அடடே…! செம சூப்பர்… மீண்டும் மன்மதனாக மாறிய சிம்பு…. போட்டோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்….!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்போது பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் இயக்கத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர்…

Read more

“சென்னை சேப்பாக்கம் மைதானம்”…. கருணாநிதி கேலரியை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட கேலரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியனுக்கு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இந்திய…

Read more

அடிதூள்…! அட்லீயின் ஜவான் படத்தில் கெத்து காட்ட தயாரான தளபதி?…‌. இது வேற லெவல்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 19-ஆம் தேதி லியோ…

Read more

“மாதவனுக்காக உருவான கதை”… ஜி படத்தின் தோல்விக்கு அஜித் தான் காரணம்… ஓபனாக பேசிய இயக்குனர் லிங்குசாமி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி இரண்டாவது படமான ரன் படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார். கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் ஜி திரைப்படம் வெளியானது.…

Read more

“ஆஸ்கார் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவை வாழ்த்தாத நடிகர் விஜய்”…. காரணம் என்ன…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்த நிலையில், நடிகர் விஜய் ஆர்ஆர்ஆர்…

Read more

தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்….. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மணி நேரத்தில்…

Read more

அப்படி போடு…! ஒரே நாளில் ரிலீசாகும் இரு ஜாம்பவான்களின் படம்?… ஜெயிப்பது லியோவா..? ஜவானா..? எகிறும் எதிர்பார்ப்பு…!!!

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ‌. தன் முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதிவு செய்த அட்லீ நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல்,  பிகில் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.…

Read more

காதலர்களுக்கு செக்?…. பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும்…. MLA-க்கள் கோரிக்கை….!!!!!

தற்போது திருமணங்கள் பதிவு செய்யும்போது சாட்சிகள் என்று ஒரு சில நண்பர்கள் இருந்தாலே போதும். ஆனால் இனிவரும் காலங்களில் காதல் திருமணத்தில் பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று குஜராத் மாநில எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் கையெழுத்தை…

Read more

“என் அப்பாவை கொன்னுட்டாங்க”…. அம்மாவும் இப்ப இல்ல… நான் அனாதையாகிட்டேன்…… நடிகை விசித்ரா வேதனை…!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. இவர் செந்தில் மற்றும் கவுண்டமணியுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய விசித்ரா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம்…

Read more

திருமணமான 7 மாதங்களில்…. 3 மாத கர்ப்பிணி தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தெத்துபள்ளம் கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், முள்ளாபுதூர் கிராமத்தில் வசிக்கும் சௌந்தர்யா(19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது சௌந்தர்யா 3 மாத கர்ப்பிணியாக…

Read more

BREAKING: இனி கடன் வாங்கத் தேவையில்லை…. -நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்….!!!!

தமிழ்நாட்டின் நிதிநிலை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இனி புதிதாக கடன் வாங்க தேவையில்லை எனவும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். டெல்லியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பங்கீடு குறைந்து கொண்டே…

Read more

TASMAC: “கொள்முதல் விவகாரம்”…. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்…..!!!!!

டாஸ்மாக் நிறுவனமானது எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது தொடர்பான தகவலை உரிமை சட்டத்தின் கீழ் வழங்கமறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2017 ஆம்…

Read more

“மிரட்டலான இசையில் ரத்தம் தெறிக்கும் வன்முறை”…. கேஜிஎஃப் படத்தை முந்தியதா கப்ஜா…? இதோ திரை விமர்சனம்…!!!!

கன்னடத்தில் இயக்குனர் சந்துருவின் இயக்கத்தில் வெளியான கப்ஜா படம் பான் இந்தியா படமாக இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உபேந்திரா, ஸ்ரேயா சரண் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிச்சாசுதீப் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர்…

Read more

“ஏகே 62 படம் பற்றி தீயாய் பரவிய வதந்தி”…. அதிரடியாக விளக்கம் கொடுத்த விஜய் பட இயக்குனர்…. என்ன சொன்னார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அல்டிமேட் ஸ்டார் தல அஜித். இவர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் விவசாயி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கரியன்கொட்டாய் கிராமத்தில் விவசாயியான சின்னசாமி (37) என்பவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சின்னசாமி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து காரிமங்கலம் அருகே எலுமிச்சனஅள்ளி பிரிவு ரோடு பகுதியில் வைத்து எதிரே…

Read more

விருதுநகர் அருகே நிகழ்ந்த பரிதாபகரமான உயிரிழப்பு!…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் மாவட்டம் அருகே துலுக்கப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதைந்து கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் மோதி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Read more

ஆஸி. அணியை 188 ரன்களில் சுருட்டிய இந்திய பவுலர்கள்…!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியை ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள்…

Read more

திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள்…

Read more

சாவிலும் இணைபிரியாத தம்பதி…. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை செல்வ விநாயகர் கோவில் தெருவில் மாயாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு கல்யாணி(50) என்ற மனைவியும், சங்கர்(30) என்ற மகனும் இருந்துள்ளார்.…

Read more

புதுச்சேரியில் மகளிருக்கு சிறப்பு சலுகை…. அடுத்தடுத்து வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!!

புதுச்சேரியில் கடந்த  மார்ச் 13 ஆம் தேதி ரூ.11,000 கோடிக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மகளிர் மேம்பாட்டிற்காக ரூ.1,330 கோடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி விதவை உதவித்தொகையை ரூ.2,500-ல் இருந்து…

Read more

பிரபல பாலிவுட் நடிகைக்கு சிறுநீரக தொற்று… மருத்துவமனையில் திடீர் அனுமதி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

இந்தி சின்னதிரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சிவாங்கி (25). இவர் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இளம் நடிகையான சிவாங்கி திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு கடந்த 2 நாட்களுக்கு…

Read more

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது”…. லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….

தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையிலான போலீசார் அதிக பாரங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர். நேற்று பிரானூர் பார்டரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அளவுக்கு அதிகமாக கேரளாவுக்கு கனிம வளங்களை…

Read more

சிறுவனின் விளையாட்டுத்தனமான செயல்…. தீயில் எரிந்து நாசமான வைக்கோல் கட்டுகள்…. 1 மணி நேர போராட்டம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆவுடையானூர் கைகொண்டார் தெருவில் திருமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் மாட்டு தீவனத்திற்காக தனக்கு சொந்தமான இடத்தில் 100-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகளை வாங்கி படப்பாக அடுக்கி வைத்துள்ளார். நேற்று வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

தனியாக நின்ற சிறுமி…. ஆட்டோவில் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சிறுமி செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு செல்போன் கடையில் தனது செல்போனை பழுது பார்ப்பதற்காக கொடுத்துவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

என்னாது…! நடிகை சமந்தாவுக்கு விரைவில் 2-வது திருமணமா….? அட என்னப்பா சொல்றீங்க…!!

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து குஷி என்ற படத்தில், பாலிவுட்டில் சிட்டாடல் என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். மயோசிடிஸ் என்னும் அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா…

Read more

“குழந்தைகளிடம் பாசம் காட்டவில்லை”…. பெண்ணை கொன்ற 2-வது கணவர்…. பரபரப்பு வாக்குமூலம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஓம் சக்தி கோவில் வீதியில் அனிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதே போல ஆட்டோ டிரைவரான…

Read more

ஆட்டோ மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. படுகாயமடைந்த நபர்…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி குமரன் நகரில் ஆட்டோ டிரைவரான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மோகன்ராஜ் திருப்பூர்-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் தொப்பம்பட்டி வாய்க்கால் மேடு அருகே சென்ற போது மாரிமுத்து என்பவர்…

Read more

#JUSTIN: “நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

நடிகை திஷா பதானியை அடிக்கடி கேரவனுக்குள் அழைத்துச் செல்லும் நடிகர் சூர்யா..? பரபரப்பை கிளப்பிய பிரபலம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.…

Read more

தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஐ படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு”…. தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது….. -சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

நடிகர் விக்ரமின் “ஐ” படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு வழங்கக் கோரி விநியோக நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. “ஐ” என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரிவிலக்கு வழங்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்கு…

Read more

“திருமண விழாவில் குதூகலம்”… மனைவியுடன் ஆட்டம் போட்ட ரோகித் சர்மா…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…!!!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இவருடைய மனைவி ரித்திகா சஜ்தேவி. இவரின் தம்பி குணால் சஜ்தேவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ரோகித் சர்மா இன்று தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான…

Read more

“மாரடைப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை”…. மத்திய அரசு தகவல்……!!!!!

நாட்டில் சமீப நாட்களாக திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்பி ராஜு ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி செலுத்திய…

Read more

பெண் காவலர்களுக்கு…. “சல்யூட்” அடித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெண் காவலர்களை கௌரவிக்கும் வகையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று “பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டு” நிகழ்ச்சியானது நடந்தது. இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை, உயரதிகாரிகள் மற்றும் பெண்…

Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை நேரில் பார்த்து ரசித்த ரஜினிகாந்த்…. வைரலாகும் புகைப்படம்…!!!!

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியை ஆஸ்திரேலிய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியை தொடர்ந்து தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஒரு நாள்…

Read more

BREAKING: உதவித்தொகை உயர்ந்தது….. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…..!!!!!

தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் மற்றும் அவர்களின் மகன்-மகள் திருமண உதவித்தொகையும் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1-ம்…

Read more

“அடுத்த IPL தொடரிலும் CSK அணியின் கேப்டன் MS தோனி விளையாடுவார்”…‌ ரசிகர்களை குஷிப்படுத்திய ரெய்னா…!!!

ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31-ம் தேதி முதல் மே 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ் தோனி இருக்கிறார். 40 வயது ஆகும் எம்.எஸ் தோனி இந்த வருடத்துடன் ஐபிஎல்…

Read more

ஐபிஎல் போட்டிகளும்… அணிகளின் கேப்டன்களும்… முழு விவரம் இதோ…!!

ஐபிஎல் 2023 போட்டிகள் மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ்…

Read more

போடு செம!…. இனி புதுச்சேரியிலும் பெண்களுக்கு இலவச பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட்டில் பட்டியலின பெண்கள் மட்டும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்,…

Read more

பட்டா கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள்…. மதுபான பார் ஊழியர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பாலக்கரை அருகே இருக்கும் சினிமா தியேட்டர் எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு செயல்படும் மதுபான பாரில் சக்திவேல், பெத்தமலை, பெருமாள், சிவக்குமார், சங்கர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் நேற்று…

Read more

சென்னை மெட்ரோ ரயிலில் அதிக முறை பயணித்த பயணிகளுக்கு ரூ. 11 லட்சம் பரிசு…. வெளியான தகவல்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தினசரி மெட்ரோ ரயிலில் 2.5 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயிலில்…

Read more

மக்களே!…. யாரும் அதை நம்பாதீங்க?…. ஆவின் நிர்வாகம் விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் பால் கொள்முதல்…

Read more

9 வயது சிறுமிக்கு தொந்தரவு…. போக்சோ வழக்கில் தேடப்பட்ட முதியவர்…. போலீஸ் அதிரடி….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு 9 வயது சிறுமிக்கு அர்ஜுனன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அர்ஜுனன்…

Read more

வட மாநில வாலிபர் மர்மமான மரணம்…. கொலை செய்யப்பட்டாரா….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நரசிம்மன் செட்டி ரோடு பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தவ்ராஜ் அன்சாரி என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அன்சாரி தங்குமிடத்திற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடன்…

Read more

வியாபாரியிடம் ரூ.30 லட்சம் மோசடி…. கணவன், மனைவி கைது…. தனிப்படை போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் நந்தகுமார்- ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாம்பலம் பகுதியில் வசிக்கும் மொத்த வியாபாரியான விக்னேஷ் என்பவரிடம் இந்த தம்பதியினர் வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களை…

Read more

மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பொம்மியம்பட்டி ஆண்டிக்கொட்டாய் பகுதியில் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மத்திய ரிசர்வ் படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிலன்(7), நிதின்(5) என்ற இரண்டு…

Read more

ஆஸ்கர் வெல்ல…. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த ஐடியா….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி டைரக்டில் வெளியாகிய படம் “ஆர்ஆர்ஆர்”. இந்த படம் உலகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் 25ம் தேதி வெளியாகியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிய இந்த படம்…

Read more

ப்ரொபைல் அனுப்பும்போதே அதற்கு எஸ் ஆர் நோ என 2 ஆப்ஷன் இருக்கும்?…. பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேட்டி…..!!!!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா-2. இந்த தொடரில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் தோழியாக மது என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் You Tubeல் பிரபலமான ரேஷ்மா. இந்நிலையில் ரேஷ்மா தனக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மென்ட்…

Read more

“பெண்களுக்கு முதன்முறையாக கையில் துப்பாக்கி கொடுத்தவர் கலைஞர் தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, முதன்முதலாக பெண்களை காவலர்கள் ஆக்கி அவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்தவர்…

Read more

Other Story