மெரினா கடற்கரையில்…. பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் வண்டி வசதி…. மிகுந்த வரவேற்பு….!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடல் அலையில் கால்களை நனைக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பகல் நேரத்தில் முதியவர்கள் மற்றும் கை குழந்தையுடன் வருபவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.…
Read more