“ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியான் அதிரடி ராஜினாமா..?” மேற்கத்திய ஊடகங்களின் செய்தியால் உலக அரங்கில் திடீர் பரபரப்பு.. நடப்பது என்ன..??

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இரு தரப்பிற்கும் இடையே போர் இன்னும் முடிவின்றித் தொடர்ந்து வருகிறது. இந்த போரை ஈரானின் ‘புரட்சிகர இஸ்லாமிய காவல் படை’  முன்னின்று நடத்தி…

Read more

Other Story