பாலத்தின் மீது மோதிய கார்…. பெண் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பூவரசன் தனது பெற்றோர் மற்றும் உறவினருடன் ஒரு காரில் திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்றுள்ளார். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த காரை சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

மரத்தில் மோதிய மினி வேன்…. டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது…

Read more

Other Story