இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர், குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷோபனா தனது தாய் மற்றும் சகோதரருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும்…

Read more

வேலை பார்க்க சென்ற 26 பேர்…. விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இண்டியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகரடு பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் சாலையோர சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் 26 பேர் வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

அழுகிய நிலையில் மிதந்த சடலம்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வதம்பச்சேரி பி.ஏ.பி வாய்க்காலில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வாலிபரின் உடலை…

Read more

ஆக்ரோஷமாக சண்டை போட்ட யானைகள்…. அச்சத்தில் உறைந்த சுற்றுலா பயணிகள்…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் இருக்கும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று வால்பாறைக்கு வந்த கேரளாவை சேர்ந்த சுற்றுலா…

Read more

டப்பாவுக்குள் சிக்கிய தலை…. 10 நாட்களாக போராடிய தெருநாய்…. பத்திரமாக மீட்ட சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரன் மாநகர் பகுதியில் இருக்கும் குமுதம் நகரில் தெரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாய் குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டது. அதன் பிறகு நாயால் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.…

Read more

நகை பறிக்க முயன்ற வாலிபர்…. மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கோழியூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கலையரசி பெண்ணாடத்தில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசி வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றுள்ளார்.…

Read more

மது பாட்டிலில் பல்லி கிடந்ததா…? அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசக்குழி கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. நேற்று மதியம் சாத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் ராம்கி என்பவர் டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கியுள்ளார். அப்போது மது பாட்டிலுக்குள் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு…

Read more

கல்லூரி மாணவி மாயம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டி மேடு பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிலா என்ற மகள் உள்ளார். இவர் விழுப்புரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

நாடு முழுவதும் சைக்கிளில் யாத்திரை…. இளம் தம்பதியினருக்கு குவியும் பாராட்டுகள்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் ரோகித் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித்துக்கு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அன்பு, அமைதி…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெடுவலசு பகுதியில் விவசாயியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று மோட்டார் சைக்கிளில் சுரேஷ் மார்க்கம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து முத்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக…

Read more

நவீன வசதிகளுடன் கூடிய பெட்டி பொருத்தும் பணி…. இரும்பு சங்கிலி கழன்று 2 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மூன்றாவது மின் நிலுவை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் பொருத்தம் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் மின் இழுவை ரயில்…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. திருமணத்திற்கு சென்ற 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து 13 பேர் சரக்கு வானில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டியில் நடக்கும் திருமண விழாவிற்கு வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதை 4-வது கொண்டை ஊசி வளைவில் சரக்கு வேன் சென்றது. அப்போது திடீரென…

Read more

வேலைக்கு சென்ற மகன்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாந்தி வெளிநாட்டில் வீட்டு நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

பழங்கால பொருட்கள் இருக்குமா….? விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் நடுப்பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு டிராக்டரின் சக்கரம் சிக்கியது.…

Read more

தெருக்கூத்து பார்த்துவிட்டு திரும்பிய 78 வயது மூதாட்டி பலாத்காரம்…. மர்ம நபருக்கு வலைவீச்சு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியில் 78 வயதுடைய மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் இறந்து விட்டார். மகன்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் காந்த மாரியம்மன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு கோவில் திடலில்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கோம்பை புதூர் கிராமத்தில் புஷ்பராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புஷ்பராஜ் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

ஹோட்டலில் பயங்கர தீ விபத்து….. ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்….. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் இருக்கும் குமரன் சாலையில் ஹோட்டல் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் உரிமையாளர் ஹோட்டலை மூடிவிட்டு சென்றார். ஹோட்டலில் ஊழியரான கபீர் மட்டும் தங்கி இருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிய…

Read more

சிறுவனிடம் பணம் பறிப்பு…. திருநங்கை அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தொழில் நிமித்தமாக கடந்த 20-ஆம் தேதி உதிரி பாகங்கள் வாங்குவதற்காக கோவைக்கு சென்றுள்ளார். அந்த சிறுவன் நஞ்சப்பா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த திருநங்கை ஆசீர்வாதம்…

Read more

வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்….. அழுகிய நிலையில் மூதாட்டியின் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சீராநாயக்கன்பாளையத்தில் இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மருமகள் ஆனந்தி கவுண்டர் மில் பகுதியில் வசித்து வருகிறார். அவ்வபோது ஆனந்தி இந்திராணியை வீட்டிற்கு சென்று பார்த்து நலம் விசாரித்து வருவார். கடந்த 20- ஆம் தேதி ஆனந்தி…

Read more

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 14-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை…

Read more

தூங்கி கொண்டிருந்த பெண்…. வீட்டிற்குள் நுழைந்த வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் மணலி எஸ்டேட்டில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் தேவி தனது குடும்பத்துடன் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில்…

Read more

கழுத்தை அறுத்து கொண்ட தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள எஸ்.செட்டிபள்ளி கிராமத்தில் கிருஷ்ணப்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல்…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கட்டிட மேஸ்திரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று காலை பானுமதி…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 5 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கணவாய் புதூர் ஊராட்சி லோக் கூர் ரயில் நிலையம் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் போலீசார்…

Read more

நாய்கள் கடித்து குதறிய நிலையில்…. முட்புதரில் கிடந்த குழந்தை உடல்…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர் வடகரை பகுதியில் இருக்கும் முட்புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

குளிர்பானம் குடித்து வருவதாக கூறிய வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிகுப்பத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான ராஜீவ் காந்தி என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜீவ்காந்தி தனது அக்காவிடம் 100 ரூபாய் வாங்கி குளிர்பானம் குடித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் நீண்ட…

Read more

தோல்வி பயத்தால் தற்கொலையா…? அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவன்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்பேரி கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தனஞ்செழியன்(16), இனியவன்(13) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது நடராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மூத்த…

Read more

மர்மமான முறையில் இறந்து கிடந்த எலக்ட்ரீசியன்…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி சித்தா தோட்டம் கிருஷ்ணராஜ் காலனியில் ஆசை தம்பி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அஸ்வித், அஸ்வந்த் என்ற இரண்டு மகன்கள்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லுக்காடு ஹவுஸிங் யூனிட் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுங்கி வைத்து விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை…

Read more

நேருக்கு நேர் மோதிய ஆட்டோக்கள்…. பெண்கள் உள்பட 13 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் அஞ்சுகம், சுதா, ஜோதி, உள்ளிட்ட 11 பெண்கள் விவசாய கூலி வேலை பார்ப்பதற்காக செம்மேடு பகுதிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அந்த ஆட்டோவை ஹரிஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் எஸ்.ஏரி பாளையம்…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள துலுக்கப்பட்டி ராஜீவ்காந்தி காலனியில் தெய்வகனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக தெய்வகனி சாலையில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் தெய்வகனியை…

Read more

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவசங்குப்பட்டி பகுதியில் சீனியம்மாள்(90) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தனது வீட்டில் இருந்து சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மூதாட்டி மீது பயங்கரமாக…

Read more

திருமணமான 5 நாட்களில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்கண்டார் கோட்டை பகுதியில் என்பவர் வசித்து லியோ ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி லியோவுக்கு ரபிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான அடுத்த நாளே ரபிகாவுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.…

Read more

தந்தை இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவில் மாணிக்கவாசகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு பாவூர்சத்திரத்தில் இருக்கும் டீ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மாணிக்கவாசகத்தின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால்…

Read more

லஞ்சம் வாங்கிய குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பாளர்…. கையும், களவுமாக பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால குடியிருப்பு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய திட்ட பிரிவு கண்காணிப்பாளராக சீனிவாசன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மற்றும் திட்ட பிரிவு அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வந்த அரியர்…

Read more

தோட்டத்திற்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒசஅள்ளி கிராமத்தில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வசந்தா(67) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தா தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் உறவினரான பூவேந்திரன் என்பவர்…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த தம்பதி…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் சோலார் பேனல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக நான்…

Read more

குளித்து கொண்டிருந்த போது…. ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியில் ஸ்ரீகாந்த் என்பவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. திருவிழாவுக்கு பட்டாசு வாங்கி வந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல்(32) என்ற மகன் இருந்துள்ளார் . இந்நிலையில் வடிவேல் அதே பகுதியில் வசிக்கும் சங்கர்(35), ஆனந்தன்(45), சிவராமன்(32), பிரகாஷ்(37) ஆகிய 5 பேரும் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

பணம் கேட்ட நண்பர்கள்…. வாலிபர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சமத்தூர் அம்பாள் கார்டன் பகுதியில் விவேக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விவேக் சமத்துவ மணல்மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது நண்பர்களான சசி, சுபகிரி ஆகியோர் விவேக்கிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு விவேக் தன்னிடம்…

Read more

அத்துமீறி நுழைந்த வாலிபர்…. பெற்றோரிடம் கதறி அழுத 9 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் தொழிலாளிக்கு 9 வயதில் மகளும், 4 வயதில் மகனும் இருக்கின்றனர். சம்பவம் நடைபெற்ற அன்று தொழிலாளி தனது மனைவியுடன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். இதனால் இரண்டு குழந்தைகள் மட்டும் வீட்டில் விளையாடிக்…

Read more

ஐ.சி.எஸ்.இ பாடத்திட்டம்…. 10-ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த கோவை மாணவி…. குவியும் பாராட்டுகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாயக்கன்பாளையத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் யாகவி(17) தனியார் பள்ளியில் ஐ.சி.எஸ்.இ பாட திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 500 மதிப்பெண்களில் யாகவி 498 மதிப்பெண்கள்…

Read more

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. முதியவர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பீச் ரோடு என்.ஜி.ஓ நகரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் சம்பத்குமார்(65) என்பவர் தனது மகளின் திருமணத்திற்காக இரண்டு தவணையாக பாஸ்கரன் இடமிருந்து மூன்றாக லட்ச ரூபாய் பணத்தை…

Read more

நுங்கு வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டு…. பேருந்து முன்பு பாய்ந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பிச்சாவரம் மேட்டு தெருவில் கோபாலசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சிதம்பரம் வடக்கு வீதியில் இருக்கும் வங்கி அருகே பண நுங்கு விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாமலை நகரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் குடிபோதையில்…

Read more

மரத்தில் மோதிய மினி வேன்…. டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது…

Read more

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்…. 16 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி எம்.ஜி.ஆர் நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் கோபி அருகே இருக்கும் கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம்…

Read more

ஓடும் காரில் திடீர் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆம்னி காரில் ஊர் ஊராக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம், 2 சிறுவர்கள், 2 மூதாட்டிகள் உள்பட 5 பேருடன் விழுப்புரம்-…

Read more

முதியவர் மீது தாக்குதல்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குமாரகுப்பம் நாராயண நகரில் கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது வளவனூர் பகுதியைச் சேர்ந்த கலைமதி என்பவர் கிருஷ்ணசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த கிருஷ்ணசாமி…

Read more

அழைப்பை ஏற்காத கணவர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ராம்பக்கத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் லாரி டிரைவரான சரவணன் வேலை காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றார். இதனால் தீபா தனது…

Read more

Other Story