தமிழ்நாட்டின் நிதிநிலை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இனி புதிதாக கடன் வாங்க தேவையில்லை எனவும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். டெல்லியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பங்கீடு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.25,000 கோடி குறைத்துள்ளது” என்று அவர் கூறினார்.
BREAKING: இனி கடன் வாங்கத் தேவையில்லை…. -நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்….!!!!
Related Posts
செல்போன் தராத தம்பி…. ஆத்திரத்தில் அண்ணன் செய்த கொடூர செயல்…. விசாரணையில் திடுக்கிடும் தகவல்….!!!
ஆந்திராவின் அனேகன் தாலுகாவை சேர்ந்த சிவகுமார் என்ற 18 வயது இளைஞருக்கு 14 வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரானேஷ் என்ற சகோதரர் இருந்துள்ளார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பாட்டி வீட்டில் படித்து…
Read moreதரமில்லாத சோன் பப்டி விவகாரம்…. பதஞ்சலி நிறுவனத்தின் உதவி மேலாளர் உள்பட 3 பேருக்கு சிறை…!!
பதஞ்சலி நிறுவனமானது நாடு முழுவதும் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி தரம் இல்லை என்று பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரிநாக் பகுதியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து…
Read more