3 நண்பர்களின் உயிரைக் காக்க தன் உயிரையே விட்ட இந்திய மாணவன்…! படிப்பு முடிந்ததும் நேர்ந்த பயங்கரம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

அமெரிக்காவில் நண்பர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டு இந்திய மாணவர் ஒருவர் வீர மரணமடைந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள அப்துல்லாபூர்மேடு பகுதியைச் சேர்ந்த அனுரூப் ரெட்டி (23) என்ற இளைஞர், தனது மேல்படிப்புக்காக கடந்த…

Read more

Other Story