ஸ்கூட்டர் மீது மோதிய சரக்கு வாகனம்…. தாய்- குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முத்தரசநல்லூர் தேவானந்த நகர் பகுதியில் கண்ணதாசன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாஷிகா(3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காயத்ரியின் வீட்டிற்கு அவரது தோழி வெண்ணிலா சென்றுள்ளார். இதனையடுத்து வெண்ணிலாவே மீண்டும் அவரது வீட்டிற்கு அனுப்பி…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சின்னசிட்டுலொட்டி கிராமத்தில் ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் மோட்டார் அறைக்கு சேலத்தை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…

Read more

போதிய வருமானம் இல்லாமல் அவதி…. செல்போன்களை திருடிய கல்லூரி பேராசிரியர்…. வெளியான பரபரப்பு தகவல்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம்…

Read more

பிரசவத்திற்கு பிறகு திடீர் வலிப்பு…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொட்டியம்பட்டி பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் தேன்மொழிக்கு மேலைசிவபுரி அரசு மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. நேற்று தேன்மொழிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.…

Read more

சாலையில் கவிழ்ந்த ஆம்னி வேன்…. காயமடைந்த 6 பேர்…. கோர விபத்து…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருதூர் பொன்பரப்பி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் செல்வராஜ், சுமதி, கோகிலா, மோனிஷா, வர்னிஷ், மகேஷ் ஆகிய 6 பேரும் பிள்ளையார்பட்டிக்கு ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்த பணம்….. ரூ.20 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என்.கே ரோடு பகுதியில் வள்ளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் வள்ளியப்பன் தனது ஏஜென்சி கணக்குகளை தணிக்கை செய்த போது 20 லட்ச ரூபாய் பணம்…

Read more

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது… விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை குரு சாந்தி நகர் முதல் தெருவில் நிர்மலா என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் நிர்மலாவின் வீட்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பாஸ்கரன்(55), இஸ்மாயில்(36) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடபாதி கிராமத்தில் விவசாயியான திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகன் கார்த்திகேயன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வி.எஸ்.பி பொறியியல் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்…. கார் விபத்தில் சிக்கி வியாபாரி பலி; 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் வியாபாரியான ராஜேஷ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சினி (30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜோசப் ஆபிரகாம்(8), கேசர்(6) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ராஜேஷ்…

Read more

நடைப்பயிற்சிக்கு சென்ற பெண்…. காரில் வந்து நகையை பறிக்க முயன்ற கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு ஹட்கோ காலனி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். தினமும் கௌசல்யா தனது கணவருடன் அந்த பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது விளக்கம். நேற்று காலை ராஜ்குமார் நடைபயிற்சிக்கு வராததால்…

Read more

சிகிச்சை பெற்றும் பலனில்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட சம்பத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவருக்கு வயிற்று வலி குறையவில்லை.…

Read more

தண்ணீர் பிடிப்பதற்காக வந்த மூதாட்டி…. புதர் மறைவிலிருந்து வந்த விலங்கு…. பீதியில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகே இருக்கும் கிராமத்தில் சுப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக ருக்மணி வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென புதர் மறைவிலிருந்து வந்த…

Read more

17 வயது சிறுவன் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் காளி கவுண்டர் காடு பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேளம் அடிக்கும் வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை வீட்டில்…

Read more

காருக்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பூ மார்க்கெட் பகுதியில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது காரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். நேற்று காரை எடுக்க வேலுமணி சென்றுள்ளார். அப்போது காருக்குள் பாம்பு நுழைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து…

Read more

மாணவியின் தலையில் விழுந்த மரக்கிளை…. சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை ஈஸ்வரி நகரில் கார் டிரைவரான நிக்சன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமாலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பெமினா (15) என்ற மகளும், டெலான் ஆண்டர்சன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் பெமினா…

Read more

தாய், தந்தையை பார்த்து வந்த இன்ஜினியர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி வசந்தம் நகரில் இன்ஜினியரான நரேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கந்தன்சாவடி அருகே இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜனனி என்ற மனைவியும், 9 மாத கைக்கு குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

எஸ்டேட்டிற்கு நடந்து சென்ற தொழிலாளர்கள்…. காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே இருக்கும் தனியார் தொழிலை தோட்டத்தில் வேலை பார்க்கும் 6 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் எஸ்டேட்டிற்கு வந்தனர். அவர்கள் சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர்…

Read more

சாலையில் உலா வந்த யானை…. செல்போனில் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெள்ளியங்காடு, முள்ளி வழியாக நீலகிரிக்கு 3-வது மாற்று பாதை செல்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு சென்று வருகின்றனர். அத்திக்கடவு பாலம் பகுதியில் ஆண் யானை சுற்றி தெரிகிறது. அந்த யானை…

Read more

தலைக்கேறிய மதுபோதை…. பனை மரத்தில் ஏறி தூங்கிய தொழிலாளி…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செம்பனாபதி பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமணன் ஜமீன் கோட்டம்பட்டி ஆவூர் சின்னம் பாளையத்தில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனையடுத்து லட்சுமணன் அந்த பகுதியில் இருக்கும் 60…

Read more

தோட்டத்தில் கிடந்த தொழிலாளி சடலம்…. அண்ணன்-தம்பி அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரடிமடை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் காளம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் கோகுல், அவரது அண்ணன் ராகுல் ஆகிய இருவரும் மது பார் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்…

Read more

சுட்டெரிக்கும் வெயில்…. குளித்தபடி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை வாங்கி…

Read more

மாணவர்களே உஷார்…! உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஒரு சிறுமி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ள மாணவிகளுக்கு…

Read more

தாங்க முடியாத வலி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டியானுர் கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சாலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தீராத வயிற்று…

Read more

“சம்பளம் வேண்டுமென்றால் இதை செய்”…. 16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. டிராவல்ஸ் உரிமையாளர் போக்சோவில் கைது…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் குடும்ப வறுமை காரணமாக 16 வயது சிறுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையில் சேர்ந்தார். இந்நிலையில் செந்தில் ராஜா…

Read more

ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்சோலை கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். இந்நிலையில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை மலைப்பாம்பு கடித்து கொன்று விழுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…

Read more

சுற்றுலா சென்ற நண்பர்கள்…. மின்சாரம் தாக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. பெரும் சோகம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு பகுதியைச் சேர்ந்த 10 பேர் நேற்று சுற்றுலா வேனில் குன்னூருக்கு சென்றனர். அவர்கள் குன்னூர்-கோத்தகிரி சாலையில் ஹைபில்டு பகுதியில் இருக்கும் விடுதியில் அறை எடுத்தனர். அனைவரும் வேனில் இருந்து கீழே இறங்கி அறைக்கு செல்ல தயாராகிக்…

Read more

தண்ணீர் பிடித்து கொண்டிருந்த பெண்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மகள்(29) இருந்துள்ளார். நேற்று முன்தினம் லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டு…

Read more

திருவிழாவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு…. தற்கொலைக்கு முயன்ற முதியவர்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் அடுத்த வாரம் திருவிழா நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். அந்த கோவிலுக்கு அருகே குடியிருக்கும் கந்தசாமி என்பவர் திருவிழாவின் போது தனது வீட்டிற்கு முன்பு பட்டாசு வெடிக்க…

Read more

வட்டியில்லா கடன் தருவதாக கூறி…. பெண்களிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் ரோடு சாமியப்பா நகரில் வசிக்கும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஒரு பெண் உள்ளிட்ட சிலர் அறக்கட்டளை நடத்துவதாக தெரிவித்தனர். அதில் வட்டி இல்லா கடன்…

Read more

மர்மமாக இறந்த மருத்துவமனை ஊழியர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிக்கம்பட்டி கிராமத்தில் இடுமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவமனை கழிவறையில் வைத்து இடுமன் மயங்கி விழுந்துவிட்டார். மயக்க ஊசி போட்டு கொண்டதால் அவர்…

Read more

செல்போனில் “கேம்” வைத்து தருவதாக கூறி…. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே இருக்கும் கிராமத்தில் தட்சிணாமூர்த்தி(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 4 வயது சிறுமி சக குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் தட்சிணாமூர்த்தி தனது செல்போனில் கேம் வைத்து தருவதாக கூறி…

Read more

இரு தரப்பினரிடையே மோதல்…. பெண்கள் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வி.பெத்தாங்குப்பத்தில் ஜெயசூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று ஜெயசூர்யாவுக்கு, பழனிவேலுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இருதரப்பினரும் ஒருவரை…

Read more

மான் கறி சமைத்து சாப்பிட்ட 10 பேர்…. சுற்றி வளைத்த வனத்துறையினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பில அள்ளி கிராமத்தில் மான்கறி சமைத்து சாப்பிடுவதாக பாலக்கோடு வனச்சரகர் நடராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மான் கறி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 10 பேரை சுற்றி…

Read more

ராகி அறுவடை இயந்திரத்தில் சிக்கிய தலை…. பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேப்பிலைப்பட்டி அண்ணா நகரில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது விவசாய நிலத்தில் ராகி அறுவடை செய்யப்பட்டு எந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது. இந்த வேலையில் சக்திவேலின் சகோதரி மகள் சுபா(13) என்பவரும் ஈடுபட்டுள்ளார். இந்த…

Read more

குடிபோதையில் அடித்த கணவர்…. காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ஒன்றாவது தெருவில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு ரகுபதி பிரியங்கா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு…

Read more

2 குடோன்களில் பயங்கர தீ விபத்து…. ரூ.50 லட்சம் சேத மதிப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது குறுக்கு தியேட்டரில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான பாலிதீன் பைகள் குடோன் அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஜாகிர் என்பவருக்கு சொந்தமான துடைப்பம் குடோனும், சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனிகளும் இயங்கி வருகிறது. நேற்று…

Read more

மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை…. பெண்கள் உள்பட 4 பேரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையத்தில் கிருஷ்ணசாமியின் மனைவி தெய்வானையம்மாள்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மர்மமான முறையில் தெய்வானையம்மாள் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

கடத்தி சென்ற பலூன் வியாபாரி…. 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று பலூன் மற்றும் பொம்மை வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலமுருகன் பண்ருட்டியில்…

Read more

விஷ வாயு தாக்கி புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கானூர் மாஞ்சோலை பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(40)- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியுடன் சேலத்தைச் சேர்ந்த அவரது மாமா மகன் சக்திவேல்(22) தங்கி இருந்து இருவரும் தச்சு வேலை…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் யோகீஸ்வரர் தெருவில் பெற்றோரை இழந்த ஐயப்பன் தனது பாட்டி கோமதியுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியுடன் சேர்ந்து ஆடுகளை மேய்த்தும், மாடு புரோக்கர் வேலையும் பார்த்து வந்துள்ளார். நேற்று காலை ஐயப்பன் தனது வீட்டில்…

Read more

பழுதை சரி செய்த ஊழியர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்மாபேட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்து பத்தாம் தேதி செந்தில்குமார் மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்பத்திலிருந்து…

Read more

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி மெயின் ரோட்டில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு…

Read more

மர்மமாக இறந்து கிடந்த 43 ஆட்டு குட்டிகள்…. காரணம் என்ன….? பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாரநேரி நதிக்குடி கிராமத்தில் கோட்டைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையிலான குட்டி ஆடுகளை கோட்டைசாமி ஒரு இடத்தில் அடைத்து வைத்து பராமரித்து…

Read more

பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் மைதீன் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் சித்திக் என்ற மகன் உள்ளார். இவர் காபிக்காடு பகுதியில் புதிதாக கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலையை…

Read more

அரசு பேருந்து மீது மோதிய கார்…. 4 நடன கலைஞர்கள் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வாலிபர்கள் இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய நடன குழுவினர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருக்கும் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் நள்ளிரவு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓய்வெடுத்து விட்டு அனைவரும் ஒரு…

Read more

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் இருளப்பபுரம் மதுசூதன பெருமாள் கோவில் தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கௌதமன் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். இந்நிலையில் வர்த்தகத்தில் முதலீடு…

Read more

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூட்டேற்றி காஞ்சிரங்காட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால்…

Read more

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. காவலாளி செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் கன்னியப்ப கிராமணி தெருவில் 7 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி தனது வீட்டின் அருகே பால்ராஜ் என்பவரின் கட்டிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு…. திடீர் திருப்பமாக 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஏழுகிணறு போர்ச்சுகீசியர் தெருவில் சாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி(19) சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மகாலட்சுமி ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து அதிக பணம் கிடைக்கும்…

Read more

தூங்கி கொண்டிருந்த வாலிபர்…. தூக்கி சென்று தாக்கிய 2 நபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை வ.உ.சி நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 9- ஆம் தேதி இரவு நேரத்தில் பென்சில் பேக்டரி பேருந்து நிலையத்தில் ஒரு மீன்பாடி வண்டியில் சுரேஷ்குமார் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த இரண்டு…

Read more

Other Story