“அடுத்தடுத்து நடந்த 3 கொடூர விபத்துகள்!”.. ரத்தக் களறியான சாலைகள்.. அதிவேக வாகன ஓட்டிகளால் பறிபோன உயிர்கள்..!!

மும்பையில் ரோட்டில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், 82 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணா கே. பி. மேனன் என்ற அந்த முதியவர், தனது மாலை நேர வழக்கப்படி தனது பேத்தியைச் சந்திப்பதற்காக நடந்து சென்றபோது…

Read more

Other Story