எது பத்திரிக்கை சுதந்திரம்…? “தனிப்பட்ட நபர் மீது தாக்கக்கூடாது”… இந்தியா கூட்டணி குறித்து விஜய் முடிவெடுப்பார்… செங்கோட்டையன் அதிரடி…!!
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பருவமழை மற்றும் நிலச்சரிவு போன்ற…
Read more