கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.செட்டிபள்ளி வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் ஒற்றை காட்டு யானை கடந்து சில நாட்களாக இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அந்த ஒற்றை யானையை நல்லகான கொத்தப்பள்ளி கிராமத்திற்குள் நுழைந்து கடந்த மூன்று நாட்களாக பயிர்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து சேதப்படுத்துகிறது. இதனால் கிராம மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அட்டகாசம் செய்யும் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீண்டும் வந்த “ஒற்றை யானை”…. பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more