ஆந்திரா தலைவர்களின் சிலை இங்கு வரக்கூடாது..! நாங்க ஆட்சிக்கு வந்தால் உடைத்து பார்சலில் அனுப்புவோம்… கொந்தளித்த கவிதா .. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த தின நிகழ்ச்சியில் பேசிய பி.ஆர்.எஸ் (முன்னாள் டி.ஆர்.எஸ்) கட்சித் தலைவர் கே. கவிதா, தெலங்கானா ஆட்சியிலும் கலாச்சாரத் துறையிலும் ஆந்திராவின் எந்தவொரு தலையீட்டையும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா மக்களின்…

Read more

Other Story