“கொளத்தூர் நிலவரம் குறித்து முன்கூட்டியே எச்சரித்தும்!”.. திமுக கூட்டணியில் தொடரலாமா? வேண்டாமா..? ஜூன் 20-ல் முடிவு.. காதர் மொய்தீன் பேச்சு.!!
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்ததை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஒரு பெருங்கூட்டம் நடிகர் விஜய் முதலமைச்சராக வர…
Read more