பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. கட்டிட மேஸ்திரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசனட்டி சூர்யா நகர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூர்-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்…

Read more

Other Story