தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் தயார் மறைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். மேலும் இந்த சந்திப்புக்கு பின்னால் எந்த அரசியலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.