும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! சேமிப்பு தேவை…! சிக்கல் அனைத்தும் தீரும்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.…

Read more

இன்றைய (17-03-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய பஞ்சாங்கம் 17-03-2023, பங்குனி 03, வெள்ளிக்கிழமை, தசமி திதி பகல் 02.07 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. உத்திராடம் நட்சத்திரம் பின்இரவு 02.46 வரை பின்பு திருவோணம். சித்தயோகம் பின்இரவு 02.46 வரை பின்பு மரணயோகம். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 இன்றைய ராசிப்பலன் –  17.03.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று மார்ச் 17…!!

மார்ச் 17  கிரிகோரியன் ஆண்டின் 76 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 77 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 45 – தனது கடைசி வெற்றியில் யூலியசு சீசர் முண்டா நகர சமரில் டைட்டசு லபீனசின் பொம்பெய் படைகளை வென்றான்.…

Read more

பெண் ஊழியர்களை உள்ளே வைத்து…. பேக்கரி கடைக்கு சீல் வைத்த நகராட்சி ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடை உரிமையாளர் நகராட்சிக்கு 2 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று நகராட்சி ஊழியர்கள் பேக்கரி கடை பெண் பணியாளர்கள் உள்ளே இருக்கும் போதே சீல்…

Read more

8 வயது சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் தவசிலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ்…

Read more

மது போதையில் பேருந்து ஓட்டிய டிரைவர்…. நவீன கருவி மூலம் சோதனை…. போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி…!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மதுபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஸ்ரீ ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன…

Read more

Other Story