அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குமரேஷ் பாபுவின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சாபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு இறுதியானது அல்ல என ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Breaking: அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!
Related Posts
15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!
* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…
Read moreகுணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!
*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…
Read more