கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று நாட்களாக பயிர்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
Related Posts
“நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களா பார்க்குறாங்க!” – ஊடகங்களுக்கு எதிராகச் சீறிய சீமானின் ஆக்ரோஷம்.. அப்படியே.. தவெக-வை நோக்கித் திரும்பிய புதிய அம்பு..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியினர் திமுக…
Read more“ஆதாரமே இல்லாம பேசினா சும்மா விடுவோமா?”.. 3 நாட்கள் தான் டைம்! .. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக நோட்டீஸ்.. நள்ளிரவில் பறந்த வார்னிங்..!!
“சென்னையில் அண்மைகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு விவகாரம் தொடர்பாக, ஆளுங்கட்சியான தவெக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான திமுக இடையே சட்டரீதியிலான புதிய மோதல் வெடித்துள்ளது. தலைநகரில் நிலவும் மின் தட்டுப்பாடு குறித்து திமுக அரசு மீது அவதூறான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப்…
Read more