தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் மற்றும் அவர்களின் மகன்-மகள் திருமண உதவித்தொகையும் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: உதவித்தொகை உயர்ந்தது….. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…..!!!!!
Related Posts
“பெண்கள் பாதுகாப்பில் ‘டோட்டல் ஃபெயில்'” போர்க்கால நடவடிக்கை ஏன் இல்லை…. முதலமைச்சர் விஜய்யிடம் கேள்வி கேட்டு தெறிக்கவிட்ட தமிழிசை….!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு அதில் துளியும் அக்கறை காட்டவில்லை; இந்த அரசு பெண்களின்…
Read more“இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல…. திமுகதான் பதில் சொல்லணும்” – 13 லட்சம் கோடி கடன் விவகாரத்தில் திருமாவளவன் பதில்….!!
தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை மற்றும் வட்டி செலுத்துதல் குறித்த நிதி அமைச்சர் மரிய வில்சனின் கருத்துக்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் தனது பதிலை அளித்துள்ளார். மாநில அரசு ரூ.13 லட்சம் கோடி கடன் சுமையுடன் இருப்பதையும், அரசுத் திட்டங்களுக்குச் செலவழிப்பதை…
Read more