தமிழ்நாட்டின் நிதிநிலை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இனி புதிதாக கடன் வாங்க தேவையில்லை எனவும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். டெல்லியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பங்கீடு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.25,000 கோடி குறைத்துள்ளது” என்று அவர் கூறினார்.
BREAKING: இனி கடன் வாங்கத் தேவையில்லை…. -நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்….!!!!
Related Posts
தேர்தலுக்காக 56 வயதில் திருமணம்…. பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
பீகார் மாநிலத்தில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீண்ட நாட்களாக சிறையில் இருந்து வந்த அசோக் மஹதோ (56) என்பவர் இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார். ஆனால், சூழ்நிலை சாதகமாக இல்லாததால், ஆர்ஜேடி தலைவர்…
Read moreலட்லி லட்சுமி யோஜனா : ரூ 1,00,000…. பெண்களுக்கு அசத்தல் சேமிப்பு திட்டம் …!!
லட்லி லட்சுமி யோஜனா: *திட்டம்:* * லட்லி லக்ஷ்மி யோஜனா என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுத் திட்டமாகும், இது பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. * இது பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணச் செலவுகள் பற்றிய கவலைகளை…
Read more