“நாங்க தோத்துட்டோம்.. ஆனா இன்னும்..” வாழ்க்கை ஒரு வட்டம்.. சீக்கிரமே இயற்கை நீதி வெல்லும்! – உதயகுமார் கொடுத்த வார்னிங்..!!
சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அவரது புதிய அரசுக்கு எதிராக மிகக் கடுமையான விவாதங்களை முன்வைத்துள்ளார். “தேர்தலில் நாங்கள் தோற்றுத்தான் போனோம்; ஆனால் இறந்துவிடவில்லை” என்று ஆவேசமாகப் பேசிய அவர்,…
Read more