“அரசியல் நாகரிகம் தெரியாத தற்குறி கூட்டங்கள்” தமிழ்நாட்டில் இனி என்றைக்கும் கருப்பு சிவப்பு கொடிதான் பறக்கும்.. புதிய த.வெ.க. அரசை விமர்சித்துத் தள்ளிய மேயர் பிரியா..!!
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, த.வெ.க. அரசு மற்றும் அதன் அமைச்சர்களுக்கு எதிராக மிகக் கடுமையான அரசியல் தாக்குதலைத் தொடுத்துள்ளார். த.வெ.க. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த அவர், “நீங்கள் எதை வேணாலும் பண்ணுங்க, ஆனால் தி.மு.க.வின் ஒரு…
Read more