“பள்ளி மாணவர்கள் சேர்த்த தினமும் 1 ரூபாய்..!” காசோலையைப் பார்த்து நெகிழ்ந்த பிரதமர் மோடி.. தமிழக ஆசிரியைக்கு பாராட்டு..!!
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடந்த 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தைச் சேர்ந்த…
Read more