சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
திருச்செந்தூர் கோயிலில் இனி இது நடக்காது…. “அமைச்சரால் நடந்த அதிசயம்” இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிலவி வந்த மிக முக்கியமான பிரச்சினைக்கு, தமிழக அரசின் தற்போதைய அதிரடி நடவடிக்கையால் ஒரு சுமுகமான தீர்வு கிடைத்துள்ளது. அமைதியான முறையில் முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களை, சில இடைத்தரகர்களும் ஊழியர்களும் பணம் கேட்டு…
Read more“வார்த்தையில் அல்ல.. செயலில் காட்டிய முதலமைச்சர்!” விஜய் போட்ட கணக்குல மத்த கட்சிகளுக்கும் சிக்கல்.? – தமிழக அரசியலை புரட்டிப்போட்ட தவெக-வின் மாஸ் மூவ்..!!
“தமிழக அரசியலில் நாளுக்கு நாள் புதுப்புது ட்விஸ்ட்டுகளும், அதிரடி அரசியல் கணக்குகளும் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் போடும் புதிய ராஜதந்திர கணக்கு ஒட்டுமொத்த கோட்டையையும் உலுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியதன் மூலம்,…
Read more