“ஆன்லைன் உணவை எடுக்காததால் அம்பலமான ரகசியம்!”.. ஆபத்தான நிலையில் கிடந்த முதியவரை மீட்ட தீயணைப்பு அதிகாரியின் ‘அதிரடி ஆக்ஷன்’..!!

மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த 83 வயது ஓய்வுபெற்ற அறநிலையத்துறை அதிகாரி நடராஜன், கழிவறையில் திடீரென சுயநினைவின்றி மயங்கி விழுந்துள்ளார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், மகன் ஸ்வீடனிலும், மகள் வேலூரிலும் வசித்து…

Read more

“அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை!” என கிளம்பிய விமர்சனம்.. எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க டி.கே.சிவகுமார் கொடுத்த ‘அதிரடி விளக்கம்’..!!

ஜூன் 3-ம் தேதி கர்நாடகாவின் 25-வது முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் சேர்த்து 13 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால், இந்த புதிய அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், எதிர்க்கட்சிகளின் கடுமையான…

Read more

“முன்னாள் காதலர்களை நினைத்து!”.. தரையில் படுத்து அழுத இளைஞர்கள்.. சோசியல் மீடியாவை உலுக்கிய வினோத ஒன்றுகூடலின் ‘மர்ம பின்னணி’..!!

சமூக வலைதளங்களில் ஒரு பெரிய திறந்தவெளி மண்டபத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, சோகப் பாடலுக்கு நடனமாடி, அழுது, பாடி தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வினோதமான காணொளி ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பின்னணியில், “ஒரு பெண் இருந்தாள், அவள் மீது எனக்குக்…

Read more

“தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தியா என பாகிஸ்தான் கதறல்.. இது போர் நடவடிக்கை என எச்சரிக்கை..‌ சிந்து நதி நீர் நிறுத்தத்தால் கடும் குற்றச்சாட்டு..!!

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு நதிநீரைப் பகிரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரையே விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு முழுமையாக நம்பியிருந்த பாகிஸ்தான்,…

Read more

“உலக நாடுகள் மத்தியில்” புதின் உடைத்த அந்த ஒரு ரகசியம்.. இந்தியாவிற்கு ரஷியா கொடுக்கப்போகும் அந்த ரகசிய தொழில்நுட்பம்..!!

ரஷிய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உலகளாவிய முக்கிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய விரிவான கலந்துரையாடலில், இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு உலகளாவிய விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார். கடந்த 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு…

Read more

“கை மணிக்கட்டு நரம்பை!”.. அறுத்து பேராசிரியை கொடூர கொலை.. நகைகள் அப்படியே இருந்ததால் போலீசுக்கு எழுந்த ‘மர்மமான சந்தேகம்’..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த டெல்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியை தேபோஸ்மிதா பால் அவரது வீட்டிற்குள்ளேயே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலை பேராசிரியையின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரி தேவரதி…

Read more

“பாஜகவிலிருந்து விலகிய!”.. அண்ணாமலையை பாராட்டித் தள்ளிய பவன் கல்யாண்.. புதிய சக்தியாக உருவெடுக்கும் ‘இளம் தலைவர்களின் டிஜிட்டல் அரசியல்’..!!

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி புதிய இயக்கம் தொடங்கவுள்ள நிலையில், ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்ணாமலையின் நேர்மை, தேசப்பற்று மற்றும் பொதுச்சேவைக்கான…

Read more

“வயசானாலும் குறையாத அசாத்திய துணிச்சல்!”.. 20 நோயாளிகளை.. காப்பாற்றிய 95 வயது பாட்டி.. அலர்ட் மெசேஜ்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியின் 5-வது மாடியில் உள்ள ஐசியூ அவசரச் சிகிச்சை பிரிவில் நேற்று முன்தினம்  நள்ளிரவு 3:30 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அறை முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்ததைக் கண்டு சற்றும்…

Read more

“யார் வேணாலும் கட்சி ஆரம்பிக்கலாம்!”.. பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அண்ணாமலை விலகல் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சு..!!

முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி, புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக இன்ஸ்டாகிராம் நேரலையில் அதிரடியாக அறிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை பாஜக தேசிய தலைமை உறுதி செய்துள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

“ரகசியத்தை தனியா வந்து கேளுங்க!”.. சோகத்துல இருக்காதீங்க.. சீக்கிரமே நம்ம ஆட்சி தான்.. விஜய்யின் தவெக ஆட்சி நீடிக்காது.. ஓப்பனாகவே சவால் விட்ட டி.ஆர்.பாலு..!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்கழகம், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. கம்யூனிஸ்டுகள் தவிர மற்ற கூட்டணிக் கட்சிகள் விஜய்யின் அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ள…

Read more

“6 லட்சம் பேர் ஜாயின் பண்ணிட்டாங்க!”.. லிங்க் ஷேர் செய்த சில மணி நேரத்திலேயே அண்ணாமலை காட்டிய மாஸ்.. வாழ்த்தி வரவேற்ற திருமாவளவன்..!!

முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன்…

Read more

“ஐயோனு அலறிய சத்தம்..!” மல்லிகைத் தோட்டத்துல நடந்த பயங்கரம்.. காப்பாத்த போன விவசாயிக்கும் நேர்ந்த சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் விபத்து..!!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யனார் (55) என்ற விவசாயி, தனது தம்பியின் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து மல்லிகைப் பூ சாகுபடி செய்து வந்தார். நேற்று காலை அய்யனார், அவரது மனைவி காமாட்சி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி…

Read more

“நெட்டிசன்களைக் கொதித்தெழ வைத்த இந்திய தேசியக் கொடி அவமதிப்பு!”‌‌.. கூட்டத்தினர் முன்னிலையில் கொடியைக் கிழித்த அமெரிக்க நபர்.. பகீர் வீடியோ..!!

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்த பொதுமக்களின் ஆரவாரத்திற்கு இடையே இந்திய தேசியக் கொடியைக் கிழித்து அவமதிப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் எலியா ஷாஃபர்…

Read more

“இந்த ஆட்சியே இன்னும் 6 மாதம் நீடிக்குமா என்பதே சந்தேகம் தான்!”.‌. த.வெ.க-வுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்த அதிரடிப் பதிலடி..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்றபோது, த.வெ.க ஆட்சிக்கு 6 மாத காலம் எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டோம் என்று தி.மு.க தலைவர்…

Read more

“போலீசைத் திசைதிருப்பச் சாலையில் 100 ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த கும்பல்!”.. சினிமா பாணியில் அரங்கேறிய திக் திக் சேஸிங்..!!

உத்தர பிரதேச மாநிலத்தில்  பஞ்சாப்பிற்கு ஹோண்டா சிட்டி காரில் போதைப்பொருள் கடத்திச் சென்ற கும்பல் ஒன்றை போலீசார் சினிமா பாணியில் துரத்திப் பிடித்துள்ளனர். சாலையில் சிக்னலில் நிற்காமல் வேகமாகச் சென்ற அந்தக் காரை போலீசார் பின்தொடர்ந்தபோது, கடத்தல் கும்பல் போலீஸ் வாகனத்தின்…

Read more

“இந்தியா இல்லீங்க.. இது கனடா!”.. சூப்பர் மார்க்கெட்டுக்குள் திடீரென ஒலித்த பக்தி முழக்கம்.. இணையத்தை அதிர வைக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!

கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள மளிகைக் கடை  ஒன்றிற்குள் ஸ்ரீராமர், சீதா தேவி மற்றும் அனுமன் ஆகியோரது ஆன்மீக உடைகளை அணிந்த மூன்று நபர்கள் உலா வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் வைரலாகி வருகிறது. இந்தியாவில்…

Read more

திமுக கூட்டணியில் இருந்து நழுவும் மதிமுக…! “ஒரே முடிவில் உறுதியாக இருக்கும் தந்தை மகன்”… உதயசூரியனுக்கு விழுந்த அடி…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ,காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்துத் தமிழ்நாட்டில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. த.வெ.க-வின் இந்த அதிகாரப் பகிர்வு மற்ற சிறிய கட்சிகளிடையேயும் ஆட்சியில் பங்கேற்கும்…

Read more

“கடுமையான புழுதிப் புயலில் குழந்தையுடன் சிக்கிய குடும்பம்!”.. நம்பிக்கையை வலுப்படுத்திய கார் ஓட்டுநர்.. சமூக வலைதளங்களில் புயல் வேகத்தில் பரவும் வைரல் வீடியோ..!!

நெடுஞ்சாலையில் திடீரென ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் கடுமையான புழுதிப் புயல் காரணமாகப் பயணம் செய்ய முடியாமல், தனது மனைவி மற்றும் சிறு குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சாலையோரத்தில் தவித்து நின்றார். மோசமான வானிலையால் முன்னால் இருக்கும் பாதையே…

Read more

“தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்!”.. இமாசல பிரதேச பனிப்பொழிவில் சரிந்து விழுந்த கார்..!!

இமாசல பிரதேசத்தின்  பனி அடர்ந்த பகுதியில் கடந்த 29-ந்தேதி இரவு கார் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்து மறுநாள் மதியமே உள்ளூர்வாசிகளுக்குத் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மோசமான வானிலை மற்றும் ஆழமான…

Read more

“தலையோடு மாட்டிட்டு ஜாலியா போயிட்டே இருக்கலாம்!”.. ஆண்களுக்கான பிரத்யேக ‘நைட்டி’ ஆடை.. இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் புதிய பேஷன் ட்ரெண்ட்..!!

கேரளாவில் தற்போது ஆண்களுக்கான பிரத்யேக ‘சிங்கிள் பீஸ்’ ஆடை வடிவம் ஒரு புதிய பேஷன் ட்ரெண்டாக உருவெடுத்து வருகிறது. ‘கைஷி பை யுவா’ என்ற பிராண்ட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஆடையை, பெண்களின் நைட்டி ஆடைகளைப் போலத் தலையோடு எளிதாக மாட்டிக்…

Read more

“மராட்டிய அரசைப் பார்த்து முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்!”.. நயினார் நாகேந்திரன் அட்வைஸ்.!!

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், மகாராஷ்டிரா அரசைப் பார்த்துத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மராட்டியத்தில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 2 லட்சம்…

Read more

“போலீசாரையே அலறவிட்ட அந்த ஒரு செல்போன்!”.. ஜெராக்ஸ் கடைக்கு வந்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்.. அத்துமீறிய உரிமையாளரின் பகீர் லீலைகள்..!!

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் ஜெராக்ஸ் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது கடையின் உரிமையாளரான முகமது அஸ்ரப் அலி, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் தனது செல்போன் மூலம் அவரை ரகசியமாக வீடியோ…

Read more

“65 வயது தாயாரையும் விட்டு வைக்காத ஆத்திரம்!”.. அலைபேசி பேச்சை கண்டித்த கணவருக்கு நேர்ந்த கொடூரம்.. நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த கும்பல்..!!

பஞ்சாப் மாநிலத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவன் மற்றும் அவரது வயதான தாயாரை வீட்டின் சுவரைத் தாண்டி குதித்து ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோகா மாவட்டத்தின் பாகாபுரானா பகுதியிலுள்ள சன்னுவாலா கிராமத்தைச் சேர்ந்த…

Read more

“71 ரன்கள் எடுத்தும் தனி மரமாய் நின்ற ஆல்-ரவுண்டர்!”.. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் திடீர் ட்விஸ்ட்..!

லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் பெற்ற அபார…

Read more

3 நண்பர்களின் உயிரைக் காக்க தன் உயிரையே விட்ட இந்திய மாணவன்…! படிப்பு முடிந்ததும் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

அமெரிக்காவில் நண்பர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இந்திய மாணவர் ஒருவர் வீர மரணமடைந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபூர்மேடு பகுதியைச் சேர்ந்த அனுரூப் ரெட்டி (23) என்ற இளைஞர், தனது மேல்படிப்புக்காக கடந்த…

Read more

பாஜகவில் சேர்ந்து 2 முறை எம்எல்ஏ… இப்ப அமைச்சர்… மேற்கு வங்காள அரசியலில் முக்கிய முகமாக மாறிய இந்திய முன்னாள் வேகபந்து வீச்சாளர்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மொய்னா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்குமிக்க வேட்பாளரான சந்தன் மண்டல் என்பவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து…

Read more

நள்ளிரவு நேரம்..! ரூமுக்குள் அந்த ஒரு விஷயத்துக்காக கணவன் மனைவிக்கு இடையே வெடித்த மோதல்… பிணமான பெண்.. ரத்த வெள்ளத்தில் கணவன்.. படு பயங்கரம்..!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் – விஜயா (50) தம்பதி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அனந்த பத்மநாபன் என்பவரது வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் மாடப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தனர். வேலைக்குச் சேர்ந்த ஒரே வாரத்தில் விஜயா…

Read more

மது பாரில் மோதல்…! இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்… வெளியான புதிய பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதி மதுபாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, யான்சி (18) என்ற இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி…

Read more

ஆந்திரா தலைவர்களின் சிலை இங்கு வரக்கூடாது..! நாங்க ஆட்சிக்கு வந்தால் உடைத்து பார்சலில் அனுப்புவோம்… கொந்தளித்த கவிதா .. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த தின நிகழ்ச்சியில் பேசிய பி.ஆர்.எஸ் (முன்னாள் டி.ஆர்.எஸ்) கட்சித் தலைவர் கே. கவிதா, தெலங்கானா ஆட்சியிலும் கலாச்சாரத் துறையிலும் ஆந்திராவின் எந்தவொரு தலையீட்டையும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா மக்களின்…

Read more

வாடகை சக்தி…! உண்மையான மக்கள் சக்தி அதிமுக தான்… ஒரு பொருட்டாவே மதிக்காத முதல்வர் விஜய்… கொந்தளித்த எம்பி இன்ப துரை… அதிரடி பதிவு..!!

தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, த.வெ.க. ஆட்சியை அமைப்பதைத் தடுக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கூட்டு வைக்க முயற்சிப்பதாக…

Read more

“ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் அதிரடி ராஜினாமா..?” மேற்கத்திய ஊடகங்களின் செய்தியால் உலக அரங்கில் திடீர் பரபரப்பு.. நடப்பது என்ன..??

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே போர் இன்னும் முடிவின்றித் தொடர்ந்து வருகிறது. இந்த போரை ஈரானின் ‘புரட்சிகர இஸ்லாமிய காவல் படை’  முன்னின்று நடத்தி…

Read more

“கணவனின் நாடித்துடிப்பைப் பார்த்த நர்ஸ் மனைவி!”.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களில் நேர்ந்த விபரீதம்.. அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி மணமகன் பலி..!!

அமெரிக்காவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே நேரிட்ட கொடூர ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய வம்சாவளி மணமகன் மற்றும் ஹெலிகாப்டர் பைலட் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம் எர்ணாகுளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு பல…

Read more

“சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைத் தூக்கிய போலீஸ்!”.. 17 வயது சிறுவன் கொலையில் 21 வயது வாலிபர் மற்றும் சிறுவர்கள் சிக்கியது எப்படி‌‌..?

டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 21 வயது வாலிபர் ஒருவரைக் கைது செய்துள்ள டெல்லி போலீசார், இரண்டு சிறுவர்களைக் காவலில் எடுத்து சில மணி நேரங்களிலேயே வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.…

Read more

“தம்பி கொலைக்கு பழிவாங்குவேன்!”.. அடக்கம் பண்ண விடமாட்டோம்.. இறுதிச்சடங்கில் பயங்கர சபதத்தால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது பிளஸ் 1 மாணவர் சூர்யா சவுகான் கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆசாத் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ஆசாத்தின் உடல் அவரது…

Read more

ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கொண்டே கார் ஓட்டிய 25 வயது வாலிபர்…! “சட்டுனு கிணற்றுக்குள் வாய்ந்த பயங்கரம்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தார் கார் ஒன்று விவசாயக் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜகித்யாலா நகரைச் சேர்ந்த தாசரி அருண் என்ற அந்த இளைஞர், தனது நண்பர்களான அஷ்வின் மற்றும்…

Read more

“அடுத்தடுத்து நடந்த 3 கொடூர விபத்துகள்!”.. ரத்தக் களறியான சாலைகள்.. அதிவேக வாகன ஓட்டிகளால் பறிபோன உயிர்கள்..!!

மும்பையில் ரோட்டில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், 82 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணா கே. பி. மேனன் என்ற அந்த முதியவர், தனது மாலை நேர வழக்கப்படி தனது பேத்தியைச் சந்திப்பதற்காக நடந்து சென்றபோது…

Read more

“33 வருட போராட்டம்!”.. 84 வயதில் முதியவருக்குக் கிடைத்த தண்டனை.. பரபரப்பை ஏற்படுத்திய வழக்கின் இறுதித் தீர்ப்பு‌..!!

பிகார் மாநிலத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு 84 வயது முதியவரான தீப் ராய் என்பவரைக் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. ராகவ்பூர் கிராமத்தில் கடந்த 1992 நவம்பர் 10 அன்று…

Read more

“72 மணி நேரம்.. 72 அதிரடி கேள்விகள்!”.. மீண்டும் சிக்கிய அப்பட்டமான முரண்பாடுகள்.. த்விஷா மரண வழக்கில்.. கணவர், மாமியாரை துளைத்தெடுத்த சிபிஐ..!!

போபாலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகையும் மாடலுமான த்விஷா ஷர்மாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் அவரது கணவர் சமர்த் சிங் மற்றும் மாமியார் கிரிபாலா சிங் ஆகியோரிடம் 72 மணி நேரத்தில் 72 கூர்மையான கேள்விகளைக் கேட்டு…

Read more

“அவருக்கு என்ன தேவையோ அதை உடனே செய்யுங்க!”.. தேர்வுக்குழுவுக்கு பிசிசிஐ போட்ட ரகசிய உத்தரவு.. இந்திய அணியில் இணையும் புதிய ‘வொண்டர் பாய்’..!!

ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்திய அணியில் வாய்ப்பளிப்பது குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து தேர்வுக் குழுவிற்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வைபவ் சூர்யவன்ஷி இந்திய கிரிக்கெட்டின்…

Read more

“அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த அந்த ஒரு கடிதம்!”.. இந்தியா மட்டுமில்ல.. நாங்களும் ஆக்கிரமிச்சிருக்கோம்.. நேபாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் பேச்சால் எல்லையில் பரபரப்பு..!!

நேபாளப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, பாலேந்திர ஷா முதல்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, நீண்டகாலமாக நீடித்து வரும் இரு நாட்டு எல்லைப் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், இந்தியப் பகுதிகளை நேபாளம் ஆக்கிரமித்துள்ளதாகக் குறிப்பிட்டது…

Read more

இந்தியாவுக்கு வருகிறேன்… “ஜூன் 6-ல் டெல்லியில் ஒன்று கூடுங்கள்!”.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழைப்பு..!!

அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே, ஜூன் 6-ஆம் தேதி டெல்லி திரும்புவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்களின்…

Read more

“இனி பாஜக-வில் இருக்க மாட்டாரா..?” 2 நாள் டைம் கொடுங்க.. அண்ணாமலை எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’.. அதிரும் தமிழக அரசியல் கட்சிகள்..!!

தமிழக அரசியல் களம் தற்போது பல அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அண்ணாமலையின் திடீர்…

Read more

“தேர்வு எழுத வந்த இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்!”.. ஹால் டிக்கெட், ஆவணங்கள் எல்லாம் சாக்கடை நீரில் பாழான அவலம்.. கதறிய பி.எட் மாணவர்கள்..‌ வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நேற்று முன்தினம் பி.எட். படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக ஏராளமான மாணவர்கள் எச்.என். மிஸ்ரா பிஜி கல்லூரி தேர்வு மையத்திற்குச் சென்றிருந்தனர். தேர்வுக்குச் செல்வதற்கு முன்பாக, தங்களின் முக்கிய ஆவணங்களை நகல் எடுப்பதற்காக, தேர்வு மையத்தின் அருகிலிருந்த…

Read more

“CM விஜய்யிடமே கேளுங்கள்!”.. ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்வதா..?” கனிமொழி எம்பி ஆவேசம்..!!

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக இப்போது வெறும் தீய சக்தி மட்டுமல்ல, மக்களை விட்டு விலகிப்போன தூர சக்தி என்று சாடிய அவர், தமிழகத்தில் போட்டி…

Read more

“கொடி, நம்பர் பிளேட்டைக் கழற்றிவிட்டு தப்பியோடிய கும்பல்!”.. இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொடூரக் கொலை.. 7 பேர் கைது..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட மோதல், பெரும் கொடூரமாக முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் பாரில் இருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பல் காரை ஏற்றி…

Read more

“தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசுப் பள்ளி!”.. கியூ.ஆர். கோடு மூலம் ஆன்லைன் அட்மிஷன்.. குவியும் பாராட்டுக்கள்..!!

திருப்பத்தூர் மாவட்டம் அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில், 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ‘கியூ.ஆர். கோடு’  மூலம் ஆன்லைனில் புதுமையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், பெற்றோர்கள் எளிதாகப் பிள்ளைகளைச் சேர்க்கவும் பள்ளி ஆசிரியர்கள் இந்த டிஜிட்டல் முறையை…

Read more

“பள்ளி மாணவர்கள் சேர்த்த தினமும் 1 ரூபாய்..!” காசோலையைப் பார்த்து நெகிழ்ந்த பிரதமர் மோடி.. தமிழக ஆசிரியைக்கு பாராட்டு..!!

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த…

Read more

“கொளத்தூர் நிலவரம் குறித்து முன்கூட்டியே எச்சரித்தும்!”.. திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா..? ஜூன் 20-ல் முடிவு‌‌.. காதர் மொய்தீன் பேச்சு.!!

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதலமைச்சராக வர…

Read more

“விவசாயிகளுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம்!”.. தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடி முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு..!!

தமிழக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் தற்போதைய அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேர்தல் வாக்குறுதி அளிக்கும்போது வராத ‘ரிசர்வ் வங்கி விதிமுறைகள்’, ஆட்சிக்கு வந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய…

Read more

“2026 தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்டது மாற்றமல்ல, மிகப்பெரிய ஏமாற்றம்!”.. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு குறித்து எச்.ராஜா விமர்சனம்..!!

தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழகத்தின் தற்போதைய தவெக ஆட்சி நிர்வாகத்தைக் கடுமையாக விமரிசித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாகத் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை நிலவி வருவதாகவும், சென்னை மற்றும் மதுரையில் இருந்து பிற…

Read more

Other Story