“என் ஆடையைக் காட்டி நியாயப்படுத்த வேண்டியுள்ளது!”.. ஆண்களின் புத்திதான் காரணம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. விழிப்புணர்விற்காக வீடியோ வெளியிட்ட பெண்..!!

டெல்லியை சேர்ந்த ஒரு பெண், தனது வழக்கமான பயணத்தை முடித்துக்கொண்டு வாடகை வாகனத்தில் இருந்து இறங்கி, வீட்டிற்கு வெறும் ஒரு நிமிட தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்தப் பெண்ணின்…

Read more

“குறைந்த சம்பளம் வாங்கும் பெண்களைப் பிடிக்காதா?” ரூ. 1.6 கோடி சம்பளம் வாங்கும் இளைஞரின் 3 கண்டிஷன்ஸ்.. வெடித்தது புது சர்ச்சை..!!

நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐடி மற்றும் ஐஐஎம்மில் படித்துவிட்டு, ஆண்டுக்கு ரூ. 1.6 கோடி சம்பளம் பெற்று வரும் 34 வயது இளைஞர் ஒருவர், திருமண இணையதளத்தில் வந்த பெரும்பாலான வரன்களை நிராகரித்தது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.…

Read more

“4 நாட்களில் 3 முறை ஏவுகணை வீச்சு!”.. அமெரிக்க தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கடும் கண்டனம்..!!

ஓமன் கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் பயணிக்கும் வணிகக் கப்பல்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக, ஓமன் வளைகுடா பகுதியில் சென்று…

Read more

“அட என்னபா இது.. சினிமாவில் காட்டுவதெல்லாம் அப்பட்டமான பொய்யா..? கையை சுத்தியலாக மாற்றிய 20 வருட வெறித்தனமான பயிற்சி.. குங்-ஃபூ நிபுணர் உடைத்த உண்மை ரகசியம்..!!

ஒருவர் தனது முழு வாழ்க்கையையும் ஒரு கடினமான கலையைக் கற்பதற்கு அர்ப்பணிக்கும் போது, அவரது உடல் சாதாரண மனிதர்களின் வரம்புகளைக் கடந்து ஒரு நம்பமுடியாத அதிசயமாக மாறும் என்பதற்கு உதாரணமாக, சீனாவைச் சேர்ந்த 53 வயது தற்காப்புக் கலை நிபுணர் ஜாங்…

Read more

ஆச்சரியம்.. “ரிக்ஷா ஓட்டுநரின் வாயிலிருந்து கொட்டும் ஸ்பானிஷ் மொழி!”.. வெளிநாட்டினரை மிரள வைத்த அஸ்லாம் பாய்.. மில்லியனைத் தாண்டிய வைரல் வீடியோ…!!

டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் உடைந்த மொழியில் பேசாமல், அச்சு அசல் மிகச் சரளமாக ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில மொழிகளில் பேசி அசத்தும் ரிக்ஷா ஓட்டுநர் முகமது அஸ்லாமின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி, வைரலாகி வருகிறது.பழைய டெல்லியின்…

Read more

“ஐரோப்பிய ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன!”..பின்லாந்து கூட்டத்தில் உண்மையை உடைத்த ஜெய்சங்கர்..!!

ஐரோப்பிய நாடுகள் விற்பனை செய்த ஆயுதங்களே இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பின்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக பின்லாந்து சென்றுள்ள அவர், சர்வதேச அரசியல் சூழல் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசுகையில், இந்தியத்…

Read more

ஐயோ கொடுமையே..! “ஏரில் பூட்டப்பட்ட மனைவி!”.. வைரல் வீடியோவால் உறைந்த அரசு.. அவசரமாக வழங்கப்பட்ட மாற்று காளையிலும் மெகா குளறுபடி..!!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் விவசாயி காசிநாத் இவருக்குச் சொந்தமான ஒரு மாடு, சமீபத்தில் பெய்த மழையின் போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது பருவ சாகுபடி காலம் தொடங்கிவிட்டதால், உடனடியாக மற்றொரு மாடு வாங்க இவரிடம் போதிய பண வசதி…

Read more

“25 கோடி மக்கள் அலறல்!”.. நாங்கள் இனி அனுமதிக்க மாட்டோம்.. அடுத்த சோமாலியாவாகும் பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் போராளிகள் பயங்கர தாக்குதல்..!!

ஏற்கனவே கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 60 சரக்கு லாரிகளை வெடிவைத்துத் தகர்த்துத் தீக்கிரையாக்கியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் உலுக்கியுள்ளது. இந்தத் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே லாகூர் முதல் இஸ்லாமாபாத்…

Read more

எப்புட்றா..! “போலி லைசென்ஸ் வச்சு 17 வருஷம் விமானத்தை ஓட்டிய கேப்டன்.. ஏர் கனடா நிறுவனத்தை ஏமாற்றிய கில்லாடி‌‌.. சிக்கிய 18 கோடி ரூபாய் மோசடி..!!

கனடாவின் தேசிய விமான நிறுவனமான ‘ஏர் கனடா’வில், போலி ஆவணங்களைக் காட்டி ஏமாற்றி, கடந்த 17 ஆண்டுகளாகப் பயணிகள் விமானங்களை இயக்கி வந்த ஜெப்ரி வால் (59) என்ற முன்னாள் கேப்டனை கனடா போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ‘புராஜெக்ட் இகாரஸ்’…

Read more

whatsapp பயனர்கள் கவனத்திற்கு…! வந்தாச்சு அசத்தலான அப்டேட்… இனி சாட்டிங்கில் அந்த டென்ஷன் இருக்காது.. மெட்டா அதிரடி..!

உலகளவில் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில், பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் ‘இன்காக்னிட்டோ சாட்’ மற்றும் ‘சைட் சாட்’ ஆகிய இரண்டு புதிய மாஸ் அப்டேட்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.வாட்ஸ்அப் தளம் இன்று பள்ளிகள்…

Read more

“ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயம் பரிசு!”.. வெள்ளை மாளிகை வரலாற்றில் முதல்முறை.. அதிபர் டிரம்ப்பின் 80-வது பிறந்தநாளுக்குப் பிரம்மாண்ட குத்துச்சண்டை போட்டி..!!

அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா மற்றும் ஜனாதிபதி டிரம்பின் 80-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், வெள்ளை மாளிகை வரலாற்றிலேயே முதன்முறையாகத் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில்…

Read more

இந்தியர்கள் இருக்காங்கன்னு அமெரிக்காவுக்கு துல்லியமா தெரியும்..! “ஏன் இப்படி கப்பல் மீது தாக்குனீங்க”.. கொந்தளித்த மத்திய அரசு… கடும் கண்டனம்..!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள ராணுவ மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாயமான 3 இந்திய மாலுமிகளும் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.ஹோர்முஸ் ஜலசந்தியில்…

Read more

“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…

Read more

“கூட்டணி இல்லனா கவலையே இல்ல!”.. 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி.. கம்யூனிஸ்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி…!!

திமுக கூட்டணியில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள்…

Read more

“தனிமையே தனிமையே உனக்கென்ன இத்தனை தாகம்!”.. முதலிடத்தில் துருக்கி… லிஸ்ட்டில் டாப் 2-வில் இந்தியா.. என்ன காரணம் தெரியுமா..??

உலகில் தனிமை அதிகம் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளதாக ‘JB.com’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசித்திரமான பட்டியலில் துருக்கி நாடு முதலிடத்தில் உள்ளது. சுற்றிலும் மனிதர்கள், குடும்பத்தினர் எனப் பலருடன் சேர்ந்து வாழ்ந்தாலும்,…

Read more

“16 மாசத்துல 6 சாட்டிலைட்!”.. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்..? 48 மணி நேரத்திற்கு ஒருமுறை கசியும் ரகசியங்கள்..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட ராணுவப் பதற்றத்தைத் ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, தற்போது விண்வெளியில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ரகசிய உளவுப் போர் தொடங்கியுள்ளது பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாடு,…

Read more

“எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விஜய்!”.. திருச்செந்தூரைத் தொடர்ந்து கொல்லூர்.. முதல்-அமைச்சர் விஜய்யின் திடீர் ஆன்மிகப் பயணம்.. உற்றுநோக்கும் அரசியல் களம்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், நாளை கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்குத் திடீர் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே தேர்தல் முடிவுகளுக்கு முன்பு திருச்செந்தூர் முருகனை வழிபட்டு ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போது…

Read more

“பேனர், கட்-அவுட்களுக்கு முற்றிலும் தடை!”.. அமைச்சர் என். ஆனந்த் உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள் மற்றும் கட்-அவுட்கள் வைப்பதைத் த.வெ.க நிர்வாகிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக வெற்றிக்…

Read more

“இந்தியாவில் இனி வேலையே இல்லை!”.. ஊழியர்களுக்கு CEO அனுப்பிய பரபரப்பு மெசேஜ்.. திறமை இருந்தும் போன வேலை.. அமெரிக்காவுக்கு மாறும் மொத்த பிசினஸ்..!!

இந்தியாவில் தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் முன்னணி ரியல் எஸ்டேட் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் இந்தியாவில் உள்ள சுமார் 250 ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த அதிரடி முடிவை நிறுவனத்தின்…

Read more

“நான் அப்படித்தான் பேசுவேன்!”.. செல்போன் பேச்சால் வந்த வினை.. சொந்த ஊர் கோவில் திருவிழாவுக்கு வந்த இடத்தில் விபரீதம்..!!

நெல்லை அருகே ஆறுமுகம், இவரது மனைவி கண்ணம்மா. இந்த தம்பதிக்கு ராமலட்சுமி (23) என்ற மகளும், ராகுல் (22), முத்துகிருஷ்ணன் (20) ஆகிய இரண்டு மகன்களும் இருந்தனர். ராமலட்சுமி தனியார் சூரிய மின்சக்தி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். தம்பி முத்துகிருஷ்ணன்…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் துயரம்!”.. ரேஷன் அரிசி வாங்க போன இடத்தில் நடந்த கொடூரம்‌‌.. மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கணவன்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் – ஜெயலட்சுமி தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த சில காலமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் ஜெயலட்சுமி தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்துக்கொண்டு, அங்குள்ள ஒரு உணவகத்தில் வேலை…

Read more

ஐயோ கொடுமையே..! “சாலையோரம் இருந்த எந்திரம்!”.. திடீரென கழுத்தில் வைத்து அறுத்துக் கொண்ட வாலிபர்.. உறைந்து போன பொதுமக்கள்..!!

சென்னை உள்ள ஒரு பகுதியில் புதிய வீடு ஒன்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தங்கி வேலை பார்க்கும் வடமாநிலத் தொழிலாளர்கள், நேற்று மரப்பலகைகளை அறுக்கும் பணியில் ஈடுபடத் தயாராகியுள்ளனர். இதற்காக மரம் அறுக்கும் எந்திரத்தை சாலையின் ஓரத்தில் வைத்த…

Read more

“இன்ஸ்டாகிராம் பழக்கம்!”.. பள்ளி முடிந்து வீட்டுக்கு வர தாமதம்.. ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. உறைந்துபோன குடும்பம்..!!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதான பிளஸ்-2 மாணவியுடன், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கருப்பன் (வயது 28) என்பவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாகப் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், கருப்பன் அந்த மாணவிக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைத் திருவண்ணாமலையில்…

Read more

“இலவச கிப்ட் பேக், 5 வகை உணவுகள்!”.. 11 மணி நேரப் பயணம், ஆனா செம்ம ஹாப்பி.. இந்தியப் பேருந்து பயண அனுபவத்தைப் பாராட்டிய போலந்து நாட்டுப் பெண் பயணி..!!

இந்தியாவிற்கு முதன்முறையாகச் சுற்றுலா வந்துள்ள போலந்து நாட்டைச் சேர்ந்த டொமினிகா படாலாஸ்-கல்ரா என்ற பெண் பயணி, டெல்லி நோக்கி மேற்கொண்ட தனது 11 மணி நேரப் பேருந்துப் பயண அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தங்களுக்குச் சாதகமான முறையில் உள்கட்டமைப்புகள் இருக்குமா மற்றும்…

Read more

“சின்னசாமி டு பாரதிராஜா!”.. இயக்குனர் இமயத்தின் பெயருக்குப் பின்னால் இருந்த பாசக் கதை.. மகன் மறைவின் சோகத்துடன் விடைபெற்ற தந்தை..!!

கிராமத்து எதார்த்தங்களை வெள்ளித்திரையில் அழியாத காவியங்களாக மாற்றிய இயக்குனர் இமயம் பாரதிராஜா, தனது எண்பத்தி நான்காவது வயதில் உடல்நலக்குறைவால் காலமான செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மண்ணில் பிறந்து நாடகங்கள் மீது கொண்ட ஈர்ப்பால் சென்னைக்கு வந்த இவர்,…

Read more

இந்த ரூல்ஸ் தெரியுமா..? “வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர் திடீரென இறந்தால் அந்தத் தொகை யாருக்கு”..? பலரும் அறியாத உண்மை…!!

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டால், அவரது கணக்கில் உள்ள வைப்புத்தொகை யாருக்குச் சேரும் என்ற கேள்வி பலருக்கும் எழுவது இயற்கை. இத்தகைய சூழ்நிலைகளில், கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனதாரர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார். ஒரு கணக்கிற்கு நியமனதாரரை நியமிப்பது, மரணத்திற்குப்…

Read more

அடக்கடவுளே..! தேசத்தை காத்த ராணுவ வீரருக்கு நடந்த பயங்கரம்… 19 வயது வாலிபர் மீதான காமவெறியில் மாமனாரையும் கணவனையும் எரித்து கொன்ற கொடூர மனைவி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரத்தில் அடுத்தடுத்து அரை கிலோ மீட்டர் இடைவெளியில், இரண்டு மனித உடல்கள் தீயால் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் பாலகுறி…

Read more

“மாப்பிள்ளைக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுக்க இனிப்பில் மறைத்து வைக்கப்பட்ட தங்க மோதிரம்!”.. அப்படியே விழுங்கிய பூனை.. பாரம்பரிய சடங்கின் போது நேர்ந்த விபரீதம்..!!

மகாராஷ்டிர மாநிலத்தில், அதிகமாச (வழக்கத்தை விடக் கூடுதலாக வரும் ஒரு தமிழ் மாதம் போன்றது) திருநாளை முன்னிட்டு மருமகனுக்கு விசித்திரமான முறையில் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த மாமனாரின் திட்டம், இறுதியில் ஒரு மூர்க்கத்தனமான சம்பவத்தில் முடிந்துள்ளது. அந்தப் பாரம்பரிய…

Read more

“செயலில் ஒன்றுமில்லை, பேச்சில் மட்டும்தான் எல்லாம்!”.. ஈரானின் தற்போதைய நிலையை உலக அரங்கில் சாடிய அமெரிக்க அதிபர்..!!

ஈரான் நாடு தங்களுக்குச் சாதகமாக அமையவிருந்த ஒரு முக்கிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்காமல், தேவையின்றி அதிக காலத்தை வீணடித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவ்வாறு காலத்தைக் கடத்தியதற்காக ஈரான் தற்பொழுது மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய…

Read more

“என் தோள்மேல கை வைங்க!”.. ரேபிடோ சவாரியில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை.. ஓட்டுநரை வரவழைத்து மண்டையை உடைத்த ஆண் நண்பர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரியான பிரவீன்குமார் (என்ற நவீன்குமார்), மூக்குக்கண்ணாடி கடை நடத்தி வந்துகொண்டே, மாலை நேரங்களில் பகுதிநேரமாக ரேபிடோ பைக் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து குரோம்பேட்டைக்கு இரண்டு பெரிய பைகளுடன் சவாரி ஏறிய 22 வயது…

Read more

கடைசி வரை அது நடக்கல..! நிறைவேறாமல் போன பாரதிராஜாவின் கடைசி ஆசை… சோகத்தின் மூழ்கிய ரசிகர்கள்…!

தமிழ் திரைப்படங்களை ஸ்டூடியோ அரங்குகளிலிருந்து கிராமத்து வயல்வெளிகளுக்கும், மண் வாசனை மிகுந்த எதார்த்தமான சூழலுக்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய முன்னணி இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுச் செய்தி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் கலை உலகினரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. கிராமியக் காதல், மனித உறவுகளின்…

Read more

“மகன் பசிக்கு பால் வாங்கக் கூட தயாரிப்பாளர் காசைத் தொடாத நேர்மை!”.. மகன் மனோஜின் காலை அமுக்கிவிட்ட பாரதிராஜா.. வைரலாகும் நெகிழ்ச்சிப் பேட்டி..!!

தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றி எதார்த்தமான கிராமத்துக் கதைகளைத் தந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அசாத்திய நேர்மை குறித்தும், அவரது பாசமிக்க தந்தை பாசம் குறித்தும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அண்மைய நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். பாரதிராஜாவின்…

Read more

“இனி யாருக்கு அரசியல் செய்யணும்.. ?” 2026 தேர்தல் களம்.. சரிவைச் சந்தித்த NTK.. தேர்தல் தோல்வியால் சீமான் எடுத்த தீவிர முடிவு..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் அரசியல் சூழலை முற்றிலும் ஒரு புதிய திசைக்குக் கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாற்று அரசியல் முழக்கத்துடன் இளைஞர்களின் ஆதரவைப் பெற்று வந்த நாம் தமிழர்…

Read more

“அதே டெய்லர், அதே வாடகை.. மரு மட்டும் தான் புதுசு!”.. அரசு கேபிளில் 3 செய்தி சேனல்கள் முடக்கம்‌‌.. தவெக அரசை சரமாரியாகத் தாக்கிய அண்ணாமலை..

அரசு கேபிள் டிவியில் பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் 24×7, தமிழ் ஜனம் ஆகிய மூன்று முக்கியச் செய்தி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்ட விவகாரம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் தற்பொழுது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. த.வெ.க அரசின் அவலநிலையைத் தொடர்ந்து விமர்சித்து…

Read more

“இந்த பையன் வேண்டாம் நீயே படம் இயக்கு!”.. விஜய்யை நிராகரித்த பாரதிராஜா.. காரணம் என்ன..? வீடியோ வைரல்..!!

தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண்வாசனைக்குக் கொண்டு வந்து ‘என் இனிய தமிழ் மக்களே…’ என்ற தனது கம்பீரக் குரலால் தனியொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, இன்று (ஜூன் 10) உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். திரையுலகையும் தமிழக…

Read more

“ஐயோ.. சாதி வெறியால் நேர்ந்த கொடூரம்!”.. மாற்றுச் சமூகப் பெண்ணுடன் பழகிய தலித் இளைஞரை அடித்தே கொன்ற வெறியர்கள்..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 18 வயது தலித் இளைஞர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் கடந்த ஆறு மாதங்களாக நட்பு ரீதியாகப் பழகி வந்துள்ளார். இவர்களது நட்பை ஏற்க மறுத்த பெண்ணின் குடும்பத்தினர், சாதி வெறியின் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு…

Read more

போலீஸ் விசாரணைக்கு போயிட்டு வந்த 28 வயது வாலிபர் திடீர் மரணம்… பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு…!

சென்னையைச் சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் ராஜேந்திரனின் மகன் வெங்கடேசன் (28) என்ற வாலிபர், நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் ரகளையில் ஈடுபட்டதாகக்…

Read more

ஆட்சி கலையாது…! ஒருவேளை தேர்தல் வந்தால் நாங்கள் ரெடி…! நீங்க ரெடியா… திமுகவுக்கு அமைச்சர் அருண் ராஜ் சவால்..!

தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்கள் சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்குச் சுமார் 2,500 முதல் 3,000 நோயாளிகள் வரை சிகிச்சைக்காக வருவதைச்…

Read more

“பட்ட பகலில் மருந்து கடையில் இப்படியா”..? மாற்றுத்திறனாளி நபரை ஏமாற்றி 60 வயது முதியவர்… ஆள பாத்தா அப்படி தெரியல.. ஆனா செய்ற வேலை.. அதிர்ச்சி வீடியோ..!

லக்னோவில் உள்ள  ஒரு மருந்துக்கடையில் விசித்திரமான திருட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த மருந்துக்கடையை மாற்றுத்திறனாளி மேற்பார்வையாளர் ஒருவர் நிர்வாகம் செய்து வருகிறார். சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், அந்த மருந்துக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த சில மருத்துவ மாத்திரைகள்…

Read more

“இது மின்வெட்டா இல்ல மின்திருட்டா..?” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மின்சாரம் திருப்பிவிடப்படுகிறதா என த‌.வா.க தலைவர் வேல்முருகன் கேள்வி..!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், “இது மின்வெட்டா அல்லது மின்திருட்டா?” எனத் தமிழக அரசை நோக்கிக் காரசாரமான கேள்வி எழுப்பி அறிக்கை…

Read more

எது பத்திரிக்கை சுதந்திரம்…? “தனிப்பட்ட நபர் மீது தாக்கக்கூடாது”… இந்தியா கூட்டணி குறித்து விஜய் முடிவெடுப்பார்… செங்கோட்டையன் அதிரடி…!!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், பருவமழை மற்றும் நிலச்சரிவு போன்ற…

Read more

“அட கொடுமையே.. மெத்தையில் படுத்து தூங்கியதால் ஆத்திரம்‌‌.. தம்பியை இரும்பு கம்பியால் அடித்துக் அண்ணன்.. மதுபோதையில் நேர்ந்த கொடூரம்..!!

சென்னையைச் சேர்ந்த 38 வயது கூலித் தொழிலாளியான சிவக்குமார் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தனது அண்ணன் விஜய சாரதியுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். அதன் பின்னர், சாலையோரத்தில் இருந்த விஜய சாரதியின் மெத்தையில் சிவக்குமார் படுத்து உறங்கியுள்ளார். தம்பியான சிவக்குமார் தனது…

Read more

“ஆஹா!.. அடுத்த 40 ஆண்டுகளுக்குத் தடையின்றி கிடைக்கும் எரிபொருள்!”.. அந்தமான் கடலில் 1,900 மீட்டர் ஆழத்தில் சிக்கிய எரிவாயு புதையல்..!!

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டுப்போர் தாக்குதலில் அந்த நாட்டின் உச்சத்தலைவர் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதற்குப் பழிவாங்கும் விதமாக, வளைகுடா நாடுகளான குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி…

Read more

60 வயசுல கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா..? “இதுல என்ன தப்பு இருக்கு”… நடிகர் அமீர்கானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபல நடிகை…!!!

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமீர்கான், தனது தனிப்பட்ட வாழ்க்கையின் புதிய திருப்பம் காரணமாக மீண்டும் ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 61 வயதான அமீர்கான் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் விவாகரத்து பெற்ற நிலையில்,…

Read more

“எனக்கெல்லாம் ஹேட்டர்ஸ் இருக்காங்களா என்ன..?” தன்னை வெறுப்பவர்களைப் பற்றி இன்ஸ்டாகிராமில் சமந்தா கொடுத்த நக்கல் பதில்..!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, தற்பொழுது தனது சொந்த தயாரிப்பில் பிரம்மாண்டமாக நடித்து முடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குடும்ப உணர்வுகள் மற்றும் அதிரடி ஆக்ஷன்…

Read more

“அட என்னப்பா இது.. தன் குட்டி போலக் நாய்க்குட்டியை 20 அடி மரத்தில் ஏறி கொஞ்சிய குரங்கு.. ஆச்சரியத்தை ஏற்படுத்திய பாசப் போராட்டம் – வைரல் வீடியோ..!!

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில், குரங்கு ஒன்று தெருவோரக் குட்டி நாய் ஒன்றைத் தூக்கிக்கொண்டு சுமார் 20 அடி உயர மரத்தின் மீது ஏறிய அதிரடி வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. குரங்கு நாய் குட்டியை…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி!”.. ராங் சைடில் வந்த பைக்.. மினிவேன் மீது பயங்கரமாக மோதிய விபத்து.. 60 வயது முதியவர் பரிதாப பலி.. பகீர் வீடியோ..!

கேரள மாநிலத்தில், மாலை 4:30 மணியளவில் நேர்ந்த கொடூர சாலை விபத்தில் 60 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்பால் என்று அடையாளம் காணப்பட்ட அந்த முதியவர் தனது மோட்டார் சைக்கிளில் தவறான பாதையில் வேகமாகச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

“ஐயோ.. அட கடவுளே!”.. ஹீட் கூட ஆகாமல் பாக்கெட்டுக்குள் திடீரென வெடித்த சீனா போன்.. அலறியடித்து ஓடிய வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மளிகை வியாபாரி ஒருவரின் கால்சட்டைப் பாக்கெட்டில் இருந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடிகுண்டு போல வெடித்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கோபால் சோனி (39) என்ற அந்த வியாபாரி, சம்பவத்தன்று தனது கடையில் அமர்ந்திருந்தபோது, அவரது பாக்கெட்டில் இருந்த…

Read more

“மாற்ற வேண்டியது அதிகாரிகளைத்தான்!”.. தற்போதைய மின்வெட்டுக்கு திமுக-வே காரணம் என அன்புமணி ராமதாஸ் அதிரடி குற்றச்சாட்டு..!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களைச் சுமார் 25 நிமிடங்கள் நேரில் சந்தித்து மிக முக்கியமான கோரிக்கைகள் குறித்துப் பேசியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தமிழகத்தில் உடனடியாகச் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், அப்போது தான் மாநிலத்தின் 69% இடஒதுக்கீட்டை…

Read more

ஹீரோயின்களை திட்டாதீங்க…! கிளாமர் காட்டினால் அதுக்கு யாரு பொறுப்பு தெரியுமா..? ஒரு படத்துல இப்படி நடிச்சா அடுத்து அப்படித்தான் வருது.. பிரபல நடிகை வேதனை..!

திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்துத் திரையுலகில் தொடர்ந்து பலத்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முன்னணி நடிகையான டிம்பிள் ஹயாதி இந்த விவகாரம் குறித்துத் தனது ஆதங்கத்தையும் அதிரடிக் கருத்துக்களையும் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘பெத்தி’…

Read more

Other Story