“தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தும் இந்தியா என பாகிஸ்தான் கதறல்.. இது போர் நடவடிக்கை என எச்சரிக்கை..‌ சிந்து நதி நீர் நிறுத்தத்தால் கடும் குற்றச்சாட்டு..!!

கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு நதிநீரைப் பகிரும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா அதிரடியாக ரத்து செய்தது. சிந்து மற்றும் அதன் கிளை நதிகளின் நீரையே விவசாயம் மற்றும் மின் உற்பத்திக்கு முழுமையாக நம்பியிருந்த பாகிஸ்தான்,…

Read more

Other Story