“கை மணிக்கட்டு நரம்பை!”.. அறுத்து பேராசிரியை கொடூர கொலை.. நகைகள் அப்படியே இருந்ததால் போலீசுக்கு எழுந்த ‘மர்மமான சந்தேகம்’..!!

டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த டெல்லி பல்கலைக்கழக உதவி பேராசிரியை தேபோஸ்மிதா பால் அவரது வீட்டிற்குள்ளேயே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று காலை பேராசிரியையின் வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது சகோதரி தேவரதி…

Read more

Other Story