மெரினா கடற்கரையில்…. பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் வண்டி வசதி…. மிகுந்த வரவேற்பு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பகல் நேரத்தில் முதியவர்கள் மற்றும் கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…

Read more

நீச்சல் பயிற்சி பெற புதிய விதிகள்…. “இந்த” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்காவில் நீச்சல் பயிற்சி பெற்ற 7 வயது சிறுவன் தேஜா குப்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு…

Read more

பெண் ஊழியர்களை உள்ளே வைத்து…. பேக்கரி கடைக்கு சீல் வைத்த நகராட்சி ஊழியர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் பேக்கரி அமைந்துள்ளது. இந்த பேக்கரி கடை உரிமையாளர் நகராட்சிக்கு 2 லட்ச ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் நேற்று நகராட்சி ஊழியர்கள் பேக்கரி கடை பெண் பணியாளர்கள் உள்ளே இருக்கும் போதே சீல்…

Read more

Other Story