ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி நடேச ரெட்டி தெருவில் பவானி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் குழந்தைகள் பராமரிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பவானி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பவானியை தாக்கி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் தணிகைவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டியை தாக்கி நகை, பணம் பறிப்பு…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தாத்தா… வழக்கில் திடுக்கிடும் திருப்பம்….!!!
நாமக்கலில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு முதியவர் உயிரிழந்த வழக்கில் பேரன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோட்டலில் கெட்டுப்போன சிக்கன் ரைஸ் விநியோகம் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பழக்கவழக்கங்களை தட்டி கேட்டதால் பேரனே…
Read more“கள்ளக்காதலியுடன் உல்லாசம்”…. மனைவிக்கு அனுப்பக்கூடாததை அனுப்பிய கணவர்…. பின் நடந்த விபரீதம்…!!!
சேலம் மாவட்டத்தில் உள்ள தொட்டம்பட்டி பகுதியில் ஜெய்சங்கர் (45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சாந்தி (35) என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சாந்தி கடந்த மார்ச் மாதம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட…
Read more