ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கொண்டே கார் ஓட்டிய 25 வயது வாலிபர்…! “சட்டுனு கிணற்றுக்குள் வாய்ந்த பயங்கரம்”… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

தெலங்கானா மாநிலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தார் கார் ஒன்று விவசாயக் கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜகித்யாலா நகரைச் சேர்ந்த தாசரி அருண் என்ற அந்த இளைஞர், தனது நண்பர்களான அஷ்வின் மற்றும்…

Read more

Other Story