சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!
Related Posts
“முதலமைச்சரின் செயல்பாடுகளை லைவாகப் பார்க்கத் துடிக்கும் தமிழக இளைஞர்கள்!”.. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!!
பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டமன்றத்தில் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் தொலைக்காட்சிகளில் நேரலையாகப் பார்த்த பிறகு, தமிழக மக்களுக்குச் சட்டமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிகமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இதுவரை அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்காமல், தேர்தல்…
Read more“தமிழக அரசியலில் திடீர் ஷாக்!”.. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது ரூ.634 கோடி லஞ்சப் புகார்… அதிரடியாக வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..!!!
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மீது 634 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) போலீசார் அவர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள சம்பவம் கோட்டை வட்டாரத்திலும்,…
Read more