“தமிழில் பேசினால் ஏளனமாக நடத்தப்படுகிறார்கள்”… வேல்முருகன் ஆதங்கம்….!!!!

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக பார்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, விமான நிலையங்களில் கூட தமிழில் பேசுபவர்கள் என்றால் ஏளனமாக நடத்துகிறார்கள். அதன் பிறகு தமிழர்கள் கொல்லப்பட்ட போது…

Read more

Other Story