Breaking: அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குமரேஷ் பாபுவின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

Read more

“8 தோல்வி எடப்பாடியே அதிமுகவை விட்டு ஓடிவிடு”…. இபிஎஸ்-ஐ கண்டித்து போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் டீம்… பரபரப்பு…!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொது செயலாளராக மாறிவிடலாம் என அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இது ஓபிஎஸ்…

Read more

“ஒற்றுமையாக போட்டியிட வாய்ப்பு”…. ஓபிஎஸ் தரப்பு பதிலால் உற்றுநோக்கும் அரசியல் களம்…..!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

Other Story