சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
“மார்க்கண்டேயன் தைரியமா இருக்காரு!”.. சிறைச்சாலை சந்திப்புக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் வார்னிங்..!!!!
பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளும் வகையில் மார்க்கண்டேயன் மிகவும் மனஉறுதியுடனும்…
Read more“வெட்டி வசனமும்…. வீண் விளம்பரமும்” 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது பொய்யா….? நயினார் நாகேந்திரனின் அதிரடி கேள்வி….!!
தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து, பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “வெட்டி வசனமும், வீண் விளம்பரமும் தான் இந்த அரசின் அடையாளம்” என்று கூறி அவர்…
Read more