“இந்தியர்கள் ஆக்கிரமிப்பதாகச் சீனா அவதூறு!”.. யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் தளங்களுக்குச் சிங்கப்பூர் அரசு கடுமையான அதிரடி உத்தரவு..!!
சிங்கப்பூர் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும், கணிசமான அளவில் மலாய் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் பல தலைமுறைகளாக இணைந்து வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூரை இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்து அங்குள்ள பண்பாட்டுக் கோட்பாட்டைச் சீர்குலைத்து…
Read more