விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் பகுதியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் திண்டிவனத்தை சேர்ந்த 18 வயது வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று காவேரிப்பாக்கம் பகுதியில் பள்ளி மாணவியும் வாலிபரும் மயங்கி கிடந்தனர். அவர்கள் பாதாம்…

Read more

புற்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்…. கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோபாலபுரத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான காரை வ.உ.சி நகரில் நிறுத்தி வைத்துள்ளார் அந்த பகுதியில் காய்ந்த புற்கள் இருக்கிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் அந்த புற்களுக்கு தீ வைத்தனர்.…

Read more

மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதம்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அகமது நகர் மூன்றாவது தெருவில் மீரா உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் உசேன் தனது மகனின் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜிடம் கொடுத்த பணத்தை திரும்பி…

Read more

அரசு பேருந்து மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. சாப்ட்வேர் இன்ஜினியர் பலி…. கோர விபத்து…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நம்பிராஜனுக்கு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சண்முகநல்லூர் கோவில் அருகே பழுதாகி…

Read more

பணம் கேட்க சென்ற கணவர்…. சந்தேகப்பட்டு தாக்கிய மனைவி குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் தங்கமணி நகரில் கூலி வேலை பார்க்கும் பட்டு ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பட்டு ராஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் சுடலைமணி என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை…

Read more

கோவிலில் மாலை மாற்றி காதலை வெளிப்படுத்திய வெளிநாட்டு தம்பதி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

இந்தியாவிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து நாலு ஆண்கள் உட்பட 15 பேர் சுற்றுலா வந்தனர். நேற்று அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏழரைப்பட்டி கிராமத்திற்கு சென்று உள்ளனர். இந்நிலையில் கோவிலில் ஒரு தம்பதியினர் தமிழ் கலாச்சாரப்படி மாலை மற்றும் மோதிரம் மாற்றி தங்களது…

Read more

குடிபோதையில் தகராறு செய்த கணவர்…. அரிவாளால் வெட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அன்னை நாகம்மாள் தெருவில் ஆண்டியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனுசியா, மீனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில்…

Read more

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு…. தீவிர விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை புவனேஸ்வரி அருகே இருக்கும் கடைக்கு காய்கறி வாங்குவதற்காக…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் இந்திரா நகரில் ஜீவானந்தம்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயக்கப்பட்டது. வருகிற ஆவணி மாதம்…

Read more

குடிசை வீட்டுக்குள் புகுந்த லாரி…. பெண் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊராட்சி சீதா லட்சுமிபுரம் மெயின் ரோட்டில் துப்புரவு தொழிலாளியான தேவிகா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு 15 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கொள்ளிடம் ஆற்றில் இருந்து குவாரிக்கு மணல்…

Read more

கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி…

Read more

இரு தரப்பினர் இடையே மோதல்…. சிறுவன் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவிலில் கடந்த இரண்டாம் தேதி கம்பம் நடும் விழா நடைபெற்றது. கடந்த 13-ஆம் தேதி நைனாம்பட்டி, தானாகுட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கோவில் முன்பு நடனம் ஆடிய போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல்…

Read more

வீட்டு பாடங்கள் சரியாக எழுதாமல் வந்த மாணவிகள்…. காயப்படுத்திய ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தீபலட்சுமி என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டு பாடங்கள் சரியாக இல்லாமல் எழுதாமல்…

Read more

மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த…

Read more

விவசாயி விஷம் குடித்து தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காத்தான்விடுதியில் விவசாயியான கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து கருப்பையா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை…

Read more

மனைவி இறந்த துக்கம்…. 2 வயது குழந்தையை தவிக்க விட்டு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திரா நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் சிக்கியதால் வெங்கடேசனின்…

Read more

சிவலிங்கத்தின் மீது அமர்ந்த பாம்பு…. பரவசமடைந்த பக்தர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பட்டியில் தென் திருவண்ணாமலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவனடியார்கள், நடராஜர் உள்ளிட்ட சிலைகள் தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் பிரதோஷம், அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும்…

Read more

தந்தை செய்கிற வேலையா இது….? 14 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 வயது மதிக்கத்தக்க நபர் அரசு ஊழியராக வேலை பார்த்து வருகிறார் இவர் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை வெளியே சொல்ல கூடாது என அவர் தனது மகளை மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த…

Read more

கடித்து குதறிய வெறி நாய்கள்…. பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று காலை நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன், மருதேஷ் ஆகிய பள்ளி மாணவர்கள் குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது இரண்டு வெறி நாய்கள் மாணவர்கள்…

Read more

நலம் விசாரிக்க சென்ற பாட்டி…. கொடூரமாக குத்தி கொன்ற பேரன்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு பகுதியில் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இவரது பேரன் பீட்டர் டேனியல்(26) சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11-ஆம் தேதி…

Read more

காம்பவுண்ட் சுவர் கட்டிய விவகாரம்…. ஐ.டி ஊழியருக்கு கொலை மிரட்டல்…. 4 பேர் மீது வழக்குபதிவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லமாவடி பகுதியில் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுமார் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுகுமார் கொல்லமாவடி மாசான சாமி கோவில் அருகே தனக்கு…

Read more

அதிவேகமாக வந்த சொகுசு கார்…. சுற்றுச்சுவர் மீது மோதி விபத்து…. தவிர்க்கப்பட்ட உயிர் சேதம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை சந்திப்பிலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில் சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வளைவான பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் இருந்த வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனால் வீட்டின் சுற்றுச்சுவர்…

Read more

எல்.கே.ஜி மாணவரை அடித்த பள்ளி ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் ராமையா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவரது மகன் தர்ஷன் கள்ளக்குறிச்சி மாவட்டம் மடப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறான். சம்பவம் நடைபெற்ற அன்று ராமையா…

Read more

உறவினர் வீட்டில் தங்கி இருந்த 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜிட்டாண்டாஅள்ளியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா(16) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அடிக்கடி சிறுமிக்கு வலிப்பு ஏற்பட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக பள்ளிக்கு…

Read more

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட தனியார் பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது பெற்றோருடன் வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் பூங்கொடியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் சிறுமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், தோனிமலை,…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. செல்போனை பறித்த குரங்கு….. வைரலாகும் வீடியோ….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள் வெளிப்பிரகாரம், படிப்பாதை, ரோப்கார் ஆகிய இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சிலர் சுவர்கள் மீது ஏறி ஆபத்தான முறையில் நின்று…

Read more

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

வாரிசு சான்றிதழுக்கு ரூ.8000 லஞ்சம்…. கையும், களவுமாக சிக்கிய வருவாய் ஆய்வாளர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் வாரிசு சான்றிதழ்…

Read more

விஷ காய்களை சாப்பிட்ட 21 மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 6, 7-ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவிகள், ஒரு மாணவன் என 21 பேர் ஒன்றாக…

Read more

“ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை”…. கல்லூரி மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிதன்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரிதன்யாவிற்கு இன்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க…

Read more

தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்…. சென்னையில் கொடூர சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகரில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு எர்ணாவூரைச் சேர்ந்த ராஜா என்ற நண்பர் உள்ளார். அவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ராஜா…

Read more

குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்த டிரைவர்…. பரபரப்பு சம்பவம்….!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவை விழாவில் ஊழியர்களின் கோரிக்கை மனுக்களை வாங்கிக் கொண்டார். அப்போது அரசு பேருந்து டிரைவரான கண்ணன் தனது 6 மாத குழந்தையுடன் அமைச்சரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து அதிகாரிகள் குழந்தையை கையில்…

Read more

திருமணமான ஒரு மாதத்தில்…. ஐ.டி ஊழியர் திடீர் மாயம்…. சிக்கிய பரபரப்பு கடிதம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வேடம்பட்டியில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராஜாராமுக்கும் கௌசிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கௌசிகா கோவையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில்…

Read more

மனைவிக்கு தெரியாமல் திருமணம்…. வருமானவரித்துறை அதிகாரி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் கிரிஷ் பிதோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வருமான வரித்துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு இவருக்கு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 6…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 164 பேருடன் விமானம் வந்தது. அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு…

Read more

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பெண்…. சேலையில் தீப்பிடித்து பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாரியம்மன் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றார். அந்த கோவில் வளாகத்தில் அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கு அருகில் நின்ற போது…

Read more

6 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நடன ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஆறு வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் நடன ஆசிரியரான வேணுகோபால் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதார்.…

Read more

ஐ.டி பெண் ஊழியரிடம் ரூ.66 லட்சம் மோசடி…. வட மாநில கல்லூரி மாணவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியில் 35 வயதுடைய ஐ.டி பெண் ஊழியர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் அந்த பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்…

Read more

ஓடும் காரில் தீ விபத்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்…. போலீஸ் விசாரணை….!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனங்கூர் பகுதியில் ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அழைத்து வருவதற்காக உறவினர் ஒருவர் காரில் மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் இரவு…

Read more

எந்த பயனும் இல்லை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வெள்ளை கவுண்டர்(82) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதியவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

குழந்தை இல்லாத ஏக்கம்…. தம்பதி எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஐராவதநல்லூர் பகுதியில் ஜெயலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு ஜெயலட்சுமிக்கு அருண்குமார் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதற்காக ஜெயலட்சுமி சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்…

Read more

அதிகரித்த “செல்பி” மோகம்…. மலை உச்சியில் இருந்து விழுந்த வாலிபர் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பழையபேட்டை பகுதியில் இருக்கும் மரக்கடையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அமித் குமார் காட்டிநாயக்கனப்பள்ளி முருகன் கோவிலுக்கு சென்று கோவில் பின்புறம் இருக்கும் 80 அடி உயர…

Read more

திருமணமான பெண்ணுடன் காதல்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளாக வீரமணி ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்து பெற்றோர் வீரமணியை…

Read more

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண்…. இறந்து பிறந்த பெண் குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மரியாளம் பகுதியில் முனேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான கவிதா பிரசவத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 13-ஆம் தேதி…

Read more

மோட்டார் சைக்கிளில் சாகசம்…. கல்லூரி மாணவருக்கு அபராதம்…. போலீஸ் நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தை மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.…

Read more

கிண்டல் செய்தார்களா…? கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொன்னப்பன் நாடார் காலனியில் 20 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ ஒன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுக்கான…

Read more

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராணி தோட்டம் பகுதியில் ராஜன்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்த சென்றுள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ராஜன் மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல்…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாமக்கல் பாளையத்தில் ராமசாமி- லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வயதுடைய மேகநாதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை மேகநாதன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு முன்பு இருந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ராஜா சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சபீர் முகமது,…

Read more

சுற்றுலா வேன்கள் மோதல்…. டிரைவர் பலி; 20 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 15 பேர் கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். அந்த வேனை சுப்பையா என்பவர் ஓட்டி சென்றார். அவர்கள் வனப்பகுதியில்…

Read more

Other Story